<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>boat capsizes &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/boat-capsizes/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 12 Aug 2026 01:52:19 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>boat capsizes &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>படகு கவிழ்ந்ததில் இரு சிறுவர்கள் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1486825</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 12 Aug 2026 01:52:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[boat capsizes]]></category>
		<category><![CDATA[Kalpitiya]]></category>
		<category><![CDATA[ஊர்காவற்றுறை]]></category>
		<category><![CDATA[கற்பிட்டி]]></category>
		<category><![CDATA[குரக்கன்ஹேன]]></category>
		<category><![CDATA[படகு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1486825</guid>

					<description><![CDATA[கற்பிட்டி, குரக்கன்ஹேன (Kurakkanhena) பகுதியில் உள்ள நீரேரிப் பகுதியில், ஒரு குடும்பத்தினர் பயணித்த படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் ஏழு வயது சிறுவன் மற்றும் 13 வயது சிறுமி ஆவர். குறித்த குடும்பத்தினர், மீன்பிடி வலைகளைச் சேகரிப்பதற்காகப் படகில் சென்று கொண்டிருந்தபோது அப்படகுகவிழ்ந்துள்ளது. இவ்விபத்தில் சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், அவர்களது தந்தை மீட்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கற்பிட்டி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1486825</post-id>	</item>
		<item>
		<title>படகு கவிழ்ந்ததில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1480873</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Jun 2026 11:19:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[boat capsizes]]></category>
		<category><![CDATA[Loggal Oya]]></category>
		<category><![CDATA[Rideemaliyadda]]></category>
		<category><![CDATA[ரிதிமாலியத்த]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480873</guid>

					<description><![CDATA[ரிதிமாலியத்தவில் உள்ள லோக்கல் ஓயா நீர்த்தேக்கத்தில், தாங்களாகவே அமைத்த படகு ஒன்று கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் கடுகஸ்தோட்டையைச் சேர்ந்த 40 வயதுடையவர் மற்றும் பூஜாபிட்டியவைச் சேர்ந்த 48 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கண்டிப் பகுதியைச் சேர்ந்த 33 பேர் கொண்ட குழுவினர் நேற்றைய தினம் (28) காலை அப்பகுதிக்குச் சென்று,  லோக்கல் ஓயா  நீர்த்தேக்கப் பாதுகாப்புப் பகுதிக்குள் அமைந்துள்ள தனியார் சுற்றுலாத் தளம் ஒன்றில் பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்தினர். பின்னர், நீராடுவதற்காக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480873</post-id>	</item>
		<item>
		<title>ஏமன் கடற்பகுதியில் படகு விபத்து; 68 பேர் மரணம், 74 பேர் மாயம்!</title>
		<link>https://athavannews.com/2025/1441648</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 04 Aug 2025 03:18:11 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[boat capsizes]]></category>
		<category><![CDATA[Yemen coast]]></category>
		<category><![CDATA[ஏமன்]]></category>
		<category><![CDATA[படகு விபத்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1441648</guid>

					<description><![CDATA[ஏமன் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (03) 154 புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது 68 ஆப்பிரிக்க குடியேறிகள் உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் 74 பேர் காணாமல் போயுள்ளதாக ஐக்கிய நாடுகளின் இடம்பெயர்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் ஏமனுக்கு அருகில் நடந்த தொடர்ச்சியான கப்பல் விபத்துக்களில் அண்மைய நிகழ்வாகும். ஏமனில் உள்ள சர்வதேச இடம்பெயர்வு அமைப்பின் தலைவரான அப்துசாட்டர் எசோவ் கூறுகையில், 54 எத்தியோப்பிய குடியேறிகளுடன் சென்ற கப்பல், தெற்கு யேமன் மாகாணமான அப்யானில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1441648</post-id>	</item>
		<item>
		<title>படகு கவிழ்ந்ததில் கலிபோர்னியாவில் எட்டு பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1436869</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 24 Jun 2025 07:38:57 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[boat capsizes]]></category>
		<category><![CDATA[California]]></category>
		<category><![CDATA[கலிபோர்னியா]]></category>
		<category><![CDATA[தஹோ ஏரி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1436869</guid>

					<description><![CDATA[கலிபோர்னியாவின் தஹோ ஏரியில் திடீரென ஏற்பட்ட சக்திவாய்ந்த இடியுடன் கூடிய மழையின் போது படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த அனர்த்தத்தில் காணாமல் போன இறுதி நபரின் உடல் திங்கள்கிழமை (23) கண்டெடுக்கப்பட்டது. இதனால் இறப்பு எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது. சனிக்கிழமை (21) பிற்பகல் ஏரியின் தென்மேற்கு பகுதியில் புயல் காரணமாக அதிக அலைகள் எழுந்ததால், 27 அடி (8 மீட்டர்) உயரமுள்ள படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதன்போது படகில் பத்து பேர் இருந்ததாக அமெரிக்க கடலோர [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1436869</post-id>	</item>
		<item>
		<title>செங்கடலில் சுற்றுலாப் படகு விபத்து; 28 பயணிகள் மீட்பு, 16 பேர் மாயம்!</title>
		<link>https://athavannews.com/2024/1409873</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 26 Nov 2024 03:43:09 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[boat capsizes]]></category>
		<category><![CDATA[Red Sea]]></category>
		<category><![CDATA[செங்கடல்]]></category>
		<category><![CDATA[படகு]]></category>
		<category><![CDATA[விபத்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1409873</guid>

					<description><![CDATA[வெளிநாட்டு சுற்றுலா பயணிகளைச் ஏற்றிச் சென்ற படகொன்று செங்கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 16 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 28 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் எகிப்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 13 பணியாளர்களுடன் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 31 சுற்றுலாப் பயணிகளுடன் எகிப்தின் கடலோர நகரமான மார்சா ஆலமின் தெற்கில் படகு மூழ்கியது. ஒரு &#8220;பெரிய அலை&#8221; படகு மீது மோதியதாகவும், சுமார் ஐந்து முதல் ஏழு நிமிடங்களில் படகு கவிழ்ந்ததாகவும், சில பயணிகள் தங்கள் அறைகளுக்குள் சிக்கிக் கொண்டதாகவும் செங்கடல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1409873</post-id>	</item>
	</channel>
</rss>
