<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Bishop &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/bishop/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 26 Aug 2026 10:38:55 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Bishop &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>புதிய ஆயருக்கு ஆளுநர் வாழ்த்து</title>
		<link>https://athavannews.com/2026/1488666</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Wed, 26 Aug 2026 10:38:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[Anton Ranjith Pillayagam]]></category>
		<category><![CDATA[Bishop]]></category>
		<category><![CDATA[congratulations]]></category>
		<category><![CDATA[Governor N. Vedhanayakan]]></category>
		<category><![CDATA[Northern Province]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1488666</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராகப் பொறுப்பேற்ற பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகைக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நேரில் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக நியமிக்கப்பட்டுள்ள பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகையின் பணிப்பொறுப்பேற்பு நிகழ்வு இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கலந்துகொண்டு புதிய ஆயருக்கு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார். புதிய ஆயரின் பணிப்பொறுப்பேற்பை முன்னிட்டு நடைபெற்ற மத நிகழ்வில் மறைமாவட்டத்தின் அருட்தந்தையர்கள்,  அருட்சகோதரிகள், திருச்சபை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1488666</post-id>	</item>
		<item>
		<title>புதிய ஆயர் பதவியேற்பு</title>
		<link>https://athavannews.com/2026/1488583</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Wed, 26 Aug 2026 06:45:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[Antran Ranjith]]></category>
		<category><![CDATA[appointed]]></category>
		<category><![CDATA[Bishop]]></category>
		<category><![CDATA[inauguration ceremony]]></category>
		<category><![CDATA[St. Mary's Cathedral.]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1488583</guid>

					<description><![CDATA[யாழ். மறை மாவட்டத்தின் ஆயராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ள பேரருட்கலாநிதி அன்ரன் ரஞ்சித் ஆண்டகை அவர்களின் பணிப் பொறுப்பேற்கும் நிகழ்வு இன்றைய தினம் புனித மரியன்னை பேராலயத்தில் இடம்பெற்றது. யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட நுழைவாயிலில் ஆயர் வரவேற்கப்பட்டு பவனியாக அழைத்துவரப்பட்டார். தொடர்ந்து புனித மரியன்னை பேராலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் இத்திருப்பலியில் ஆயர்இயாழ். மறைமாவட்டத்தின் புதிய ஆயராக தமது பணிப்பொறுப்பை அதிகாரப்பூர்வமாக ஏற்றார். குறித்த நிகழ்வில் கர்தினால் மல்கம் ரஞ்சித்,  மறை மாவட்டங்களின் ஆயர்கள், அருட் தந்தைகள், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1488583</post-id>	</item>
		<item>
		<title>மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா</title>
		<link>https://athavannews.com/2026/1481410</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Jul 2026 07:36:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மன்னாா்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[Aadi month festival]]></category>
		<category><![CDATA[Bishop]]></category>
		<category><![CDATA[collective mass.]]></category>
		<category><![CDATA[Madu Shrine in Mannar]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481410</guid>

					<description><![CDATA[மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா இன்று காலை சிறப்பாக இடம்பெற்றது. மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நிஷாந்த சாகர ஜெய மான்ன ஆண்டகை, மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை , மடு பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை கிறிஸ்து நேசன் அடிகளார் ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர். குறித்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481410</post-id>	</item>
		<item>
		<title>ஜெரோம் பெர்னாண்டோ; இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை தெளிவூட்டல்!</title>
		<link>https://athavannews.com/2024/1411763</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 11 Dec 2024 05:48:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Bishop]]></category>
		<category><![CDATA[Jerome Fernando]]></category>
		<category><![CDATA[ஆயர்]]></category>
		<category><![CDATA[ஜெரோம் பெர்னாண்டோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1411763</guid>

					<description><![CDATA[சர்ச்சைக்குரிய மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கத்தோலிக்க திருச்சபையின் பிஷப் அல்ல என இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை தெளிவுபடுத்தியுள்ளது. ஜெரோம் பெர்னாண்டோ ஆயராக நியமிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றின் ஊடாக இந்த தெளிவுபடுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. கத்தோலிக்க திருச்சபையில் உத்தியோகபூர்வ அப்போஸ்தலிக்க வாரிசு இல்லாத ஆயர் ஜெரோம் பெர்னாண்டோ கத்தோலிக்க திருச்சபையின் பிஷப் அல்ல என்று இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. இது போன்ற [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1411763</post-id>	</item>
	</channel>
</rss>
