<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Chaminda Wijesiri &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/chaminda-wijesiri/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 29 Jul 2026 10:55:27 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Chaminda Wijesiri &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>சிறைத் தண்டனைக்கு எதிராக எம்.பி. சமிந்த விஜயசிறி மேன்முறையீடு!</title>
		<link>https://athavannews.com/2026/1485235</link>
					<comments>https://athavannews.com/2026/1485235#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Jul 2026 10:54:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Chaminda Wijesiri]]></category>
		<category><![CDATA[சமிந்த விஜயசிறி]]></category>
		<category><![CDATA[மேன்முறையீடு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485235</guid>

					<description><![CDATA[ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, தனக்கு விதிக்கப்பட்ட 18 மாத சிறைத்தண்டனையை இரத்து செய்து தன்னை விடுதலை செய்யுமாறு கோரி பதுளை மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். மேலும், இந்த மேல்முறையீட்டு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அனுப்புமாறும், வழக்கு விசாரணை மற்றும் தீர்ப்பு வரும் வரை தனக்கு பிணை வழங்குமாறும் அவர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன மற்றும் சட்டத்தரணிகள் குழுவினர் விஜேசிறி சார்பில் இந்த மேல்முறையீட்டு [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1485235/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485235</post-id>	</item>
		<item>
		<title>நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை ஆண்டுகள் (1.5 ஆண்டுகள்) சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</title>
		<link>https://athavannews.com/2026/1484997</link>
					<comments>https://athavannews.com/2026/1484997#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Lavendran Jananayagan]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Jul 2026 05:43:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Badulla district]]></category>
		<category><![CDATA[Chaminda Wijesiri]]></category>
		<category><![CDATA[police officers]]></category>
		<category><![CDATA[Samagi Jana Balasinghe]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484997</guid>

					<description><![CDATA[பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொ*லை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது பதுளை மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று (28) விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1484997/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484997</post-id>	</item>
		<item>
		<title>அரசியல் வாழ்க்கைக்கு பாதுகாப்பு வழங்கிய கட்சிக்கு சரத் பொன்சேகா துரோகம் செய்து விட்டார் &#8211; ஐமச</title>
		<link>https://athavannews.com/2024/1389277</link>
		
		<dc:creator><![CDATA[Thavanathan Ravivarman]]></dc:creator>
		<pubDate>Sun, 23 Jun 2024 11:18:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Chaminda Wijesiri]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1389277</guid>

					<description><![CDATA[தனது அரசியல் வாழ்க்கைக்கு பாதுகாப்பு வழங்கிய, அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொடுத்த ஐக்கிய மக்கள் சக்திக்கு சரத்பொன்சேகா துரோகம் செய்வது முறையல்ல என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர், &#8216;ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் என்ற ரீதியில், சரத் பொன்சேகாவிற்கு, வழங்கப்பட்டிருந்த கடமைகள், எதிர்கால அரசியல் மற்றும் எதிர்பார்ப்புக்கள் என்னவென்று கட்சியின் தலைவரால் அவருக்கு மிகத் தெளிவாக வழங்கப்பட்டிருந்தது. அதற்குமேல் அருக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1389277</post-id>	</item>
		<item>
		<title>மக்கள் ஆணையில்லாத ஜனாதிபதியின பதவியை நீடிக்க ஐக்கிய தேசியக்கட்சி முயற்சி- சமிந்த விஜேசிறி</title>
		<link>https://athavannews.com/2024/1385772</link>
		
		<dc:creator><![CDATA[Thavanathan Ravivarman]]></dc:creator>
		<pubDate>Mon, 03 Jun 2024 13:48:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Chaminda Wijesiri]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1385772</guid>

					<description><![CDATA[ஜனாதிபதி பதவியில் தொடர்ந்தும் நீடிப்பதற்கே ரணில் விக்ரமசிங்க  முயற்சிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார் கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். கள்வர்களை பாதுகாப்பதற்கும் அவர்களை, அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதற்கும் ஜனாதிபதி தொடர்ந்தும் இடமளித்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அத்துடன், மக்கள் ஆணையில்லாத ஜனாதிபதி ஒருவரை பதவியில் நீடிக்கவைப்பதற்கு  [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1385772</post-id>	</item>
	</channel>
</rss>
