<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Chinese government &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/chinese-government/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sun, 25 Jan 2026 10:35:36 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Chinese government &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>சீன அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு</title>
		<link>https://athavannews.com/2026/1461431</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Sun, 25 Jan 2026 10:35:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[Chinese government]]></category>
		<category><![CDATA[equipment]]></category>
		<category><![CDATA[funds to provide]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1461431</guid>

					<description><![CDATA[ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட காபெக்ஸ் தமிழ் மகா வித்தியாலயம் , டங்கல் தமிழ் வித்தியாலயம், ஒஸ்போன் தமிழ் வித்தியாலயம், வனராஜா தமிழ் வித்தியாலயம், வனராஜா மேல் பிரிவு தமிழ் வித்தியாலயம்,  கிளவட்டன் தமிழ் வித்தியாலயம் ஆகிய பாடசாலையை சேர்ந்த 500மாணவர்களுக்கு சீன அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் கற்றல் உபகரணங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டன இந்த நிகழ்வானது இலங்கை கமினியூஸ் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டது நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கைக்கான சீன தூதுவர் சீ.ஷென்ங்ஹொங் மற்றும் கமினியூஸ் கட்சியின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1461431</post-id>	</item>
		<item>
		<title>சீன அரசாங்கத்திற்கு  நன்றி  தெரிவித்த பிரதமர்  ஹரிணி அமரசூரிய!</title>
		<link>https://athavannews.com/2024/1411720</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Tue, 10 Dec 2024 12:02:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Chinese government]]></category>
		<category><![CDATA[Harini Amarasuriya]]></category>
		<category><![CDATA[lka]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Prime Minister]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1411720</guid>

					<description><![CDATA[2025 ஆம் ஆண்டில் பாடசாலை சீருடைகளின் தேவையை முழுமையாக வழங்கியதற்காக சீன அரசாங்கத்திற்கு பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார் 2025ஆம் ஆண்டிற்கான இலங்கையிலுள்ள சகல பாடசாலைகளினதும் பிள்ளைகள் மற்றும் ஊழியர்களுக்கான சீருடைகளை வழங்கிய சீன அரசாங்கத்திற்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 2025ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். சீன அரசாங்கத்தின் மானியமாக பெறப்பட்ட பாடசாலை சீருடைகளை சீன தூதுவர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1411720</post-id>	</item>
		<item>
		<title>வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்-சீன அரசாங்கம் அன்பளிப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1405247</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Tue, 22 Oct 2024 11:08:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Chinese government]]></category>
		<category><![CDATA[Flood]]></category>
		<category><![CDATA[lka]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Relief]]></category>
		<category><![CDATA[slnews]]></category>
		<category><![CDATA[updats]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1405247</guid>

					<description><![CDATA[அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சீன அரசாங்கம் 30 மில்லியன் ரூபாவை (USD 100,000) இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்த இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங்( Qi Zhenhong) இந்த உதவித் தொகையை உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியிடம் கையளித்திருந்தார் இதில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசரகால நிவாரணம் வழங்குவதற்கும் வெள்ளத்தடுப்பு மற்றும் முகாமைத்துவம் தொடர்பாக எடுக்க வேண்டிய நீண்டகால உத்திகள் குறித்தும் இந்த சந்திப்பில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1405247</post-id>	</item>
	</channel>
</rss>
