<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Boris Johnson &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/boris-johnson/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sun, 20 Feb 2022 03:45:54 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Boris Johnson &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>1945-க்குப் பிறகு ஐரோப்பாவில் மிகப்பெரிய போரை ரஷ்யா திட்டமிட்டுள்ளது &#8211; பொரிஸ் ஜோன்சன்</title>
		<link>https://athavannews.com/2022/1267937</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Sun, 20 Feb 2022 03:44:35 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Boris Johnson]]></category>
		<category><![CDATA[பொரிஸ் ஜோன்சன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1267937</guid>

					<description><![CDATA[1945 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐரோப்பாவில் மிகப்பெரிய யுத்தத்தை ரஷ்யா திட்டமிட்டு வருவதாக தகவல்களை மேற்கோளிட்டு பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். அதற்கான அனைத்து அறிகுறிகளும் தெரிவதாகவும் சில திட்டங்கள் ஏற்கனவே வகுக்கப்பட்டுவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார். அதன்படி உக்ரைன் தலைநகர் கியூவ்வை சுற்றிவளைக்க ரஷ்யா தீர்மானித்துள்ளதாக உளவுத்துறை தகவலை மேற்கோளிட்டு அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை மனித பேரழிவினால் ஏற்படும் விலையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் வலியுறுத்தியுள்ளார். 169,000 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1267937</post-id>	</item>
		<item>
		<title>பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையினை நிராகரித்தார் பொரிஸ் ஜோன்சன்!</title>
		<link>https://athavannews.com/2022/1263969</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Jan 2022 05:02:31 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[Boris Johnson]]></category>
		<category><![CDATA[Downing Street]]></category>
		<category><![CDATA[Lockdown]]></category>
		<category><![CDATA[resign]]></category>
		<category><![CDATA[கோரிக்கை]]></category>
		<category><![CDATA[பிரித்தானிய பிரதமர்]]></category>
		<category><![CDATA[பொரிஸ் ஜோன்சன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1263969</guid>

					<description><![CDATA[பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நிராகரித்துள்ளார். டவுனிங் ஸ்ட்ரீட்டிலுள்ள பிரதமர் வீட்டில் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு எதிரான ஒன்றுகூடல்கள் நடத்தப்பட்டமை குறித்து பொலிஸ் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். டவுனிங் ஸ்ட்ரீட், ஒயிட்ஹால் ஆகிய இடங்கள் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறிய சம்பவங்கள் குறித்தே பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்ததைத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1263969</post-id>	</item>
		<item>
		<title>பதவிக்கு அச்சுறுத்தல், கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த பிரதமர் ஜோன்சன் திட்டம்</title>
		<link>https://athavannews.com/2022/1262611</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Wed, 19 Jan 2022 05:30:06 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[Boris Johnson]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1262611</guid>

					<description><![CDATA[பிரித்தானியாவில் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து அறிவிப்பை பிரதமர் பொரிஸ் ஜோன்சன் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு முடக்க கட்டுப்பாடுகளின்போது அவரது இல்லத்தில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வு குறித்து தற்போது சர்ச்சைகள் எழுந்துள்ளன. இதன் காரணமாக 20 கன்சர்வேடிவ் உறுப்பினர்கள் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர்களை சமாதானப்படுத்தும் முயற்சியாக அவர் இந்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த மாதம் ஒமிக்ரோன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1262611</post-id>	</item>
		<item>
		<title>கிறிஸ்துமஸுக்கு முன் இங்கிலாந்தில் புதிய கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படாது &#8211; பிரதமர் அறிவிப்பு</title>
		<link>https://athavannews.com/2021/1258086</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Dec 2021 05:12:51 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[Boris Johnson]]></category>
		<category><![CDATA[Christmas]]></category>
		<category><![CDATA[பொரிஸ் ஜோன்சன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1258086</guid>

					<description><![CDATA[கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னர் புதிய கட்டுப்பாடுகள் எதுவும் அமுல்படுத்தப்படாது என பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். அரசாங்கம் தொடர்ந்தும் நிலைமையை கண்காணித்து வருவதாக குறிப்பிட்ட பிரதமர், தேவை ஏற்பட்டால் கிறிஸ்மஸுக்குப் பின்னர் கட்டுப்பாடுகள் அமுலுக்கு வரலாம் என கூறினார். ஒமிக்ரோன் தொற்றின் தீவிரத்தன்மை மற்றும் தடுப்பூசிகளின் தாக்கம் ஆகியவற்றினைக் கருத்தில் கொண்டு முடிவு செய்யப்படும் என அவர் தெரிவித்தார். மேலும் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் மக்கள் கலந்துகொண்டாலும் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என பொரிஸ் ஜோன்சன் கேட்டுக்கொண்டார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1258086</post-id>	</item>
		<item>
		<title>ஊழியர்கள் அனைவரும் அலுவலகம் சென்று வேலை செய்யுமாறு பிரிட்டிஷ் பிரதமர் கோரிக்கை</title>
		<link>https://athavannews.com/2021/1243333</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Wed, 06 Oct 2021 09:07:15 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[Boris Johnson]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1243333</guid>

					<description><![CDATA[பிரித்தானியாவில் உள்ள ஊழியர்கள் அலுவலகம் சென்று வேலை செய்ய வேண்டும் என அந்நாட்டுப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் வலியுறுத்தியுள்ளார். உற்பத்தியைப் பெருக்கவும், இளம் ஊழியர்கள் வேலைத் திறன்களைக் கற்றுக்கொள்ளவும் அது முக்கியம் என அவர் கூறினார். பிரித்தானியாவில் நாள்தோறும் புதிதாக பலருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்படுகிறது. என்றாலும், கொரோனா தொற்று பரவல் பிரித்தானியாவில் பெரிய அச்சுறுத்தலாக இல்லை என பொரிஸ் ஜோன்சன் கூறினார். ஊழியர்களின் போட்டித்தன்மையை உறுதிசெய்ய நேரடியான தகவல் பரிமாற்றம் முக்கியம் என்றும் அவர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1243333</post-id>	</item>
		<item>
		<title>அமெரிக்க-மெக்ஸிகோ-கனடா வர்த்தக ஒப்பந்தத்தில் இணைவது குறித்து பிரித்தானியா பரிசீலனை!</title>
		<link>https://athavannews.com/2021/1240565</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Sep 2021 04:39:27 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[Boris Johnson]]></category>
		<category><![CDATA[பொரிஸ் ஜோன்சன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1240565</guid>

					<description><![CDATA[அமெரிக்கா, மெக்ஸிகோ மற்றும் கனடா இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இணைவதற்கான முயற்சிகள் குறித்து பிரித்தானிய அமைச்சர்கள் பரிசீலித்து வருகின்றனர். இங்கிலாந்து-அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தற்கான உடனடி வாய்ப்புக்கள் இல்லை என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் ஒப்புக்கொண்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தவாரம் நியூயோர்க் மற்றும் வொஷிங்டன் டிசிக்கு விஜயம் செய்த பிரதமர், 2024 இல் அடுத்த பொதுத் தேர்தலின் போது பிரிட்டனுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை உறுதி செய்ய தவறிவிட்டார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1240565</post-id>	</item>
		<item>
		<title>பருவநிலை மாற்றம் குறித்து ஐபிசிசி எச்சரிக்கை: உலக நாடுகளுக்கு பொரிஸ் ஜோன்சன் அழைப்பு</title>
		<link>https://athavannews.com/2021/1233344</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Mon, 09 Aug 2021 10:08:57 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[Boris Johnson]]></category>
		<category><![CDATA[பொரிஸ் ஜோன்சன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1233344</guid>

					<description><![CDATA[பருவநிலை மாற்றம் குறித்து ஐபிசிசி எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அவசர உலகளாவிய நடவடிக்கைக்கு பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அழைப்பு விடுத்துள்ளார். கோப்26 என்ற ஐ.நா.வில் நடத்தப்படும் உச்சி மாநாடு எதிர்வரும் நவம்பரில் பிரிட்டனில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த உச்சிமாநாட்டிற்கு முன்னதாக கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கான ஒரு எச்சரிக்கை அழைப்பாக இதனை கருதுவதாக பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். புவி வெப்பமடைதலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையை எடுக்குமாறும் இயற்கையைப் பாதுகாக்கவும் அதற்குரிய நிதியுதவிகளை வழங்குமாறும் அவர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1233344</post-id>	</item>
		<item>
		<title>மக்கள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் &#8211; பொரிஸ் ஜோன்சன்</title>
		<link>https://athavannews.com/2021/1228162</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Mon, 12 Jul 2021 05:39:18 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[Boris Johnson]]></category>
		<category><![CDATA[பொரிஸ் ஜோன்சன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1228162</guid>

					<description><![CDATA[ஜூலை 19 ஆம் திகதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் மக்கள் எச்சரிக்கையாகவும் பொறுப்புணர்வுடனும் செயற்பட வேண்டும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது ஒரு நாளைக்கு சுமார் 30 ஆயிரமாக காணப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை சமூக இடைவெளி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் மேலும் உயரும் என்றும் அவர் எச்சரித்தார். இதேவேளை புதிய நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் இறப்பு ஆகியன தடுப்பூசி திட்டத்தை பலவீனப்படுத்தியுள்ளது என்றும் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்தார். ஆகவே தொற்று இன்னும் முடிவடையவில்லை என சுட்டிக்காட்டிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1228162</post-id>	</item>
		<item>
		<title>பொரிஸ் ஜோன்சன் &#8211; சிரில் ரமபோசா இருதரப்பு பேச்சுவார்த்தை !</title>
		<link>https://athavannews.com/2021/1222269</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Sun, 13 Jun 2021 08:56:44 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[Boris Johnson]]></category>
		<category><![CDATA[Cyril Ramaphosa]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1222269</guid>

					<description><![CDATA[பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். கொரோனா தொற்றை எதிர்த்துப் போராட ஆபிரிக்காவுக்கு உதவும் முயற்சிகளில் கவனம் செலுத்துமாறு ஜி 7 நாடுகளிடம் ரமபோசா வலியுறுத்தினார். நாங்கள் உயிரைக் காப்பாற்றி, தொற்றை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமானால், உற்பத்தியை விரிவுபடுத்தி, பன்முகப்படுத்த வேண்டும் என சிரில் ரமபோசா தெரிவித்தார். மேலும் தொற்று உறுதியாகிய மக்களுக்கு சிகிச்சையளிக்கவும், போராடவும், தடுக்கவும் மருத்துவ தயாரிப்புகளைப் பெற வேண்டும் என்றும் அவர் நேற்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1222269</post-id>	</item>
		<item>
		<title>ஜூன் 21 இல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா? பொரிஸ் ஜோன்சன்</title>
		<link>https://athavannews.com/2021/1222216</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Sun, 13 Jun 2021 04:15:14 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[Boris Johnson]]></category>
		<category><![CDATA[பொரிஸ் ஜோன்சன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1222216</guid>

					<description><![CDATA[கொரோனா கட்டுப்பாடுகளையும் முடிவுக்கு கொண்டுவருவது குறித்த தீர்மானத்திற்கு முன்னர் அரசாங்கம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்தார். டெல்டா மாறுபாடு பரவுவதால் கொரோனா தொற்று நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில் ஜூன் 21 அன்று இங்கிலாந்தில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படுமா என்பது குறித்த அறிவிப்பிற்கு மக்கள் அனைவரும் திங்கட்கிழமை வரை காத்திருக்க வேண்டும் என்றும் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்தார். இங்கிலாந்தில் சனிக்கிழமையன்று மேலும் 7,738 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1222216</post-id>	</item>
	</channel>
</rss>
