<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>chairmanship &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/chairmanship/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 14 Sep 2026 07:06:43 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>chairmanship &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>மின்சார தடையால் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சிக்கல்!</title>
		<link>https://athavannews.com/2026/1490307</link>
					<comments>https://athavannews.com/2026/1490307#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Mon, 14 Sep 2026 07:06:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[chairmanship]]></category>
		<category><![CDATA[Coordination Committee meeting.]]></category>
		<category><![CDATA[Sandilipay Divisional Development]]></category>
		<category><![CDATA[Sripavanantharajah.]]></category>
		<category><![CDATA[sudden power outage]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1490307</guid>

					<description><![CDATA[திடீரென மின்சார தடை ஏற்பட்டதால் சண்டிலிப்பாய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருகையில், சண்டிலிப்பாய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது இன்றையதினம் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் சிறீபவானந்தராஜா தலைமையில் நடைபெற்றது. இதன்போது திடீரென மின்தடை ஏற்பட்டதால் கூட்டத்தை சிறிது நேரம் இடைநிறுத்தி வைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மீண்டும் மின்சாரம் கிடைத்த நிலையில் கூட்டமானது தொடரப்பட்டது.]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1490307/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1490307</post-id>	</item>
		<item>
		<title>மானிப்பாய் சபைக்கு நெருப்பு சட்டியுடன் வந்த உறுப்பினரால் பரபரப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1488020</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Fri, 21 Aug 2026 11:18:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[chairmanship]]></category>
		<category><![CDATA[Commenting]]></category>
		<category><![CDATA[Manipay Pradeshiya Sabha]]></category>
		<category><![CDATA[monthly session]]></category>
		<category><![CDATA[N. Bageerathan]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1488020</guid>

					<description><![CDATA[மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வானது இன்றையதினம் தவிசாளர் கந்தையா ஜெசீதன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது உறுப்பினர் நா.பகீரதன் நெருப்பு சட்டியுடன் திடீரென நுழைந்ததால் அங்கு ஆரவாரம் ஏற்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த உறுப்பினர் நா.பகீரதன், கல்லூண்டாய் குப்பை மேடானது அடிக்கடி எரிகிறது. இதனால் அங்கு இருக்கின்ற மக்கள் மிகவும் அசௌகரியங்களை எதிர் நோக்குகின்றனர். சுகாதார பிரச்சினைகளை எதிர்கொள்ளுகின்றனர். நேற்றும்கூட அந்த குப்பை மேடானது எரிகிறது. யாழ். மாநகர சபையானது பொறுப்பற்ற வகையில் செயற்படுகிறது. இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1488020</post-id>	</item>
		<item>
		<title>எக்காரணம் கொண்டும் போதைப்பொருள் ஒழிப்பு தடைப்படக்கூடாது!</title>
		<link>https://athavannews.com/2026/1469094</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Wed, 18 Mar 2026 12:24:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[chairmanship]]></category>
		<category><![CDATA[completely eradicating drug abuse]]></category>
		<category><![CDATA[iscussion of the National Action Council]]></category>
		<category><![CDATA[President Anura Kumara Dissanayake]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1469094</guid>

					<description><![CDATA[போதைப்பொருள் பாவனையை நாட்டில் முற்றாக ஒழிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டு சபையின் கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றிருந்தது. போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கில் 2025 ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டத்தின் இதுவரையிலான முன்னேற்றங்கள் தொடர்பாக இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. மேலும், போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள், அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதில் முக்கிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1469094</post-id>	</item>
		<item>
		<title>ஸ்ரீபவானந்தராஜா எம்.பி மீது குற்றச்சாட்டு முன்வைத்த பிரதேச சபையின் உறுப்பினர்கள்!</title>
		<link>https://athavannews.com/2026/1468381</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sat, 14 Mar 2026 06:39:11 +0000</pubDate>
				<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[chairmanship]]></category>
		<category><![CDATA[Chandilippai Area]]></category>
		<category><![CDATA[Development Coordination Committee meeting]]></category>
		<category><![CDATA[Sri Bhavanandaraja]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1468381</guid>

					<description><![CDATA[சண்டிலிப்பாய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஸ்ரீ பவானந்தராஜா தலைமையில் நடைபெற்றது. இதன்போது கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர்களுக்கு குறித்த கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதியில்லை என தெரிவித்து, அவர்களை வெளியேற்றுவதற்கு பவானந்தராஜா எம்.பி முயற்சித்தார். இந்நிலையில் சுற்றுநிருபத்தின் அடிப்படையில் தாம் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள உரிமை இருக்கின்றது என தெரிவித்த உறுப்பினர்கள், அந்த சுற்றுநிருபத்தை வாசித்து காட்டினர். அதன்பின்னர் அவர்கள் குறித்த கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர். கூட்டத்தின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1468381</post-id>	</item>
	</channel>
</rss>
