<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>chines &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/chines/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sat, 22 Aug 2026 07:34:38 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>chines &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>சீன நாட்டவர் கொலை வழக்கில் மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!</title>
		<link>https://athavannews.com/2026/1488046</link>
					<comments>https://athavannews.com/2026/1488046#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sat, 22 Aug 2026 07:34:38 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[chines]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1488046</guid>

					<description><![CDATA[கொழும்பு துறைமுக நகரில் தங்கியிருந்த மூன்று சீன நாட்டவர்களைத் தாக்கி, அவர்களில் ஒருவரைக் கடத்தி கொலை செய்த குற்றச்செயல் தொடர்பாகத் தேடப்படும் மூன்று சீன நாட்டவர்களைக் கைது செய்ய பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். 23.07.2026 அன்று நிகழ்ந்த இக்குற்றம் குறித்து கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. இக்குற்றத்தில் ஈடுபட்ட இரண்டு சீன நாட்டவர்கள் கைது செய்யப்பட்டு, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அதன்படி, மேலும் மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1488046/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1488046</post-id>	</item>
	</channel>
</rss>
