<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Cabinet &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/cabinet/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 21 Jul 2026 09:11:23 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Cabinet &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>SLTB-க்கு 600 புதிய சொகுசு குளிரூட்டப்பட்ட பேருந்துகள்; அமைச்சரவை ஒப்புதல்! </title>
		<link>https://athavannews.com/2026/1484120</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Jul 2026 09:11:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Cabinet]]></category>
		<category><![CDATA[SLTB]]></category>
		<category><![CDATA[அமைச்சரவை ஒப்புதல்]]></category>
		<category><![CDATA[பேருந்துகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484120</guid>

					<description><![CDATA[இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) நகரங்களுக்கிடையிலான மற்றும் நீண்ட தூரப் பயணிகள் போக்குவரத்துச் சேவைகளை வலுப்படுத்துவதற்காக, 600 புதிய சொகுசு குளிரூட்டப்பட்ட பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. 2026-ஆம் ஆண்டுக்கான அரச முதலீட்டுத் திட்டத்தின் கீழ், 49 முதல் 54 பயணிகள் அமரும் வசதி கொண்ட 600 புதிய சாதாரண வகைப் பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக, இலங்கை போக்குவரத்து சபைக்கு ஆரம்பத்தில் 14.4 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இருப்பினும், 2025–2026-ஆம் ஆண்டிற்கான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484120</post-id>	</item>
		<item>
		<title>அமைச்சரவையில் எடுக்கப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள்!</title>
		<link>https://athavannews.com/2026/1483246</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Jul 2026 11:44:22 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Cabinet]]></category>
		<category><![CDATA[nalinda jayadissa]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483246</guid>

					<description><![CDATA[அமைச்சரவையில் எடுக்கப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள் பின்வருமாறு.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483246</post-id>	</item>
		<item>
		<title>பேருந்து கட்டணங்களை திருத்தம் செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி</title>
		<link>https://athavannews.com/2026/1481239</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Wed, 01 Jul 2026 10:00:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#athavan #athavannews #newsupdate]]></category>
		<category><![CDATA[approved]]></category>
		<category><![CDATA[Cabinet]]></category>
		<category><![CDATA[proposal to revise bus fares.]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481239</guid>

					<description><![CDATA[பேருந்து கட்டணங்களை திருத்தம் செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (1) இடம்பெறும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்துள்ளார். தற்போது நடைமுறையிலுள்ள பேருந்து கட்டணக் கொள்கையின்படி, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் 01 ஆம் திகதி பேருந்து கட்டண திருத்தம் பிரகடனப்படுத்தப்பட வேண்டும். அதற்கமைய, 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481239</post-id>	</item>
		<item>
		<title>அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முக்கிய  முடிவுகள் !</title>
		<link>https://athavannews.com/2026/1481238</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Wed, 01 Jul 2026 09:58:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Cabinet]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481238</guid>

					<description><![CDATA[ஜனாதிபதி அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (30) நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின் போது, நாட்டின் பொருளாதாரம், சுகாதாரம், கல்வி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடு சார்ந்த 15 முக்கிய தீர்மானங்களுக்கு அமைச்சரவை உத்தியோகபூர்வ அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவையில் எட்டப்பட்ட பிரதான முடிவுகளின் விபரங்கள் வருமாறு: பேருந்துக் கட்டணக் கொள்கையில் திருத்தம் மத்திய கிழக்குப் பிராந்தியப் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை ஏற்ற இறக்கங்கள், டொலர் விநியோகத் தளம்பலால் உயர்ந்துள்ள உதிரிப்பாகங்களின் விலை மற்றும் புதிதாக அறிமுகம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481238</post-id>	</item>
		<item>
		<title>எல் நினோ தயார்நிலை குறித்து உயர்மட்ட ஆலோசனை கூட்டம்!</title>
		<link>https://athavannews.com/2026/1481194</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 01 Jul 2026 08:54:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Cabinet]]></category>
		<category><![CDATA[El Niño]]></category>
		<category><![CDATA[அமைச்சரவை]]></category>
		<category><![CDATA[எல்-நினோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481194</guid>

					<description><![CDATA[எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எல்-நினோ (El-Niño) காலநிலை தாக்கத்தை எதிர்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க படபெந்தியின் தலைமையில் நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழு முதன்முறையாக நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது. உணவுப் பாதுகாப்பு, நீர் முகாமைத்துவம் மற்றும் வலுசக்தி பாதுகாப்பைப் பேணுவதற்குத் தேவையான குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால திட்டங்களைத் தயாரித்தல், அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இடையே முறையான ஒருங்கிணைப்பு மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481194</post-id>	</item>
		<item>
		<title>அமைச்சரவை தீர்மானங்கள்; முழு விபரம்!</title>
		<link>https://athavannews.com/2026/1480118</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 23 Jun 2026 10:10:28 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Cabinet]]></category>
		<category><![CDATA[அமைச்சரவை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480118</guid>

					<description><![CDATA[2026.06.22 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்: 01. கிழக்கு மாகாண காணிகளைப் பாதுகாப்பதற்காக விசேட குழுவொன்றை நியமித்தல் அரசியல் அதிகாரம் மற்றும் அரசியல் தொடர்புகளை முறைகேடாகப் பயன்படுத்தி பலவந்தமாக மேற்கொள்ளப்படும் சட்டவிரோதமாக காணிகளை கையகப்படுத்தல், சட்டவிரோதமாக காணிகளை நிரப்புதல் மற்றும் கடலோரங்களில் சட்டவிரோதக் கட்டுமானங்கள் காரணமாக கிழக்கு மாகாணத்தில் சமூக, பொருளாதார மற்றும் நிர்வாக ரீதியான பல பிரச்சினைகள் தோன்றியுள்ளன. இந்நிலைமையால் அப்பிரதேசங்களின் இயற்கைச் சூழல் மோசமான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதுடன், இவ்வாறான முறையற்றதும் சட்டவிரோதமானதுமான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480118</post-id>	</item>
		<item>
		<title>மனித-யானை மோதல்; தேசிய செயல் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!</title>
		<link>https://athavannews.com/2026/1479240</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Jun 2026 09:52:22 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Cabinet]]></category>
		<category><![CDATA[Elephant]]></category>
		<category><![CDATA[அமைச்சரவை]]></category>
		<category><![CDATA[மோதல்]]></category>
		<category><![CDATA[யானை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1479240</guid>

					<description><![CDATA[யானை – மனித மோதல் முகாமைத்துவத்திற்கான தேசிய செயற்பாட்டுத் திட்டத்தை வரைவாக்கம் செய்வதற்கான படிமுறைகளை மேற்கொள்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  கடந்த காலங்களில் இலங்கையின் சனத்தொகையில் ஏற்பட்ட அதிகரிப்பு, அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஏற்பட்ட விருத்தி, காடழிப்பு போன்ற காரணங்களால் காட்டு யானைகளின் வழக்கமான புலம்பெயர் இடைமாறு வழிகள் அழிந்து போனமை மற்றும் அவர்களுடைய புகலிடங்கள் அழிக்கப்பட்டமையால் இலங்கையின் 25 மாவட்டங்களில் 19 மாவட்டங்கள் மற்றும் 341 பிரதேச செயலகப் பிரிவுகளில் 134 பிரிவுகளில் நீண்டகாலமாக யானை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1479240</post-id>	</item>
		<item>
		<title>26 நகரங்களின் அபிவிருத்திக்கு புதிய அத்தியாயம் ஆரம்பம்!</title>
		<link>https://athavannews.com/2026/1477519</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Tue, 02 Jun 2026 11:52:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Cabinet]]></category>
		<category><![CDATA[Cities Program.]]></category>
		<category><![CDATA[Highways and Urban Development]]></category>
		<category><![CDATA[Minister of Transport]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1477519</guid>

					<description><![CDATA[நட்பு நகர வேலைத்திட்டத்தின் கீழ் 26 நகரங்களை அபிவிருத்தி செய்வதற்காக, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்கவால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. 2026 ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்ட முன்மொழிவுக்கமைய நகர அபிவிருத்தியில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், அதன்கீழ் &#8216;நட்பு நகரம்&#8217; எனும் பெயரிலான அபிவிருத்தி வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. &#8216;பொதுமக்களின் மற்றும் பிரதேச சமூகங்களின் வசதிகள் மற்றும் நல்லாரோக்கியத்திற்கான சிறிய நகரங்களை அபிவிருத்தி செய்தல்&#8217; எனும் பிரதான நோக்கத்துடன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1477519</post-id>	</item>
		<item>
		<title>சுங்கத் திணைக்களத்துக்கு புதிய பணிப்பாளர் நாயகம்!</title>
		<link>https://athavannews.com/2026/1474350</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 05 May 2026 10:08:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Cabinet]]></category>
		<category><![CDATA[S.K. Liyanagama]]></category>
		<category><![CDATA[எஸ்.கே. லியனகம]]></category>
		<category><![CDATA[சுங்கத் திணைக்களம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1474350</guid>

					<description><![CDATA[இலங்கை சுங்கத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக விமல் எஸ்.கே. லியனகமவை இன்று (05) முதல் அமலுக்கு வரும் வகையில் நியமிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இலங்கை நிர்வாக சேவையின் சிறப்புத் தர அதிகாரியான லியனகம, தற்பொழுது நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளர் நாயகமாகப் பணியாற்றி வருகிறார். இன்றுவரை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகப் பணியாற்றி வந்த சீவலி அருகொடவின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து இவரது நியமனம் நிகழ்ந்துள்ளது. இந்த நியமனத்திற்கான முன்மொழிவை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1474350</post-id>	</item>
		<item>
		<title>வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு 14 நாள் விசா நீட்டிப்பு வழங்க அமைச்சரவை ஒப்புதல்</title>
		<link>https://athavannews.com/2026/1467812</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Tue, 10 Mar 2026 09:58:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Cabinet]]></category>
		<category><![CDATA[conflict situation in the Middle East.]]></category>
		<category><![CDATA[foreign nationals]]></category>
		<category><![CDATA[grant a 14-day visa extension]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1467812</guid>

					<description><![CDATA[மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமை காரணமாக, தற்போது இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு 14 நாட்களுக்கு விசா நீடிப்பு வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பெப்ரவரி 28ஆம் திகதி முதல் இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பல சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், சில வெளிநாட்டுப் பயணிகள் திட்டமிட்டபடி நாட்டிலிருந்து வெளியேற முடியாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் விளைவாக, பல சுற்றுலாப் பயணிகள் தமது விசா காலம் முடிவடைவதற்குள் வெளியேற முடியாத [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1467812</post-id>	</item>
	</channel>
</rss>
