<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Black Fungus &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/black-fungus/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 24 May 2021 06:35:33 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Black Fungus &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>அம்பாறையில் ஒருவருக்கு கறுப்பு பூஞ்சை? செய்தியில் உண்மையில்லை என்கின்றார் சுதர்சினி</title>
		<link>https://athavannews.com/2021/1217770</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Mon, 24 May 2021 03:39:52 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Black Fungus]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1217770</guid>

					<description><![CDATA[அம்பாறையில் ஒருவருக்கு கறுப்பு பூஞ்சை ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் தவறானவை என்றும் இலங்கையில் எவருக்கும் கருப்பு பூஞ்சை நோய் இல்லை என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது. குறித்த நபர் காசநோய் நோயாளி என்றும் அவர் சரியான சிகிச்சையை பெற்றுக் கொள்ளாதமையால் பூஞ்சை தொற்று இருப்பது கண்டறியப்பட்டது என்றும் ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே குறிப்பிட்டார். அம்பாறையில் ஒருவருக்கு கறுப்பு பூஞ்சை நோய் உள்ளமை கண்டறியப்பட்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்திருந்தது கறுப்பு பூஞ்சை என்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1217770</post-id>	</item>
		<item>
		<title>பிளக் பங்கஸ் மற்றும் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் &#8211; ரணில் வலியுறுத்து</title>
		<link>https://athavannews.com/2021/1215914</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Sat, 15 May 2021 04:43:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Black Fungus]]></category>
		<category><![CDATA[பிளக் பங்கஸ்]]></category>
		<category><![CDATA[ரணில் விக்ரமசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1215914</guid>

					<description><![CDATA[தற்போது இந்தியாவில் பரவி வரும் பிளக் பங்கஸ் தொற்று மற்றும் கொரோனா தொற்றில் இருந்து மக்களின் உயிரைக் காப்பாற்ற அரசாங்கம் முன்னுரிமை அளிக்க வேண்டும் என ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கை, இந்தியா மற்றும் நேபாளத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் பிளக் பங்கஸ் தொற்றும் பரவிவருவதை சுட்டிக்காட்டி முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். அடுத்த சில வாரங்களில் கொரோனா வைரஸ் நாட்டில் வேகமாக பரவும் என்ற உலக சுகாதார ஸ்தாபனத்தின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1215914</post-id>	</item>
	</channel>
</rss>
