<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>bogavanthalawa &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/bogavanthalawa/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 14 May 2026 10:03:51 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.3</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>bogavanthalawa &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பொகவந்தலாவையில் குளவிக்கொட்டு: நான்கு பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி!</title>
		<link>https://athavannews.com/2026/1475248</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Thu, 14 May 2026 10:03:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[bogavanthalawa]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1475248</guid>

					<description><![CDATA[மலையகத்தில் நிலவும் சீரற்ற வானிலைக்கு மத்தியிலும் தேயிலைத் தோட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்த பெண் தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மலையகத்தில் பெய்து வரும் கடும் மழையையும் பொருட்படுத்தாது தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த நான்கு பெண் தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொகவந்தலாவ, கெர்க்கஸ்வோல்ட் மேல் பிரிவுத் தோட்டத்தில் இன்று (14) மதியம் 12.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தொழிலாளர்கள் வழமை போல தேயிலை மலையில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1475248</post-id>	</item>
		<item>
		<title>பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாகாண சுகாதார திணைக்களம் பணிப்புரை!</title>
		<link>https://athavannews.com/2026/1475045</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Wed, 13 May 2026 06:10:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[bogavanthalawa]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1475045</guid>

					<description><![CDATA[பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நுவரெலியா மாவட்ட சுகாதார காரியாலயத்திற்கு மத்திய மாகாண சுகாதார திணைக்களம் பணிப்புரை. பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் 30 ம் திகதிக்கு முன் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நுவரெலியா சுகாதார காரியாலயத்திற்கு மத்திய மாகாண சுகாதார திணைக்களம் பணிப்புரை விடுத்துள்ளது தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதி பொதுசெயலாளர் சுப்பையா கமலதாசன் சுகாதார திணைக்களத்திற்கு வைத்தியசாலையில் நிலவுகின்ற குறைப்பாடுகள் குறித்து மத்திய மாகாண சுகாதார பணிப்பாளரின் கவனத்திற்கு முன்கொண்டு, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1475045</post-id>	</item>
		<item>
		<title>காயமடைந்த மாணவர்களில் 11 பேரின் நிலை கவலைக்கிடம்!</title>
		<link>https://athavannews.com/2026/1473687</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Apr 2026 06:01:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[ACCIDENT]]></category>
		<category><![CDATA[bogavanthalawa]]></category>
		<category><![CDATA[school students]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1473687</guid>

					<description><![CDATA[பொகவந்தலாவ ராணிகாடு பகுதியிலிருந்து பொகவந்தலாவ நகரிலுள்ள பாடசாலைகளுக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து இன்று காலை விபத்துக்குள்ளானதில், காயமடைந்த 34 மாணவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை 7.30 மணியளவில் ராணிகாடு &#8211; பொகவந்தலாவ பிரதான வீதியின் கெம்பியன் தோட்டப் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் இதில் 34 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மாணவர்கள் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அதன் பிரதேச வைத்திய அதிகாரி ஏ.எஸ்.கே. ஜயசூரிய தெரிவித்தார். பயணத்தில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1473687</post-id>	</item>
		<item>
		<title>குப்பைபிரச்சினைக்கு எதிராக பொகவந்தலாவ நகரில் ஆர்ப்பாட்டம்!</title>
		<link>https://athavannews.com/2026/1458538</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 06 Jan 2026 07:05:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[bogavanthalawa]]></category>
		<category><![CDATA[protest]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1458538</guid>

					<description><![CDATA[பொகவந்தலாவ நகரில் காணப்படும் குப்பைகளை சேகரிக்க நோர்வூட் பிரதேசசபை அதிக வரி அறவிடுதாக கோரி பொகவந்தலாவ வர்த்தகர்கள் இன்று காலை 10மணிக்கு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர் . பொகவந்தலாவ வர்த்தக நிலையங்களில் உள்ள அனைத்து வர்த்த நிலையங்களையும் மூடி இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர் . இந்த ஆர்ப்பாட்டத்தில் 200பேர்கலந்து கொண்டதோடு சுமார் ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.. இதேவேளை, பொகவந்தலாவ பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டமானது பிரதான நகரம் ஊடாக செல்வகந்த சந்திவரை சென்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1458538</post-id>	</item>
		<item>
		<title>&#8220;டித்வா&#8221; புயல் நிவாரண நிதிக்கு பொகவந்தலாவை கொட்டியகல மக்கள் நன்கொடை வழங்கிவைப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1457485</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 28 Dec 2025 06:55:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[bogavanthalawa]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1457485</guid>

					<description><![CDATA[பொகவந்தலாவை கொட்டியகல (NC பிரிவு) பகுதி மக்கள், &#8220;டித்வா&#8221; சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக அரசாங்கம் அமைத்த பேரிடர் நிதிக்கு நிதி உதவி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர். சூறாவளி நாட்டைத் தாக்கி நேற்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அந்தப் பகுதிக்கு வெளியே பணிபுரியும் இளைஞர்களால் சேகரிக்கப்பட்ட ரூ.108,000 அரசாங்கத்தின் பேரிடர் நிதிக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. மலையகத்தில் 1,350 தினசரி ஊதியம் பெறும் தோட்ட தொழிலாளர்கள் , இந்தப் பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1457485</post-id>	</item>
	</channel>
</rss>
