<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>CAA &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/caa/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 21 Jul 2026 02:37:50 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>CAA &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பழங்களை இரசாயனங்கள் மூலம் பழுக்க வைப்பதைத் தடுக்க சட்ட ஏற்பாடுகள்!</title>
		<link>https://athavannews.com/2026/1484038</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Jul 2026 02:11:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[CAA]]></category>
		<category><![CDATA[chemical fruit r]]></category>
		<category><![CDATA[Wasantha Samarasinghe]]></category>
		<category><![CDATA[பழங்கள்]]></category>
		<category><![CDATA[வசந்த சமரசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484038</guid>

					<description><![CDATA[செயற்கையாகப் பழங்களை பழுக்க வைப்பதற்கு நச்சுத்தன்மை வாய்ந்த இரசாயனங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களைப் பயன்படுத்தி செயற்கையாகப் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை விற்பனை செய்வது குறித்து, நுகர்வோர் விவகார ஆணையத்திற்கு (CAA) ஏராளமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். நுகர்வோர் விவகார ஆணையத்தின் அதிகாரிகளுடன் பங்கெடுத்த கலந்துரையாடலின் போது அவர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484038</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையில் விரைவில் பயணிகள் ட்ரோன் சேவை!</title>
		<link>https://athavannews.com/2026/1483162</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Jul 2026 06:16:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[CAA]]></category>
		<category><![CDATA[passenger drone service]]></category>
		<category><![CDATA[சிவில் விமானப் போக்குவரத்து]]></category>
		<category><![CDATA[ட்ரோன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483162</guid>

					<description><![CDATA[மேம்பட்ட வான்வழிப் போக்குவரத்துத் தீர்வுகள் குறித்த ஆய்வுகளின் ஒரு பகுதியாக, இலங்கையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் ட்ரோன்களை அறிமுகப்படுத்துவதற்கான முன்னோடித் திட்டம் ஒன்றைச் செயல்படுத்த இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையகம் (CAA) திட்டமிட்டுள்ளது. இலங்கையில் பயணிகள் ட்ரோன்களை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகளை மதிப்பிடும் முன்னோடித் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை (CAA) ஏற்கனவே தொடங்கியுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் தமிந்த ரம்புவெல்ல தெரிவித்தார். ஒவ்வொரு ட்ரோனும் ஆறு பயணிகள் வரை ஏற்றிச் செல்லும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483162</post-id>	</item>
		<item>
		<title>லாக்ஃப்ஸ் எரிவாயு விநியோகத்தை தடையின்றி தொடர விசேட நடவடிக்கை!</title>
		<link>https://athavannews.com/2026/1471267</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Apr 2026 02:37:39 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[CAA]]></category>
		<category><![CDATA[laugfs gas]]></category>
		<category><![CDATA[எரிவாயு]]></category>
		<category><![CDATA[லாக்ஃப்ஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1471267</guid>

					<description><![CDATA[பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்கு லாக்ஃப்ஸ் எரிவாயுவை தடையின்றி விநியோகிக்கப்படுவதை உறுதிசெய்ய, இன்று (8) முதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) அறிவித்துள்ளது. வர்த்தக அமைச்சரின் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து, தொடர்புடைய சட்டத் தேவைகளுக்கு இணங்குமாறு நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். முன்னதாக, 7,000 மெட்ரிக் டன் எரிவாயுவைக் கொண்ட ஒரு சரக்குக் கப்பல் ஏப்ரல் 6 அன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்தடைந்ததாக லாக்ஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி, நுகர்வோருக்கு எரிவாயு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1471267</post-id>	</item>
		<item>
		<title>எரிபொருள் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்வு!</title>
		<link>https://athavannews.com/2026/1470021</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 26 Mar 2026 03:18:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[CAA]]></category>
		<category><![CDATA[எரிபொருள்]]></category>
		<category><![CDATA[விலை உயர்வு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1470021</guid>

					<description><![CDATA[அண்மைய எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து, சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர். பருப்பு, உலர்ந்த மீன் மற்றும் தேங்காய் எண்ணெய் போன்ற முக்கியப் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதற்குப் பதிலளிக்கும் விதமாக, நுகர்வோரைக் குறிவைக்கும் நியாயமற்ற நடைமுறைகளைக் கட்டுப்படுத்த, நுகர்வோர் விவகார அதிகார சபை நாடு முழுவதும் சோதனைகளையும் விசாரணைகளையும் தொடங்கியுள்ளது. சில வர்த்தகர்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்களைப் பதுக்கி வைப்பதன் மூலம் செயற்கையான பற்றாக்குறையை உருவாக்க [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1470021</post-id>	</item>
		<item>
		<title>மோட்டார் சைக்கிள் விபத்தில் 21 வயது இளைஞர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1458073</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 02 Jan 2026 04:47:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[திருகோணமலை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ACCIDENT]]></category>
		<category><![CDATA[CAA]]></category>
		<category><![CDATA[ஈச்சிலம்பற்று]]></category>
		<category><![CDATA[விபத்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1458073</guid>

					<description><![CDATA[திருக்கோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னையடி பகுதியில் நேற்றிரவு (01) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இலங்கைத்துறை முகத்துவாரத்திலிருந்து புன்னையடி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த விபத்தில், முத்துச்சேனை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய ஜமனராஜ் ஜதுர்ஷன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவம் நேற்று (01) இரவு சுமார் 9.00 மணியளவில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1458073</post-id>	</item>
		<item>
		<title>2025 ஆம் ஆண்டில் ரூ.285 மில்லியனுக்கும் அதிகமான அபராதங்களை வசூலித்த நுகர்வோர் விவகார ஆணையம்! </title>
		<link>https://athavannews.com/2026/1458071</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 02 Jan 2026 04:37:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[CAA]]></category>
		<category><![CDATA[அபராதம்]]></category>
		<category><![CDATA[நுகர்வோர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1458071</guid>

					<description><![CDATA[கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் மூலமாக 285 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான அபராதங்களை வசூலித்துள்ளதாக நுகர்வோர் விவகார ஆணையம் (CAA)  தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட 21,000 சோதனைகளுக்குப் பின்னர் இந்த அபராதங்கள் வசூலிக்கப்பட்டதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது. தேவையான தரநிலைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக 223 உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்களின் மாதிரிகளை பரிசோதனை செய்யவும் CAA நடவடிக்கை எடுத்துள்ளது. ‘1977’ நுகர்வோர் முறைப்பாடுகள் ஹாட்லைன் மூலம் கடந்த ஆண்டு 5,002 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1458071</post-id>	</item>
		<item>
		<title>இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்!</title>
		<link>https://athavannews.com/2025/1450834</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Oct 2025 03:31:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[CAA]]></category>
		<category><![CDATA[Gazette]]></category>
		<category><![CDATA[prices]]></category>
		<category><![CDATA[அரிசி]]></category>
		<category><![CDATA[வர்த்தமானி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1450834</guid>

					<description><![CDATA[இறக்குமதி செய்யப்படும் அரிசி வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலைகளை (MRP) அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பை நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) வெளியிட்டுள்ளது. இது 2025 ஒக்டோபர் 21 முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி,  பச்சை அரிசி; கிலோ ஒன்றுக்கு 210 ரூபா நாட்டு அரிசி; கிலோ ஒன்றுக்கு 220 ரூபா சம்பா அரிசி: கிலோ ஒன்றுக்கு 230 ரூபா பொன்னி சம்பா (கீரி சம்பாவுக்கு சமம்); ஒரு கிலோவுக்கு 240 ரூபா பால் பொன்னி 255 ரூபா [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1450834</post-id>	</item>
		<item>
		<title>அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை; 25 மில்லியன் ரூபாவுக்கு மேல் அபராதம்!</title>
		<link>https://athavannews.com/2025/1450468</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Oct 2025 02:43:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[CAA]]></category>
		<category><![CDATA[அபராதம்]]></category>
		<category><![CDATA[குடிநீர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1450468</guid>

					<description><![CDATA[அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளில் 25 மில்லியன் ரூபாவுக்கு மேல் அதிகமான அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) தெரிவித்துள்ளது. ஏப்ரல் 01 முதல் செப்டம்பர் 30 ஆம் திகதி வரையிலான ஆறு மாத காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் இருந்து இந்த அபராதங்கள் CAA சுட்டிக்காட்டியுள்ளது. அந்தக் காலகட்டத்தில், நாடு முழுவதும் 306 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை கொழும்பு மாவட்டத்தை மையமாகக் கொண்டிருந்தன. இந்த சோதனைகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1450468</post-id>	</item>
		<item>
		<title>அதிக விலைக்கு அரிசி விற்பனை; 105 வியாபார நிலையங்களுக்கு எதிராக வழக்கு!</title>
		<link>https://athavannews.com/2025/1448829</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Sep 2025 05:15:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[CAA]]></category>
		<category><![CDATA[அரிசி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1448829</guid>

					<description><![CDATA[கடந்த இரண்டு வாரங்களில் நுகர்வோர் அலுவல்கள்  அதிகார சபையினால் (CAA) அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலையில் அரிசியினை விற்பனை செய்த 105 வியாபார நிலையங்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளது.  இவ்வழக்குகள் இன்னும் நடைபெற்று வருகின்றன. நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக அரிசி விற்பனை செய்யும் எவருக்கும் எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது மேலும் வலியுறுத்தியது. CAA இன் படி, ஒரு தனி உரிமையாளர் அத்தகைய குற்றத்தில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டால், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1448829</post-id>	</item>
		<item>
		<title>அதிக விலைக்கு அரிசி விற்பனை; சோதனை தீவிரம்!</title>
		<link>https://athavannews.com/2025/1447497</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 17 Sep 2025 05:58:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[CAA]]></category>
		<category><![CDATA[Rice]]></category>
		<category><![CDATA[அரிசி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1447497</guid>

					<description><![CDATA[அரசாங்கத்தின் அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வியாபாரிகளைக் கட்டுப்படுத்த, நாடு முழுவதும் சோதனைகளை நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) தீவிரப்படுத்தியுள்ளது. CAA தகவலின்படி, கிரி சம்பா மற்றும் சம்பா அரிசி வகைகளின் அதிகபட்ச சில்லறை விலை கிலோவுக்கு ரூ. 260 ஆகும். ஆனால் பல வர்த்தகர்கள் அவற்றை அதிக விலைக்கு விற்பனை செயற்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து, அரிசி விற்பனை தொடர்பாக அதிகாரசபை கிட்டத்தட்ட 3,000 சோதனைகளை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1447497</post-id>	</item>
	</channel>
</rss>
