<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Cricket Council &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/cricket-council/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 03 Jan 2024 11:51:43 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Cricket Council &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>தனஞ்சய டி சில்வாவிற்கு வழங்கப்பட்ட பதவி!</title>
		<link>https://athavannews.com/2024/1364840</link>
		
		<dc:creator><![CDATA[Thavanathan Ravivarman]]></dc:creator>
		<pubDate>Wed, 03 Jan 2024 11:51:43 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Athavan News]]></category>
		<category><![CDATA[Cricket]]></category>
		<category><![CDATA[Cricket Council]]></category>
		<category><![CDATA[ICC]]></category>
		<category><![CDATA[upul tharanga]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1364840</guid>

					<description><![CDATA[இடம்பெறவுள்ள ஆப்கானிஸ்தான் தொடருக்கான இலங்கை டெஸ்ட் அணியின் தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அணியின் தெரிவுக்குழுத் தலைவர் உபுல் தரங்க தெரிவித்துள்ளார். கிரிக்கெட் சபையில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், டெஸ்ட் அணியின் உப தலைவராக குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளதுடன், ஒருநாள் அணியின் தலைவராகத் தொடர்ந்தும் குசல் மெண்டிஸ் செயல்படுவார் எனவும் உபுல் தரங்க குறிப்பிட்டுள்ளார். மேலும் சிம்பாவே தொடரில் குசல் மெண்டிஸே அணியின் தலைவராகத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1364840</post-id>	</item>
		<item>
		<title>நாடாளுமன்ற உறுப்பினர்கள் 125 பேர் வீட்டுக்குச் செல்ல வேண்டும் : ரொஷான் ரணசிங்க!</title>
		<link>https://athavannews.com/2023/1361997</link>
		
		<dc:creator><![CDATA[Thavanathan Ravivarman]]></dc:creator>
		<pubDate>Mon, 04 Dec 2023 11:56:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Athavan News]]></category>
		<category><![CDATA[Cricket Council]]></category>
		<category><![CDATA[ICC]]></category>
		<category><![CDATA[Roshan Ranasinghe]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1361997</guid>

					<description><![CDATA[சிங்கம் போன்று சரியானதை சரி என்றும் பிழையை பிழை என்றும் கூறும் ஒரு தரப்பினரே இந்த நாடாளுமன்றத்திற்கு வர வேண்டும் என்றும் தற்போதுள்ள 225 பேரில் 125 பேர் வீட்டுக்கு செல்வார்கள் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், &#8220;குடியகல்வுத் திணைக்களம் ஊடாக அனைத்து திருடர்களையும் நாங்கள் பிடித்தோம். இந்த திணைக்களத்தையே வலுப்படுத்த வேண்டும். குடியகவல்வு திணைக்களத்திற்கு அதிகாரம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1361997</post-id>	</item>
		<item>
		<title>இடைக்காலக் கட்டுப்பாட்டுக் குழு விவகாரம் : மேலதிக விசாரணைகள் ஒத்திவைப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1360409</link>
		
		<dc:creator><![CDATA[Thavanathan Ravivarman]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Nov 2023 11:24:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Athavan News]]></category>
		<category><![CDATA[budget 2024]]></category>
		<category><![CDATA[Cricket Council]]></category>
		<category><![CDATA[ICC]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1360409</guid>

					<description><![CDATA[இலங்கை கிரிக்கட் சபையின் இடைக்கால கட்டுப்பாட்டு குழு தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபையினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான மேலதிக விசாரணை நாளைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் நியமனத்துக்கு எதிராக கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த வழங்கு இன்று வரையில் ஒத்திவைக்க்பபட்டது. நேற்றைய தினம் சோபித ராஜகருணா மற்றும் டி.என். சமரகோன் ஆகியோரின் மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1360409</post-id>	</item>
		<item>
		<title>கிரிக்கெட் வீரர்களுக்கு தவறான ஊசி மருந்துகளே வழங்கப்பட்டன : தயாசிறி ஜயசேகர!</title>
		<link>https://athavannews.com/2023/1358811</link>
		
		<dc:creator><![CDATA[Thavanathan Ravivarman]]></dc:creator>
		<pubDate>Wed, 15 Nov 2023 06:11:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Athavan]]></category>
		<category><![CDATA[Athavan News]]></category>
		<category><![CDATA[Cricket Council]]></category>
		<category><![CDATA[Dayasiri Jayasekara]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1358811</guid>

					<description><![CDATA[இலங்கை கிரிக்கெட் அணியின் வைத்தியர் ஒருவர் வழங்கிய மருந்தினால் தான், இலங்கை அணியின் வீரர்கள் உபாதைக்கு உள்ளாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கோப் குழுவில் கருத்து வெளியிட்டிருந்தார். வைத்தியரால் செலுத்தப்பட்ட ஊசிகளினால் வீரர்களின் பாதங்களில் பல்வேறு பிரச்சினைகள் தோன்றியுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். குறித்த அந்த வைத்தியர் தொழில்முறை விளையாட்டு வைத்தியர் அல்ல என்பதையும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கோப் குழுவில் வெளிப்படுத்தினார். இதன்போது வீண் செலவு செய்வதை நிறுத்துமாறும், வெளிநாட்டுப் பயணங்களுக்கு ஊடகவியலாளர்களை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1358811</post-id>	</item>
		<item>
		<title>ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் கொடுக்கல் வாங்கல்கள் குறித்து கோப் குழு தீவிர விசாரணை!</title>
		<link>https://athavannews.com/2023/1358802</link>
		
		<dc:creator><![CDATA[Thavanathan Ravivarman]]></dc:creator>
		<pubDate>Wed, 15 Nov 2023 05:58:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Athavan News]]></category>
		<category><![CDATA[Cricket Council]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1358802</guid>

					<description><![CDATA[ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் கொடுக்கல் வாங்கல்கள் அனைத்தும் அரசாங்கத்தின் கொள்முதல் திட்டத்திற்கு உட்பட்டே இடம்பெற்றதாக இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா கோப் குழுவில் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் நேற்று கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தனர். இதன்போது, அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி தொடர்பாக அவர்களிடம் பிரதானமாக கேள்வி எழுப்பப்பட்டது. இந்தத் தொடரின்போது செலவிடப்பட்ட நிதி குறித்து கணக்காய்வாளர் நாயகம் கேள்வி எழுப்பியிருந்தார். விளையாட்டுத்துறை அமைச்சரின் ஒப்புதல் இன்றி குறித்த நிதி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1358802</post-id>	</item>
		<item>
		<title>செப்டம்பர் மாதத்திற்கான ICC  கிரிக்கெட் வீரர்</title>
		<link>https://athavannews.com/2023/1353963</link>
		
		<dc:creator><![CDATA[Kavipriya S]]></dc:creator>
		<pubDate>Fri, 13 Oct 2023 09:01:32 +0000</pubDate>
				<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[#ATHAVAN #ATHAVANNEWS #UPDATE]]></category>
		<category><![CDATA[#ICC #ICC2023 #WORLDCUP #ICCPROMO2023]]></category>
		<category><![CDATA[#today #srilankanews #todaynews]]></category>
		<category><![CDATA[Cricket]]></category>
		<category><![CDATA[Cricket Council]]></category>
		<category><![CDATA[ICC]]></category>
		<category><![CDATA[ICC ranking]]></category>
		<category><![CDATA[SHUBMANGILL]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1353963</guid>

					<description><![CDATA[இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் சுப்மன் கில் கடந்த செப்டம்பர் மாதத்திற்கான சர்வதேச கிரிக்கெட் சபையின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை வென்றுள்ளார். இந்தியாவின் மொஹமட் சிராஜ் மற்றும் இங்கிலாந்தின் தொடக்க வீரர் டேவிட் மலோனை வீழ்த்தி சுப்மான் கில், ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை வென்றுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு முன் அவுஸ்திரேலிய அணியுடன் நடந்த போட்டியில் சுப்மன் கில் இரண்டு இன்னிங்ஸ்களில் 178 ஓட்டங்களை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1353963</post-id>	</item>
		<item>
		<title>மீண்டும் இலங்கை அணியின் தலைவராக தசுன் ஷானக!</title>
		<link>https://athavannews.com/2023/1350509</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Wed, 20 Sep 2023 11:15:17 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Cricket Council]]></category>
		<category><![CDATA[Dasun Shanaka]]></category>
		<category><![CDATA[Sri Lankan team]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1350509</guid>

					<description><![CDATA[2023 சர்வதேச உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக மீண்டும் தசுன் ஷானக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (புதன்கிழமை) இலங்கை கிரிக்கெட் சபையில் நடைபெற்ற தெரிவு குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 2021 இல், இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் பெரிய, கடுமையான தோல்விகளுக்குப் பிறகு, இலங்கை அணியின் தலைமை தசுன் சானகவிடம் ஒப்படைக்கப்பட்டது. தசுன் சானகவின் தலைமையின் கீழ், இலங்கை அணி அண்மைய மாதங்களில் ஒருநாள் போட்டிகளில் முன்னேற்றத்தை காட்டியிருந்தன. இருப்பினும் இந்தியாவுக்கு எதிரான ஆசியக் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1350509</post-id>	</item>
	</channel>
</rss>
