<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>coastal areas &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/coastal-areas/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 12 Jun 2026 08:40:16 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>coastal areas &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>காரைதீவு, மாளிகைக்காடு பிரதேச கடலரிப்பு பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதில் பாராமுகம்</title>
		<link>https://athavannews.com/2026/1478867</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Fri, 12 Jun 2026 08:40:16 +0000</pubDate>
				<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[Ampara district]]></category>
		<category><![CDATA[Chairman S. Baskaran]]></category>
		<category><![CDATA[coastal areas]]></category>
		<category><![CDATA[Karaitivu Pradeshiya Sabha]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1478867</guid>

					<description><![CDATA[அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் அண்மைக்காலமாக கடலரிப்பு தீவிரமடைந்து வருவதால் மக்கள் மத்தியில் பெரும் அச்சநிலை ஏற்பட்டுள்ளதாக காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ்.பாஸ்கரன் தெரிவித்துள்ளார். ஒலுவில் துறைமுகம் நிர்மாணிக்கப்பட்ட பின்னரே அம்பாறை மாவட்டத்தின் பல கரையோரப் பகுதிகளில் கடலரிப்பு வேகமடைந்துள்ளதாக பரவலாகக் கருத்து நிலவிவரும் நிலையில் கடலரிப்பைத் தடுக்கும் நடவடிக்கைகளில் பாரபட்சம் காட்டப்படுவதாக அவர் சந்தேகம் வெளியிட்டார். குறிப்பாக காரைதீவு கடற்கரையில் கடலரிப்பைத் தடுக்கும் நோக்கில் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்னர் பெருமளவிலான பாறாங்கற்கள் குவிக்கப்பட்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1478867</post-id>	</item>
		<item>
		<title>கடலரிப்பைத் தடுப்பதற்கான &#8216;கல்வேலி&#8217; ஆரம்பித்து வைப்பு</title>
		<link>https://athavannews.com/2026/1473248</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Apr 2026 05:55:26 +0000</pubDate>
				<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[almunai and Malaikadu]]></category>
		<category><![CDATA[coastal areas]]></category>
		<category><![CDATA[Kalveli' protection project]]></category>
		<category><![CDATA[prevent erosion]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1473248</guid>

					<description><![CDATA[கல்முனை மற்றும் மாளிகைக்காடு கரையோரப் பிரதேசங்களில் கடலரிப்பைத் தடுப்பதற்கான &#8216;கல்வேலி&#8217; பாதுகாப்பு செயற்திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. கல்முனை கடற்கரைப்பள்ளிவாசல் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதி அத்துடன் மாளிகைக்காடு அதனைச் சூழவுள்ள பகுதிகளில் அண்மைக்காலமாகத் தீவிரமடைந்து வரும் கடலரிப்பு அபாயத்தைத் தடுக்கும் பொருட்டு, கல்வேலி அமைக்கும் பணிகள் நேற்று உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன. இந் நிகழ்வில் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா ஆகியோர்கள் பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்டு பணிகளை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1473248</post-id>	</item>
	</channel>
</rss>
