Tag: Colombo High Court
-
இலங்கை சுதந்திர ஊழியர் காங்கிரஸ் எனப்படும் தொழிற்சங்கத்திற்கு சொந்தமான 3.9 மில்லியன் ரூபாயை முறைகேடாக பயன்படுத்தியதாக கூறப்படும் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு எதிரான வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்தன. குறித்த வழக்கு இன்று (திங்கட்கிழமை... More
-
அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு பெப்ரவரி 5 ஆம் திகதி 12 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட... More
-
பொது நிதியில் ஜி.ஐ குழாய் கொள்வனவு மற்றும் ஐம்பது இலட்சம் பஞ்சாங்க நாட்காட்டிகள் அச்சிடப்பட்ட வழக்கில் பசில் ராஜபக்ஷவிற்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு செல்வதற்கான தடையை நீக்கி மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அம... More
-
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை கொழும்பு மேல் நீதிமன்றம் நீக்கியுள்ளது. இதனை அடுத்து விதிக்கப்பட்ட பயணத் தடையை நீக்குமாறு அதிகாரிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது. 2015 ஆ... More
3.9 மில்லியன் முறைகேடு: மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு எதிரான வழக்கு விசாரணைகள் நிறைவு
In இலங்கை February 8, 2021 9:50 am GMT 0 Comments 373 Views
ரோஹித மீதான இலஞ்ச ஊழல் வழக்கு பெப்ரவரியில் விசாரணைக்கு !
In இலங்கை January 25, 2021 11:48 am GMT 0 Comments 476 Views
பசில் ராஜபக்ஷவிற்கு எதிரான வெளிநாட்டு பயணத்தடையை நீக்கி மேல் நீதிமன்றம் உத்தரவு
In இலங்கை November 30, 2020 7:59 am GMT 0 Comments 683 Views
திவிநெகும நிதி மோசடி: பசிலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீக்கம்
In இலங்கை November 23, 2020 10:30 am GMT 0 Comments 753 Views