<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>conflict in Negombo prison &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/conflict-in-negombo-prison/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 09 Jul 2026 10:37:52 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>conflict in Negombo prison &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 8வது அதிகாரியின் உடல் சொந்த ஊருக்கு !</title>
		<link>https://athavannews.com/2026/1482624</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Jul 2026 10:37:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[conflict in Negombo prison]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482624</guid>

					<description><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை யில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் போது உயிரிழந்த 8-வது சிறைச்சாலை அதிகாரியான, சிறைச்சாலை காவலர் எம்.ஜி. உபாலி அவர்களின் உடல் இன்று (09) கம்புருபிட்டியவில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளது. கைதிகளின் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சிறைச்சாலை காவலர் மத்தக கமகே உபாலி நேற்று நண்பகல் உயிரிழந்தார். 42 வயதான சிறைச்சாலை காவலர் உபாலி, கடற்படையில் 12 ஆண்டுகள் சேவையாற்றிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482624</post-id>	</item>
		<item>
		<title>&#8220;நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் குறித்து ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் சுயாதீன விசாரணை கோருகிறது BASL!</title>
		<link>https://athavannews.com/2026/1482585</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Jul 2026 08:39:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[conflict in Negombo prison]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482585</guid>

					<description><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் நிகழ்ந்த தொடர்ச்சியான வன்முறைச் சம்பவங்கள், நாட்டின் சிறைச்சாலை அமைப்பு மற்றும் குற்றவியல் நீதி நிர்வாகத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் கட்டமைப்பு பலவீனங்களின் நேரடி விளைவே என்று இலங்கை சட்டத்தரிகள் சங்கம் (BASL) சுட்டிக்காட்டியுள்ளது. இச்சம்பவம் குறித்துத் தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ள சங்கம், கைதிகள் மற்றும் சிறை அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் முதன்மையான கடமையாகும் என்றும் வலியுறுத்தியுள்ளது. எந்தத் தரப்பிலிருந்து வன்முறை நிகழ்ந்தாலும், அதனைத் தான் வன்மையாகக் கண்டிப்பதாகக் குறிப்பிட்டுள்ள [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482585</post-id>	</item>
		<item>
		<title>நீர்கொழும்பு சிறைச்சாலை கைதிகளைத் தடுத்து வைக்கத் தகுதியற்றது என அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1482581</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Jul 2026 08:32:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[conflict in Negombo prison]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482581</guid>

					<description><![CDATA[ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட அவசர சூழ்நிலையைத் தொடர்ந்து, கைதிகளை அந்த வளாகத்தில் தடுத்து வைப்பது தகுதியற்றது என சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஒரு அறிக்கையை வெளியிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு, அந்தச் சிறைச்சாலை ஒரு குற்ற நிகழ்விடமாகக் கருதப்படுகிறது என்று கூறியுள்ளது. இந்த வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து, நீர்கொழும்பு சிறை வளாகம் கடுமையாகச் சேதமடைந்துள்ளது. மேலும், குற்ற நிகழ்விடத்தில் விசாரணை அதிகாரிகள் பாதுகாப்பாக விசாரணைகளை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482581</post-id>	</item>
		<item>
		<title>நீர்கொழும்பு சிறை சம்பவம் &#8211; பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து சிறைத்துறை ஆணையர் நாயகம்  விளக்கம்!</title>
		<link>https://athavannews.com/2026/1482270</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Jul 2026 11:51:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[conflict in Negombo prison]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482270</guid>

					<description><![CDATA[நேற்றையதினம் (06) நீர்கொழும்பு சிறையில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்த உண்மைகளை சிறைத்துறை ஆணையர் நாயகம் இன்று (07) தெளிவுபடுத்தினார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அவர் கருத்து தெரிவித்தார். இதன்போது , ​​சிறைக்கைதிகள் முதலில் சிறைக்குள் இருந்த இரும்புக் கதவை உடைத்துக்கொண்டு மரக்கதவு வழியாக உள்ளே நுழைந்ததாகவும், அவர்கள் மரக்கதவை உடைத்துக்கொண்டு வெளியே வந்ததால் ஏற்பட்ட சூழ்நிலையைக் கட்டுப்படுத்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482270</post-id>	</item>
		<item>
		<title>நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேதப் பரிசோதனைக்குட்படுத்த உத்தரவு!</title>
		<link>https://athavannews.com/2026/1482253</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Jul 2026 10:48:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[conflict in Negombo prison]]></category>
		<category><![CDATA[Court order]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482253</guid>

					<description><![CDATA[கடந்த இரு தினங்களாக நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் உயிரிழந்த 7 சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட 27 பேரின் உடலங்களையும் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீர்கொழும்பு பொது மருத்துவமனையின் விசேட சட்ட மருத்துவ அதிகாரி டபிள்யூ.எஸ்.ஆர். விக்ரமரத்னவுக்கு , நீர்கொழும்பு தலைமை நீதவான் ஷிலானி பெரேரா இன்று (07) உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து நீர்கொழும்பு தலைமையக காவல்துறை பரிசோதகர் திலின தம்சித் ஹெட்டியாரச்சி மற்றும் நீதிமன்ற காவல்துறை அதிகாரி சாஜன் பண்டார [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482253</post-id>	</item>
		<item>
		<title>நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு அழைப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1482149</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Jul 2026 06:56:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[conflict in Negombo prison]]></category>
		<category><![CDATA[harshana nanaykara]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482149</guid>

					<description><![CDATA[நாடு முழுவதும் உள்ள அனைத்து சிறைச்சாலைகளின் சிரேஷ்ட அதிகாரிகளையும் நாளை (08) காலை 7.30 மணிக்கு விசேட கூட்டமொன்றிற்காக வருமாறு நீதி அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட நிலைமை குறித்து நாடாளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்த நீதியமைச்சர் மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார இதனைத் தெரிவித்தார். நீர்கொழும்பு சிறைச்சாலையின் நிலைமை குறித்து விவாதிப்பதற்காக இந்தக் கூட்டத்தைக் கூட்ட முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். மற்ற சிறைச்சாலைகளில் இதுபோன்ற சிக்கலான சூழ்நிலைகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482149</post-id>	</item>
		<item>
		<title>2012 வெலிக்கடை சிறை கலவரத்திற்கு பின்னர் நீர்கொழும்பு சிறையில் வரலாறு காணாத வன்முறை!</title>
		<link>https://athavannews.com/2026/1482071</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Jul 2026 11:43:05 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[conflict in Negombo prison]]></category>
		<category><![CDATA[Negombo Prison.]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482071</guid>

					<description><![CDATA[இலங்கை சிறைச்சாலை வரலாற்றையே உலுக்கிய 2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலை வன்முறைச் சம்பவத்திற்குப் பின்னர் , 14 ஆண்டுகள் கழித்து மிக மோசமான மற்றும் கொடூரமானதொரு கலவரம் நீர்கொழும்பு சிறைச்சாலையில் வெடித்துள்ளது. நேற்று ஆரம்பமான இந்த வன்முறையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது என அதிரடித் தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 1,800 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நீர்கொழும்பு சிறைச்சாலையில், விசாரணைக் கைதிகள் குழுவிற்கும், சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் குழுவிற்கும் இடையே நேற்று (05) [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482071</post-id>	</item>
		<item>
		<title>கட்டுப்பாட்டை மீறிய மோதல் – உயிரிழப்பு 26 ஆக அதிகரிப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1482060</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Jul 2026 11:07:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[#athavan #athavannews #newsupdate]]></category>
		<category><![CDATA[conflict in Negombo prison]]></category>
		<category><![CDATA[increased to 30.]]></category>
		<category><![CDATA[number of people]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482060</guid>

					<description><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் சிலரது உடல்களில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்படுவதாக நீர்கொழும்பு வைத்தியசாலை தெரிவித்துள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482060</post-id>	</item>
	</channel>
</rss>
