<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Brazil &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/brazil/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 31 Jul 2026 09:45:39 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Brazil &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>கொல்கத்தாவில் கால்பந்து திருவிழா: இந்தியாவை எதிர்கொள்ளும் பிரேசில்! </title>
		<link>https://athavannews.com/2026/1485514</link>
					<comments>https://athavannews.com/2026/1485514#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 31 Jul 2026 09:45:39 +0000</pubDate>
				<category><![CDATA[உதைப்பந்தாட்டம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Brazil]]></category>
		<category><![CDATA[INDIA]]></category>
		<category><![CDATA[Kolkata]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[கொல்கத்தா]]></category>
		<category><![CDATA[பிரேசில்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485514</guid>

					<description><![CDATA[2026 ஒக்டோபர் 3 ஆம் திகதி நடைபெறவுள்ள நட்பு ரீதியிலான கால்பந்துப் போட்டியில், பிரேசிலின் மூத்த ஆடவர் தேசிய அணி இந்திய அணியுடன் மோதும் என்பதை அகில இந்தியக் கால்பந்து சம்மேளனம் (AIFF) உறுதிப்படுத்தியுள்ளது. இப்போட்டி கொல்கத்தாவில் அமைந்துள்ள சால்ட் லேக் மைதானத்தில் நடைபெறும்.  இந்திய மண்ணில் பிரேசில் அணி பங்கேற்கும் முதல் போட்டி இதுவாகும். ஐந்து முறை உலக சாம்பியனான அந்த அணி இந்தியாவுடன் மட்டுமல்லாமல், அதே சர்வதேசப் போட்டி இடைவேளையின்போது அவுஸ்திரேலியாவுடனும் இரண்டு முறை [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1485514/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485514</post-id>	</item>
		<item>
		<title>பிரேசிலுக்கு அதிர்ச்சியளித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறிய நோர்வே அணி!</title>
		<link>https://athavannews.com/2026/1481922</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Jul 2026 03:34:53 +0000</pubDate>
				<category><![CDATA[உதைப்பந்தாட்டம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Brazil]]></category>
		<category><![CDATA[Erling Haaland]]></category>
		<category><![CDATA[norway]]></category>
		<category><![CDATA[எர்லிங் ஹாலண்ட்]]></category>
		<category><![CDATA[நோர்வே]]></category>
		<category><![CDATA[பிரேசில்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481922</guid>

					<description><![CDATA[எர்லிங் ஹாலண்ட் ஆட்டத்தின் இறுதியில் அடித்த இரண்டு கோல்களின் உதவியுடன் நோர்வே அணி பிரேசிலை 2-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வீழ்த்தி, முதல் முறையாக ஃபிஃபா  உலகக் கிண்ண காலிறுதிக்கு முன்னைய சுற்றுக்கு (சூப்பர் 16) முன்னேறியது. இந்த வெற்றியானது ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் அணியை 1990 ஆம் ஆண்டிற்குப் பின்னர் மிக முன்கூட்டியே உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேர வழிவகுத்தது. நியூயோர்க்-நியூ ஜெர்சி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (இலங்கை நேரப்படி இன்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481922</post-id>	</item>
		<item>
		<title>பிரேசிலின் 26 பேர் கொண்ட உலகக் கிண்ண அணியில் சேர்க்கப்பட்ட நெய்மர்!</title>
		<link>https://athavannews.com/2026/1475735</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 19 May 2026 05:35:03 +0000</pubDate>
				<category><![CDATA[உதைப்பந்தாட்டம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Brazil]]></category>
		<category><![CDATA[FIFA]]></category>
		<category><![CDATA[Neymar]]></category>
		<category><![CDATA[ஃபிபா]]></category>
		<category><![CDATA[நெய்மர்]]></category>
		<category><![CDATA[பிரேசில்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1475735</guid>

					<description><![CDATA[இந்த கோடையில் நடைபெறவிருக்கும் ஃபிபா உலகக் கிண்ணத்துக்கான தலைமைப் பயிற்சியாளர் கார்லோ அன்செலோட்டியின் 26 பேர் கொண்ட அணியில் பிரேசில் முன்கள வீரர் நெய்மர் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது பிரேசிலின் சாண்டோஸ் அணிக்காக விளையாடும் 34 வயதான இவர், 128 போட்டிகளில் 79 கோல்கள் அடித்து அந்நாட்டின் வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரராக உள்ளார். ஆனால், காயங்களால் அவதிப்பட்டு வருவதால், 2023 ஆம் ஆண்டு முதல் பிரேசில் அணிக்காக நெய்மர் விளையாடவில்லை. அணியில் இடம்பிடித்ததன் மூலம், அவர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1475735</post-id>	</item>
		<item>
		<title>பிரேசிலில் உள்ள COP30 அரங்கில் தீ விபத்து; 21 பேர் காயம்!</title>
		<link>https://athavannews.com/2025/1453413</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 21 Nov 2025 03:45:22 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Brazil]]></category>
		<category><![CDATA[COP30]]></category>
		<category><![CDATA[தீ விபத்து]]></category>
		<category><![CDATA[பிரேசில்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1453413</guid>

					<description><![CDATA[பிரேசிலின் பெலெமில் வியாழக்கிழமை (20) நடந்த COP30 காலநிலை உச்சிமாநாட்டின் பிரதான அரங்கிற்குள் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 21 பேர் காயமடைந்தனர். இதனால் பிரதிநிதிகள் பாதுகாப்புக்காக வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று செய்தி நிறுவனம் PTI தெரிவித்துள்ளது.  கிட்டத்தட்ட 200 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் புதைபடிவ எரிபொருள்கள் மற்றும் காலநிலை குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தபோது நிகழ்ந்த இந்த சம்பவம் குழப்பத்தை ஏற்படுத்தியது. தீப்பரவல் மின்சார சாதனங்களால் ஏற்பட்டிருக்கலாம், அநேகமாக அது ஒரு மைக்ரோவேவ் அடுப்பால் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1453413</post-id>	</item>
		<item>
		<title>பிரேசிலில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கை-  64 பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1451511</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Oct 2025 10:09:43 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Brazil]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1451511</guid>

					<description><![CDATA[போதைப்பொருள் கடத்தல் கும்பலை கைது செய்ய 2500க்கும் மேற்பட்ட பிரேசில் பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பின் போது நடந்த தாக்குதலில் 4 பொலிஸார் உட்பட 64 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனை தடுக்க 2500க்கும் மேற்பட்ட பிரேசில் பொலிஸார் சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனையின் போது கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதையடுத்து பதிலுக்கு பிரேசில் பொலிஸார் தாக்குதல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1451511</post-id>	</item>
		<item>
		<title>பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதிக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை!</title>
		<link>https://athavannews.com/2025/1446881</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 12 Sep 2025 02:47:59 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Brazil]]></category>
		<category><![CDATA[Jair Bolsonaro]]></category>
		<category><![CDATA[சிறைத்தண்டனை]]></category>
		<category><![CDATA[பிரேசில்]]></category>
		<category><![CDATA[ஜெய்ர் போல்சனாரோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1446881</guid>

					<description><![CDATA[இராணுவப் புரட்சிக்கு சதி செய்த குற்றச்சாட்டில் பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் மற்றும் மூன்று மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி குற்றவாளி என்று தீர்ப்பளித்த சில மணி நேரங்களுக்குப் பின்னர், ஐந்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட குழு மேற்கண்ட தண்டனையை வழங்கியது. 2022 தேர்தலில் இடதுசாரி போட்டியாளரான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவிடம் தோல்வியடைந்த பின்னர், ஆட்சியில் தொடர்ந்தும் இருப்பதை நோக்காக் கொண்டு ஒரு சதித்திட்டத்தை வழிநடத்தியதற்காக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1446881</post-id>	</item>
		<item>
		<title>பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதியை வீட்டுக் காவலில் வைக்க உத்தரவு!</title>
		<link>https://athavannews.com/2025/1441837</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 05 Aug 2025 03:12:00 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Brazil]]></category>
		<category><![CDATA[Jair Bolsonaro]]></category>
		<category><![CDATA[பிரேசில்]]></category>
		<category><![CDATA[ஜெய்ர் போல்சனாரோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1441837</guid>

					<description><![CDATA[பிரேசிலின் முன்னாள் வலதுசாரி ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவை (Jair Bolsonaro) வீட்டுக் காவலில் வைக்க அந்நாட்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆட்சிக் கவிழ்ப்புக்கு சதி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் விசாரணையில் உள்ளார். எனினும், அவர் அந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கிறார். போல்சனாரோவை விசாரிக்கும் பொறுப்பான நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரேஸ், கடந்த மாதம் தனக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவுகளை போல்சனாரோ பின்பற்றாததால் இந்த தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டதாகக் கூறினார். இந்த உத்தரவுக்கு பதிலளிக்கும் விதமாக, போல்சனாரோவின் சட்டக் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1441837</post-id>	</item>
		<item>
		<title>தீவிபத்தில் சேதமடைந்த பிரேசிலின்  பிரமாண்ட தேசிய அருங்காட்சியகம் மீண்டும் திறப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1437706</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 01 Jul 2025 05:49:24 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Brazil]]></category>
		<category><![CDATA[Museums]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1437706</guid>

					<description><![CDATA[பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் 2018-ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் கடுமையாக சேதமடைந்த தேசிய அருங்காட்சியகக் கட்டடம், சீரமைப்பு பணிகளுக்குப் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம், பிரேசிலின் மிகப் பழமையான அறிவியல் மற்றும் பண்பாடு சார்ந்த பல விடயங்களை உலகிற்கு பறைசாற்றும் விதத்தில் அமைந்துள்ளது. தீவிபத்தில் சுமார் 20 மில்லியன் வரலாற்று மற்றும் பழமையான பொருட்கள் சேதமடைந்தன. இதனைத் தொடர்ந்து, 517 மில்லியன் பிரேசிலியன் ரியால்கள் (சுமார் 95 மில்லியன் அமெரிக்க டொலர்) [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1437706</post-id>	</item>
		<item>
		<title>பிரேசில் எயார் பலூன் விபத்தில் 08பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1436570</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Sun, 22 Jun 2025 05:55:39 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Brazil]]></category>
		<category><![CDATA[hot air balloon accident]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1436570</guid>

					<description><![CDATA[பிரேசிலில்  எயார் பலூன் விபத்துக்குள்ளானதில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த பலூனில் 21 பேர் இருந்ததாகவும், 13 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எயார் பலூனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது, மேலும் அதன் ஒப்பரேட்டர் பலூனை கீழே இறக்க முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1436570</post-id>	</item>
		<item>
		<title>பிரேசில் நகரில் வீழ்ந்து நொறுங்கிய விமானம்; 10 பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1413504</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 23 Dec 2024 02:36:53 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Brazil]]></category>
		<category><![CDATA[Gramado]]></category>
		<category><![CDATA[plane crashes]]></category>
		<category><![CDATA[கிராமடோ]]></category>
		<category><![CDATA[பிரேசில்]]></category>
		<category><![CDATA[விமானம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1413504</guid>

					<description><![CDATA[பிரேசிலின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கிராமடோ நகரில் (Gramado) நகரில் ஒரு சிறிய தனியார் விமானமொன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளனர். விமானத்தை இயக்கி வந்த பிரேசிலிய தொழிலதிபர் லூயிஸ் கிளாடியோ கலியாசி, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் ஏனைய குடும்ப உறுப்பினர்கள் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரேசிலின் தேசிய குடிமைத் தற்காப்புப் பிரிவின் கூற்றுப்படி, ஞாயிற்றுக்கிழமை (22) காலை விமானம் புறப்பட்ட சில நிமிடங்களுக்குப் பின்னர் விபத்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1413504</post-id>	</item>
	</channel>
</rss>
