<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Court of Appeal &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/court-of-appeal/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 06 Aug 2026 05:54:53 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Court of Appeal &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>உதய கம்மன்பில, விமல் வீரவன்ச உள்ளிட்ட 6 பேரின் கருத்துகள் நீதிமன்ற அவமதிப்பா?</title>
		<link>https://athavannews.com/2026/1486369</link>
					<comments>https://athavannews.com/2026/1486369#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Thu, 06 Aug 2026 05:54:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Colombo Chief Justice]]></category>
		<category><![CDATA[Court of Appeal]]></category>
		<category><![CDATA[media and social media]]></category>
		<category><![CDATA[udaya gammanpila]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1486369</guid>

					<description><![CDATA[முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, அசங்க நவரத்ன, தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர, சுகீஷ்வர பண்டார மற்றும் மஹிந்த பதிரண ஆகியோர் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்துகள் தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அறிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேனநேற்று திறந்த நீதிமன்றத்தில் அறிவித்தார். முன்னாள் தேசிய புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சாலே தொடர்பில் முன்னெடுக்கப்படும் உயிர்த்த ஞாயிறு [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1486369/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1486369</post-id>	</item>
		<item>
		<title>சுரேஷ் சலேவின் ரிட் மனு மீண்டும் அழைப்பு</title>
		<link>https://athavannews.com/2026/1484935</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Jul 2026 12:50:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Court of Appeal]]></category>
		<category><![CDATA[Investigations]]></category>
		<category><![CDATA[Suresh Saleh]]></category>
		<category><![CDATA[writ petition]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484935</guid>

					<description><![CDATA[உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளமையை சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனுவை நாளை (28) மீண்டும் அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த மனு இன்று (27) மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்பட்ட பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்போது, மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்த குற்றப்புலனாய்வுத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484935</post-id>	</item>
		<item>
		<title>யோஷித ராஜபக்‌ஷவுக்கு பின்னடைவு – சீராய்வு மனு தள்ளுபடி</title>
		<link>https://athavannews.com/2026/1481573</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Fri, 03 Jul 2026 05:25:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Court of Appeal]]></category>
		<category><![CDATA[Prevention of Money Laundering Act.]]></category>
		<category><![CDATA[rejected]]></category>
		<category><![CDATA[yoshitha rajapaksa]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481573</guid>

					<description><![CDATA[நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராக சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிலுள்ள &#8220;சதி&#8221; என்ற குற்றச்சாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட சீராய்வு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (03) நிராகரித்துள்ளது. யோஷித ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட சீராய்வு மனு மீதான தீர்மானம் இன்று (3) அறிவிக்கப்பட்ட போதே, நீதிமன்றம் இதனை அறிவித்துள்ளது. குறித்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481573</post-id>	</item>
		<item>
		<title>எம்.பி. அர்ச்சுனாவின் பதவி இரத்துக்கான மனு விசாரணைக்கு!</title>
		<link>https://athavannews.com/2026/1481525</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Jul 2026 13:47:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[31st of August.]]></category>
		<category><![CDATA[Court of Appeal]]></category>
		<category><![CDATA[Parliamentary]]></category>
		<category><![CDATA[ramanathan archuna]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481525</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை, விசாரணைக்காக எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி அழைப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. &#8216;அபினவ நிவஹல் பெரமுன&#8217;வின் தலைவர் ஓஷல ஹேரத்தினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த மனு, இன்று (02) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் மஹேன் கோபல்லவ முன்னிலையில் அழைக்கப்பட்டது. இதன்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி அசோக் பரன், நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்து இந்த மனுவை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481525</post-id>	</item>
		<item>
		<title>வருண ஜயசுந்தர விவகாரத்தில் கைது நடவடிக்கை இன்னும் உறுதி செய்யப்படவில்லை</title>
		<link>https://athavannews.com/2026/1478848</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Fri, 12 Jun 2026 06:42:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Attorney General informed]]></category>
		<category><![CDATA[Court of Appeal]]></category>
		<category><![CDATA[Easter Sunday terrorist attacks.]]></category>
		<category><![CDATA[Varuna Jayasundara]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1478848</guid>

					<description><![CDATA[உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்  வருண ஜயசுந்தரவை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யவோ அல்லது தடுத்து வைக்கவோ இதுவரை எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று சட்டமா அதிபர் இன்று (12) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டைச் சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி நீதிமன்றத்தில் உத்தியோகபூர்வமாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1478848</post-id>	</item>
		<item>
		<title>சுரேஷ் சலேயின் மனுவை பரிசீலிப்பது ஜூலை 10 வரை ஒத்திவைப்பு</title>
		<link>https://athavannews.com/2026/1478802</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Thu, 11 Jun 2026 12:31:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Court of Appeal]]></category>
		<category><![CDATA[Criminal Investigation Department]]></category>
		<category><![CDATA[further consideration]]></category>
		<category><![CDATA[writ petition]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1478802</guid>

					<description><![CDATA[சுரேஷ் சலே தாக்கல் செய்திருந்த ரிட் மனு மீதான மேலதிக பரிசீலனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதி வரை இன்று ஒத்திவைத்துள்ளது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தாம் கைது செய்யப்பட்டு, தமக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள தடுப்புக் காவல் உத்தரவை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி, சுரேஷ் சலே இந்த ரிட் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். மனு இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரடங்கிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1478802</post-id>	</item>
		<item>
		<title>மேல் நீதிமன்ற நீதிபதி விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!</title>
		<link>https://athavannews.com/2026/1477592</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Wed, 03 Jun 2026 04:35:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Avissawella High Court]]></category>
		<category><![CDATA[Court of Appeal]]></category>
		<category><![CDATA[interim injunction]]></category>
		<category><![CDATA[Sahan Mapa Bandara]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1477592</guid>

					<description><![CDATA[கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் வழக்கு ஒன்றில் சாட்சியமளிப்பதற்காக, அவிசாவளை மேல் நீதிமன்ற நீதிபதி சஹன் மாபா பண்டாரவுக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்து விடுக்கப்பட்டிருந்த அழைப்பாணைக்கு அமைய நடவடிக்கை எடுப்பதைத் தடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. ஜனாதிபதி சட்டத்தரணிகளான உதித இகலஹேவா, ஃபர்மான் காசிம் மற்றும் சட்டத்தரணி சுகத் கல்தேரா ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றை பரிசீலித்த பின்னர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1477592</post-id>	</item>
		<item>
		<title>முன்னாள் அமைச்சர் நளின் பெர்னாண்டோ மனு மீதான பரிசீலனை ஆரம்பம்!</title>
		<link>https://athavannews.com/2026/1477354</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Mon, 01 Jun 2026 13:25:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Attorney General]]></category>
		<category><![CDATA[carrom board case.]]></category>
		<category><![CDATA[Court of Appeal]]></category>
		<category><![CDATA[former Minister Nalin Fernando]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1477354</guid>

					<description><![CDATA[கேரம் போர்ட் விவகாரம் தொடர்பாக சட்டமா அதிபரால் தனக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையை நிராகரிக்குமாறு கோரி, சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் நளின் பெர்னாண்டோ தாக்கல் செய்த மனுவின் சமர்ப்பணங்களை உறுதிப்படுத்துவதற்காக ஜூன் மாதம் 17 ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இம்மனு இன்று (01) பி. குமாரன் ரத்னம் மற்றும் பிரதீப் ஹெட்டியாரச்சி ஆகியோரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, பிரதிவாதி சார்பில் முன்னிலையான ஜனாதிபதி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1477354</post-id>	</item>
		<item>
		<title>சபாநாயகருக்காக ஆஜராகாத சட்டமா அதிபர்! நீதிமன்றத்தில் திடீர் திருப்பம்!</title>
		<link>https://athavannews.com/2026/1470239</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Fri, 27 Mar 2026 11:46:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Chaminda Kularathna]]></category>
		<category><![CDATA[Court of Appeal]]></category>
		<category><![CDATA[Deputy Secretary General of Parliament]]></category>
		<category><![CDATA[petition filed challenging]]></category>
		<category><![CDATA[Suspension]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1470239</guid>

					<description><![CDATA[நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவின் பணி இடைநிறுத்தத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள சபாநாயகர் சார்பில் இன்று (27) சட்டமா அதிபர் முன்னிலையாகாத நிலையில், சபாநாயகர் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி கே. கனகேஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னிலையானார். சட்டவிரோதமான முறையில் நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவின் பணி இடைநிறுத்தப்பட்டதை சவாலுக்கு உட்படுத்தியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1470239</post-id>	</item>
		<item>
		<title>LGBTQ+ சுற்றுலாத் திட்ட கடிதத்தை மீளப்பெறுவதாக அறிவிப்பு</title>
		<link>https://athavannews.com/2026/1464008</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Tue, 10 Feb 2026 06:59:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Attorney General]]></category>
		<category><![CDATA[Court of Appeal]]></category>
		<category><![CDATA[LGBTQ]]></category>
		<category><![CDATA[Sri Lanka Tourism Development Authority]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1464008</guid>

					<description><![CDATA[இலங்கையில் ஓரினச்சேர்க்கையாளர் சமூகத்தை இலக்காகக் கொண்ட சுற்றுலா ஊக்குவிப்புத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதி வழங்கி இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவரினால் வெளியிடப்பட்ட கடிதத்தை மீளப்பெற்றுக்கொள்வதாக சட்டமா அதிபர் இன்று (10) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். குறித்த தீர்மானத்தை வலுவற்றதாக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த ரீட் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது. இதனையடுத்து, குறித்த மனுவை மேலதிக பரிசீலனைக்காக மார்ச் மாதம் 04ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1464008</post-id>	</item>
	</channel>
</rss>
