<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>bribery or corruption. &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/bribery-or-corruption/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 11 Sep 2026 10:40:29 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>bribery or corruption. &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு</title>
		<link>https://athavannews.com/2026/1490164</link>
					<comments>https://athavannews.com/2026/1490164#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Fri, 11 Sep 2026 10:40:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[appeal in the Supreme Court]]></category>
		<category><![CDATA[bribery or corruption.]]></category>
		<category><![CDATA[Commission to Investigate]]></category>
		<category><![CDATA[Former Central Bank]]></category>
		<category><![CDATA[Governor Ajith Nivard Cabraal]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1490164</guid>

					<description><![CDATA[2012ஆம் ஆண்டு கிரேக்கப் பிணை முறி விவகாரம் தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தனக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை சவாலுக்கு உட்படுத்தி, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளார். குறித்த மேன்முறையீடு இன்று (11) அழைக்கப்பட்டதுடன், அதன் உள்ளடக்கங்களை உறுதிப்படுத்துவதற்காக எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிரீஸ் பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்து வருவதை அறிந்திருந்தும், இலங்கைக்குச் சொந்தமான நிதியை [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1490164/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1490164</post-id>	</item>
		<item>
		<title>முன்னாள் அரச ஜோதிடர் 3 மணி நேர வாக்குமூலத்தின் பின்னர் வெளியேறினார்</title>
		<link>https://athavannews.com/2026/1490096</link>
					<comments>https://athavannews.com/2026/1490096#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Thu, 10 Sep 2026 10:29:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[astrologer]]></category>
		<category><![CDATA[bribery or corruption.]]></category>
		<category><![CDATA[Commission]]></category>
		<category><![CDATA[Investigate Allegations]]></category>
		<category><![CDATA[Sumanadasa Abeygunawardena]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1490096</guid>

					<description><![CDATA[இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் முன்னிலையான முன்னாள் அரச ஜோதிடர் சுமனதாச அபேகுணவர்தன, சுமார் மூன்று மணி நேர வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். அவர் இன்று (10) காலை 10.15 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு வருகை தந்தார். &#8216;சிரிலிய சவிய&#8217; தொடர்பான விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு வருகை தந்திருந்தார்.]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1490096/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1490096</post-id>	</item>
		<item>
		<title>நாமல் ராஜபக்ஷ ம் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில்</title>
		<link>https://athavannews.com/2026/1489701</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Fri, 04 Sep 2026 12:25:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[bribery or corruption.]]></category>
		<category><![CDATA[Colombo Chief Magistrate]]></category>
		<category><![CDATA[Commission to Investigate Allegations]]></category>
		<category><![CDATA[Namal Rajapaksa]]></category>
		<category><![CDATA[ordered the remand]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489701</guid>

					<description><![CDATA[இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் இன்று (04) உத்தரவிட்டார். ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக சர்ச்சைக்குரிய விமானங்களை கொள்வனவு செய்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இலஞ்ச ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார். இதன்போது, சுமார் ஐந்து மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489701</post-id>	</item>
		<item>
		<title>இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் மைத்திரி</title>
		<link>https://athavannews.com/2026/1473758</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Apr 2026 09:26:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[bribery or corruption.]]></category>
		<category><![CDATA[Former President Maithripala Sirisena]]></category>
		<category><![CDATA[statement]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1473758</guid>

					<description><![CDATA[முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியுள்ளார். இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்றுக்காக வாக்குமூலம் வழங்குவதற்காக, அவர் இன்று (28) முற்பகல் ஆணைக்குழுவிற்கு வருகை தந்திருந்தார். அதன்படி, குறித்த வாக்குமூலத்தை வழங்கியதன் பின்னர் அவர் வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1473758</post-id>	</item>
		<item>
		<title>இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகிறார் முன்னாள் ஜனாதிபதி</title>
		<link>https://athavannews.com/2026/1473660</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Apr 2026 05:01:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[#athavan #athavannews #newsupdate]]></category>
		<category><![CDATA[bribery or corruption.]]></category>
		<category><![CDATA[Former President Maithripala Sirisena]]></category>
		<category><![CDATA[visited the Commission investigating]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1473660</guid>

					<description><![CDATA[முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இன்று (28) இவ்வாறு அந்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1473660</post-id>	</item>
	</channel>
</rss>
