<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>crime &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/crime/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 03 Sep 2026 12:54:01 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>crime &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>நாடு கடத்தப்பட்ட இரு முக்கிய குற்றவாளிகள் விமான நிலையத்தில் அதிரடியாக கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1489578</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Thu, 03 Sep 2026 12:54:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[arrested]]></category>
		<category><![CDATA[crime]]></category>
		<category><![CDATA[Criminal Investigation Department (CID)]]></category>
		<category><![CDATA[Sri Lankan police]]></category>
		<category><![CDATA[Two suspects]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489578</guid>

					<description><![CDATA[அபுதாபியிலிருந்து நாடு கடத்தப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய இலங்கைப் பொலிஸாரால் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் இருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள், சட்டவிரோத துப்பாக்கிகளை வைத்திருந்தமை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளுக்காக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த இந்த இரு சந்தேகநபர்களும், ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் அபுதாபியிலிருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில், இன்று (03) முற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489578</post-id>	</item>
		<item>
		<title>6.5 கிலோ கிராம் கேரள கஞ்சா மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்</title>
		<link>https://athavannews.com/2026/1484364</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Jul 2026 07:02:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிளிநொச்சி]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[crime]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[prevented]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484364</guid>

					<description><![CDATA[கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீரவி கிராம அலுவலர் பிரிவின் கல்லாறு பகுதியைச் சேர்ந்த மக்களின் ஒத்துழைப்புடன் குறித்த குற்றச் செயல் தடுக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிசார் கல்லாறு கத்தோலிக்க தேவாலயத்திற்கு அருகில் நேற்றிரவு 9.30 மணியளவில் சந்தேக நபர்களால் விட்டு சென்ற மோட்டார் சைக்கிள் மற்றும் கஞ்சா பொதிகளை மீட்டனர் தொடர்ந்து மேற்கொண்ட சோதனையின் அடிப்படையில் தேவாலயப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த உரப்பை ஒன்றைக் பொலிசார் மீட்டனர். அந்த உரப்பையைச் சோதனையிட்டபோது அதில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484364</post-id>	</item>
		<item>
		<title>சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்னவிற்கும் மரணமடைந்த கபில சந்திரசேனவிற்கும் இடையில் உரையாடல் &#8211; வழக்கில் திடீர் திருப்பம்!</title>
		<link>https://athavannews.com/2026/1476905</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Fri, 29 May 2026 09:51:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[crime]]></category>
		<category><![CDATA[kabila chandrasena]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1476905</guid>

					<description><![CDATA[ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரண வழக்கு விசாரணைக்காக, ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன மற்றும் சட்டத்தரணி உதர முஹந்திரம்கே ஆகியோரை சாட்சியம் வழங்குவதற்கு, அழைப்பது தொடர்பான தீர்மானத்தை ஜூன் மாதம் இரண்டாம் திகதி அறிவிப்பதாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. கபில சந்திரசேன மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில் வழக்கின் முன்னேற்றம் தொடர்பாக, கொழும்பு கோட்டை நீதவான்   பசந்த அமரசேன முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1476905</post-id>	</item>
		<item>
		<title>தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1462054</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Wed, 28 Jan 2026 12:22:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anuradhapura]]></category>
		<category><![CDATA[crime]]></category>
		<category><![CDATA[Dead]]></category>
		<category><![CDATA[Police Media Division]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1462054</guid>

					<description><![CDATA[அநுராதபுரத்தில் இராஜாங்கனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்று பிற்பகல் கை, கால்கள் கட்டப்பட்டு தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் நேற்று  பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் இராஜாங்கனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1462054</post-id>	</item>
		<item>
		<title>தெஹிவளை கொலை சதித்திட்டத்தை முறியடித்த மேல் மாகாண குற்றப்பிரிவு!</title>
		<link>https://athavannews.com/2025/1455940</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 11 Dec 2025 05:21:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[crime]]></category>
		<category><![CDATA[Dehiwala]]></category>
		<category><![CDATA[தெஹிவளை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1455940</guid>

					<description><![CDATA[நபர் ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டிருந்த ஐந்து சந்தேக நபர்களை மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு கைது செய்துள்ளது. கடந்த டிசம்பர் 06 ஆம் திகதி தெஹிவளை, வனரத்ன வீதியில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு அருகில் நடந்த குற்றத்திற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக தெஹிவளையிலேயே இந்தக் கொலைச் சதித் திட்டம் திட்டமிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.  அந்த குற்றத்தில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார், மற்றொருவர் படுகாயமடைந்தார். அதன்படி, ஒருவரைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டுதல், அந்தக் குற்றத்திற்கு உதவுதல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1455940</post-id>	</item>
		<item>
		<title>அம்பலாங்கொட துப்பாக்கிச்சூடு &#8211; வெளியான காரணம்!</title>
		<link>https://athavannews.com/2025/1452085</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Wed, 05 Nov 2025 10:29:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ambalangoda]]></category>
		<category><![CDATA[crime]]></category>
		<category><![CDATA[Murder]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1452085</guid>

					<description><![CDATA[நேற்றையதினம் அம்பலாங்கொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு தொடர்பில் பொலிஸார் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளனர். வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் குற்றவாளியான கரந்தெனிய சுத்தாவை பழிவாங்கும் நோக்கில், அவரது மைத்துனர், அம்பலங்கொடை, மோதர தேவாலயக் குழுவின் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கடந்த மே மாதம் மீட்டியாகொடையில் கரந்தெனிய சுத்தாவின் தரப்பால் சுட்டுக் கொல்லப்பட்ட நபரின் மகனால் இந்த கொலை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனத் தற்போது தகவல் வெளியாகி உள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். அம்பலங்கொடை நகர சபைக்குச் சொந்தமான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1452085</post-id>	</item>
		<item>
		<title>கொலைசெய்யப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1451266</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Oct 2025 06:56:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[crime]]></category>
		<category><![CDATA[Murder]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1451266</guid>

					<description><![CDATA[பத்தேகம &#8211; சந்தராவல பகுதியில் இரண்டு மாடி வீட்டின் மேல் மாடியில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் பெண்ணின் சடலமொன்று மீட்க்கப்பட்டதாக பத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். பத்தேகம, சந்தராவல பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட பெண் ஒரு மின்சாதனக் கடையின் மேல் மாடியில் தனியாக வசித்து வந்ததாகவும், அவர் எப்போது கொலை செய்யப்பட்டார் என்பதை சரியாகக் கூற முடியாது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1451266</post-id>	</item>
		<item>
		<title>ஹூ ங்கம தம்பதியர் கொலை &#8211; நால்வர் கைது!</title>
		<link>https://athavannews.com/2025/1449735</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Oct 2025 07:19:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[arrets]]></category>
		<category><![CDATA[crime]]></category>
		<category><![CDATA[Hungama]]></category>
		<category><![CDATA[Murder]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1449735</guid>

					<description><![CDATA[ஹூங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரன்ன வாடிகல மஹாத்தயா ஆரா பகுதியில் இன்று அதிகாலை(07) ஆணொருவரும் பெண்ணொருவரும் கூரிய ஆயுதங்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் முக்கிய சந்தேக நபர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 12 துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஹூங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரன்ன வாடிகல மஹாத்தயா ஆரா பகுதியில் இன்று அதிகாலை ஆணொருவரும் பெண்ணொருவரும் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவம் குறித்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1449735</post-id>	</item>
		<item>
		<title>கஜ்ஜா கொலை &#8211; வெளியான அதிர்ச்சி வாக்குமூலம்!</title>
		<link>https://athavannews.com/2025/1449558</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 05 Oct 2025 03:02:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[bekko saman]]></category>
		<category><![CDATA[crime]]></category>
		<category><![CDATA[Murder]]></category>
		<category><![CDATA[sampath manambery]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1449558</guid>

					<description><![CDATA[அருண விதான கமமே என அழைக்கப்படும் கஜ்ஜா கொலை செய்யப்பட்டதன் பின்னர் பல குற்றவாளிகள் அதனை பொறுப்பேற்கத் தயாராக இருந்தபோதிலும், அவருடன் இரண்டு குழந்தைகளும் அங்கு கொல்லப்பட்டமையினால் அவர்கள் அதிலிருந்து பின்வாங்கியிருந்ததாக தடுப்புக்காவலில் உள்ள பெக்கோ சமன் வாக்குமூலம் வழங்கியுள்ளார். மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு நடத்திய விசாரணையின் போதே அவர் இந்த வாக்குமூலத்தை வழங்கியுள்ளார். தமது போதைப்பொருள் வலையமைப்பை வெளிப்படுத்தியதன் காரணமாகவே தாம் கஜ்ஜாவைக் கொலை செய்ததாக பெக்கோ சமன் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இதேவேளை, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1449558</post-id>	</item>
		<item>
		<title>இணையவழி மோசடி அதிகரிப்பு: அரசாங்கத்தின் அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1407668</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 07 Nov 2024 10:07:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[crime]]></category>
		<category><![CDATA[online scams]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[இணையவழி]]></category>
		<category><![CDATA[மோசடி]]></category>
		<category><![CDATA[வட்ஸ்அப்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1407668</guid>

					<description><![CDATA[வட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்கள் மூலமாக இணையவழி நிதி மோசடிகளில் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள் பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. dir.ccid@police.gov.lk என்ற ஊடாக பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு மின்னஞ்சல்களை அனுப்புவதன் மூலம் முறைப்பாடுகளை பதிவு செய்யலாம். ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடக கணக்குகளை ஹேக் செய்வதன் மூலம் பொதுமக்கள் நிதி மோசடி செய்யப்படுவதாக பல முறைப்பாடுகள் வந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1407668</post-id>	</item>
	</channel>
</rss>
