<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Bogavantala &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/bogavantala/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 04 Aug 2025 09:57:59 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Bogavantala &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>மலசல கூட குழியில் இருந்து எட்டு வயது சிறுவன் சடலமாக மீட்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1441682</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Mon, 04 Aug 2025 05:39:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[Bogavantala]]></category>
		<category><![CDATA[death]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1441682</guid>

					<description><![CDATA[பொகவந்தலாவ கிவ் கீழ்பிரிவு தோட்டத்தில் குழி ஒன்றிலிருந்து எட்டு வயது சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று மாலை 05.30மணியளவில் இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக தெரியவருகையில், சிறுவனின் தந்தை வீடமைப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளை சிறுவன் தனது கைகளை கழுவுவதற்கு வீட்டின் பின்புறத்தில் நீர் நிரம்பி காணப்பட்ட குழிக்கு சென்ற வேளை, அதில் தவறிவிழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், தனது மகனை கானவில்லையென சிறுவனின் தந்தை இரண்டு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1441682</post-id>	</item>
		<item>
		<title>1700 ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தி  பொகவந்தலாவை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்!</title>
		<link>https://athavannews.com/2024/1392351</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Mon, 15 Jul 2024 10:06:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Bogavantala]]></category>
		<category><![CDATA[lka]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[upcounrty]]></category>
		<category><![CDATA[updats]]></category>
		<category><![CDATA[workers]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1392351</guid>

					<description><![CDATA[பெருந்தோட்ட கம்பனிகள் தமக்கு ஜனாதிபதியால் அதிகரிக்கப்பட்ட நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தி பொகவந்தலாவ பிரதேச தோட்டத் தொழிலாளர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விசேட வர்த்தமானி மூலம் தோட்டத் தொழிலாளியின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக உயர்த்தி தொழிலாளர் அமைச்சினால் வெளியிடப்பட்ட வர்த்தமானியை இரத்துச் செய்யுமாறு கோரி தோட்டக் கம்பனிகள் உச்ச நீதிமன்றில் இடைக்காலத் தடையுத்தரவு மனு தாக்கல் செய்திருந்தது. பொகவந்தலாவ பிரதேசத்தில் நிலவும் சீரற்ற காலநிலையையும் பொருட்படுத்தாது தொழிலாளர்கள் தமது சம்பளத்தை அதிகரிக்குமாறு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1392351</post-id>	</item>
	</channel>
</rss>
