<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>central government &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/central-government/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 20 Jul 2026 07:24:31 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>central government &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>இஸ்ரோவில் அதிர்ச்சி! கடுமையான புதிய விதிகளால்விஞ்ஞானிகள் விலகியதாக தகவல்</title>
		<link>https://athavannews.com/2026/1483948</link>
					<comments>https://athavannews.com/2026/1483948#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Mon, 20 Jul 2026 07:24:31 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[central government]]></category>
		<category><![CDATA[departure of scientists]]></category>
		<category><![CDATA[ISRO]]></category>
		<category><![CDATA[voluntary retirement]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483948</guid>

					<description><![CDATA[இஸ்​ரோ​வில் இருந்து விஞ்​ஞானிகள் தொடர்ந்து விலகி வரு​வதை அடுத்​து அவர்​களது விருப்ப ஓய்வு மற்​றும் ராஜினாமா விதி​களை மத்​திய அரசு கடுமை​யாக்கி உள்​ளது. இந்​தி​யா​வின் மிக முக்​கிய விண்​வெளித் திட்​ட​மான &#8216;ககன்​யான்&#8217; (மனிதனை விண்​வெளிக்கு அனுப்​பும் திட்​டம்) மற்​றும் இதர முக்கியத் திட்​டங்​களில் பணி​யாற்​றும் &#8216;குரூப் ஏ&#8217; பிரிவு விஞ்ஞானிகள் மற்​றும் தொழில்​நுட்ப வல்​லுநர்​களின் ராஜி​னாமா அல்​லது விருப்ப ஓய்வு கடிதங்​களை இனி வழக்​க​மான நடை​முறை​யாக ஏற்று ஒப்​புதல் அளிக்​கக் கூடாது என்று இஸ்​ரோ​வின் முக்​கிய மையங்​களுக்கு [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1483948/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483948</post-id>	</item>
		<item>
		<title>வாட்ஸ்அப்பைத் தொடர்ந்து டெலிகிராமுக்கும் எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2026/1481600</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Fri, 03 Jul 2026 07:50:59 +0000</pubDate>
				<category><![CDATA[தொழில்நுட்பம்]]></category>
		<category><![CDATA[central government]]></category>
		<category><![CDATA[Following WhatsApp]]></category>
		<category><![CDATA[messaging apps]]></category>
		<category><![CDATA[privacy]]></category>
		<category><![CDATA[Telegram and Signal.]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481600</guid>

					<description><![CDATA[வாட்ஸ்அப் நிறுவனத்தைத் தொடர்ந்து, பிரபல மெசேஜிங் செயலிகளான டெலிகிராம் மற்றும் சிக்னல் ஆகிய நிறுவனங்களுக்கும் மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பயனர்கள் தங்கள் தொலைபேசி எண்களைப் பகிராமல் தனியுரிமையைப் பாதுகாத்துக் கொள்ள உதவும் இந்த யூசர்நேம் அம்சம் குறித்து விரிவான அறிக்கை அளிக்குமாறு இரு நிறுவனங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்தும் அறிக்கை கோரப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி டெலிகிராமில் இந்த அம்சம் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது. சிக்னல் செயலியில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481600</post-id>	</item>
		<item>
		<title>மே 24 வரை இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் நுழையத் தடை</title>
		<link>https://athavannews.com/2026/1473222</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Apr 2026 05:08:06 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[central government]]></category>
		<category><![CDATA[extended the ban]]></category>
		<category><![CDATA[Indian airspace until May 24.]]></category>
		<category><![CDATA[Pakistani flights]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1473222</guid>

					<description><![CDATA[இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை மே 24-ம் திகதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து ஏப்ரல் 30-ம் திகதி, இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கு மத்திய அரசு தடை விதித்தது. ஆனால் இந்தியாவுக்கு முன்னதாகவே, மே 24 முதல் இத்தகைய தடையை பாகிஸ்தான் விதித்தது. பாகிஸ்தான் வான்வெளியில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1473222</post-id>	</item>
		<item>
		<title>இந்தியாவில் பொதுமுடக்கம் (Lockdown)  -எவ்வித உண்மையும் இல்லை</title>
		<link>https://athavannews.com/2026/1470266</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sat, 28 Mar 2026 06:43:34 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[central government]]></category>
		<category><![CDATA[implemented in India]]></category>
		<category><![CDATA[Lockdown]]></category>
		<category><![CDATA[released]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1470266</guid>

					<description><![CDATA[இந்தியாவில் பொதுமுடக்கம் (Lockdown) அமுல்படுத்தப்படவுள்ளது என வெளியாகும் தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இவ்வாறு எந்தவொரு திட்டமும் அரசின் பரிசீலனையில் இல்லை என்றும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி (Hardeep Singh Puri) திட்டவட்டமாக நேற்று தெரிவித்தார். மத்திய கிழக்கு போர்ச்சூழலால் எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டு, கொரோனா காலத்தில்போன்று பொது முடக்கம் அமுல்படுத்தப்படவுள்ளது என சமூக ஊடகங்களில் செய்திகள் வெளிவருகின்றன. இந்நிலையிலேயே மேற்படி தகவல்களை மத்திய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1470266</post-id>	</item>
		<item>
		<title>போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளது – மக்கள் பதற்றம் கொள்ள வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்</title>
		<link>https://athavannews.com/2026/1468289</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Fri, 13 Mar 2026 06:57:51 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[central government]]></category>
		<category><![CDATA[not be afraid or anxious]]></category>
		<category><![CDATA[Stalin]]></category>
		<category><![CDATA[sufficient fuel in stock.]]></category>
		<category><![CDATA[West Asian war situation]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1468289</guid>

					<description><![CDATA[போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் யாரும் அச்சப்படவோ பதற்றம் கொள்ளவோ தேவையில்லை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: மேற்காசியப் போர்ச்சூழல் காரணமாக, தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளை எதிர்கொள்ள, இரண்டு நாட்களுக்கு முன்பு உயர்மட்ட ஆலோசனை மேற்கொண்டதோடு, சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு &#8211; பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விநியோகம் குறித்து பிரதமர் மோடிக்கும், தொடர்புடைய மத்திய அமைச்சர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளேன். உணவு மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1468289</post-id>	</item>
		<item>
		<title>ஜூலை 17-ம் திகதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி</title>
		<link>https://athavannews.com/2026/1467436</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Fri, 06 Mar 2026 13:31:11 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[Census]]></category>
		<category><![CDATA[central government]]></category>
		<category><![CDATA[conducted in 2011]]></category>
		<category><![CDATA[Coronavirus Pandemic]]></category>
		<category><![CDATA[once every ten years.]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1467436</guid>

					<description><![CDATA[நாடு முழுவதும் பத்து ஆண்​டு​களுக்கு ஒரு முறை மக்​கள் தொகை கணக்​கெடுப்பு நடத்​தப்​படு​கிறது. கடந்த 2011-ம் ஆண்​டில் நாடு தழு​விய அளவில் மக்​கள் தொகை கணக்​கெடுப்பு நடத்​தப்​பட்​டது. இதன்​ பிறகு 2021-ம் ஆண்​டில் கணக்​கெடுப்பு நடத்​தப்​பட்​டிருக்க வேண்​டும். ஆனால் கொரோனா பெருந்​தொற்று காரண​மாக கணக்​கெடுப்பு பணி தள்​ளிவைக்​கப்​பட்​டது..இந்த சூழலில் நாடு முழு​வதும் இரு கட்​டங்​களாக மக்​கள் தொகை கணக்​கெடுப்பு நடத்​தப்​படும் என்று மத்​திய அரசு கடந்த ஆண்டு அறி​வித்​தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் முதற்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1467436</post-id>	</item>
	</channel>
</rss>
