<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Cyclone Ditwah &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/cyclone-ditwah/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 08 Jul 2026 05:32:34 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Cyclone Ditwah &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>டித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1,230 கோடி ரூபா இழப்பீடு!</title>
		<link>https://athavannews.com/2026/1482354</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Jul 2026 05:31:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Cyclone Ditwah]]></category>
		<category><![CDATA[Farmers]]></category>
		<category><![CDATA[இழப்பீடு]]></category>
		<category><![CDATA[டித்வா]]></category>
		<category><![CDATA[விவசாயிகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482354</guid>

					<description><![CDATA[டித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1,230 கோடி ரூபா இழப்பீடு! கடந்த ஆண்டு ஏற்பட்ட &#8216;டித்வா&#8217; (Ditwah) புயலால் பாதிக்கப்பட்ட 2,02,025 விவசாயிகளுக்கு 12,341.5 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. சபையின் தகவலின்படி,  முழுமையாகப் பாதிக்கப்பட்ட 148,000 ஏக்கர் நெல் வயல்களுக்காக, 116,278 விவசாயிகளுக்கு கமநலக அபிவிருத்தித் திணைக்களம் ஏற்கனவே 8,888.5 மில்லியன் ரூபாயை வழங்கியுள்ளது. மேலும், மகாவலிப் பகுதிகள், மாகாணங்கள் மற்றும் மாகாணங்களுக்கிடையிலான பிராந்தியங்களில் சோளம், மரக்கறிகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482354</post-id>	</item>
		<item>
		<title>டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 1.9 பில்லியன் ரூபா ஒதுக்கீடு!</title>
		<link>https://athavannews.com/2026/1463448</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 06 Feb 2026 05:56:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Cyclone Ditwah]]></category>
		<category><![CDATA[President’s Fund]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி நிதியம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1463448</guid>

					<description><![CDATA[டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் 10,000 ரூபாய் கொடுப்பனவை வழங்குவதற்காக ஜனாதிபதி நிதியம் 1,925,010,000.00 ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடுகள் அனைத்தும் ஏற்கனவே குறித்த மாவட்ட செயலாளர்கள் ஊடாக பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக, ஒவ்வொரு மாணவருக்கும் 25,000 ரூபாயை வழங்க அரசாங்கம் நடவடிக்கை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1463448</post-id>	</item>
		<item>
		<title>அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தனிநபர், சிறு, நுண் வர்த்தகங்களை லுவூட்டுவதற்காக புதிய சுற்றறிக்கை!</title>
		<link>https://athavannews.com/2026/1461973</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 28 Jan 2026 08:36:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Cyclone Ditwah]]></category>
		<category><![CDATA[சுற்றறிக்கை]]></category>
		<category><![CDATA[டித்வா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1461973</guid>

					<description><![CDATA[டித்வா சூறாவளியால் ஏற்பட்ட அவசர அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு (08/2025) இணைந்த வகையில், பாதிக்கப்பட்ட தனிநபர், சிறு மற்றும் நுண் வர்த்தக நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை வலுவூட்டுவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் 2025.12.05 திகதியிடப்பட்ட இலக்கம் 08/2025 என்ற வரவு செலவுத்திட்ட சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்பட்டதுடன், அந்த நிவாரண நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்தி, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1461973</post-id>	</item>
		<item>
		<title>இலக்கைக்கான விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த சர்வதேச நாணய நிதியக் குழு!</title>
		<link>https://athavannews.com/2026/1461938</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 28 Jan 2026 06:11:31 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Cyclone Ditwah]]></category>
		<category><![CDATA[Evan Papageorgiou]]></category>
		<category><![CDATA[IMF]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1461938</guid>

					<description><![CDATA[கடந்த வாரம் கொழும்பு வந்த இலங்கைக்கான தூதரகத் தலைவர் இவான் பாபகேர்ஜியோ தலைமையிலான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழு, இலங்கைக்கான பயணத்தை முடித்துக் கொண்டது. டித்வா சூறாவளியின் தாக்கம் குறித்து கலந்துரையாடுவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் குழு ஜனவரி 22 அன்று கொழும்பு வந்தது. இந்த விஜயத்தின் போது, ​​சர்வதேச நாணய நிதியக் குழு, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, தொழிலாளர் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான பேராசிரியர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1461938</post-id>	</item>
		<item>
		<title>டித்வா சூறாவளிக்கும் பின்னர் காணாமல் போயுள்ள 173 பேர்!</title>
		<link>https://athavannews.com/2026/1461605</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 26 Jan 2026 10:21:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Cyclone Ditwah]]></category>
		<category><![CDATA[DMC]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1461605</guid>

					<description><![CDATA[டித்வா சூறாவளிக்குப் பின்னர் 173 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. காணாமல் போனவர்களில் அதிகளவானோர் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அண்மைய தகவலின்படி, கண்டியில் 69 பேர் காணாமல் போயுள்ளனர். அத்துடன் அங்கு அதிகபட்சமாக 242 இறப்புகள் பதிவாகியுள்ளன.  கேகாலையில், 38 பேர் காணாமல் போயுள்ளனர், 33 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  நுவரெலியா மாவட்டத்தில் 32 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் டித்வா சூறாவளியால் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1461605</post-id>	</item>
		<item>
		<title>மத்திய மலைநாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்த புதிய கட்டமைப்பு நிறுவப்படும் – ஜனாதிபதி</title>
		<link>https://athavannews.com/2026/1460880</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 22 Jan 2026 01:44:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[anura kumara dissanayake]]></category>
		<category><![CDATA[Cyclone Ditwah]]></category>
		<category><![CDATA[அநுரகுமார திசாநாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1460880</guid>

					<description><![CDATA[நிர்மாணம் மற்றும் நிலப் பயன்பாடு, விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு போன்றவற்றுடன் தொடர்புடைய நிறுவனங்களின் ஒருங்கிணைப்பற்ற தனித்தனியான செயல்பாடு, டித்வா சூறாவளியால் அழிவடைந்த மத்திய மலைநாட்டை மீட்டெடுப்பதில் தடையாக உள்ளதாகவும், மத்திய மலைநாட்டை விரைவாகப் பாதுகாத்து மீண்டும் கட்டியெழுப்புவதற்கு தொடர்புடைய அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் புதிய கட்டமைப்பை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். மத்திய மலைநாட்டைப் பாதுகாப்பதுடன், காடுகளை மீண்டும் வளர்க்கும் திட்டம் குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1460880</post-id>	</item>
		<item>
		<title>சிவனொளிபாதமலை செல்லவுள்ள யாத்திரிகர்களுக்கான தகவல்!</title>
		<link>https://athavannews.com/2026/1458677</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Wed, 07 Jan 2026 06:14:56 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Cyclone Ditwah]]></category>
		<category><![CDATA[Pilgrimage]]></category>
		<category><![CDATA[Sri Lanka Army]]></category>
		<category><![CDATA[sripatha]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1458677</guid>

					<description><![CDATA[&#8216;டித்வா&#8217; புயலினால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக சேதமடைந்த மஹகிரிதம்ப பகுதிஇ இலங்கை இராணுவத்தினால் முழுமையாகப் புனரமைக்கப்பட்டுள்ளது. புயலினால் பாதிக்கப்பட்ட ஹட்டன் &#8211; சிவனொளிபாதமலை பாதையை இலங்கை இராணுவத்தினர் முழுமையாகத் திருத்தியமைத்துஇ சிவனொளிபாதமலை யாத்திரிகர்களுக்காக மீண்டும் திறந்து வைத்துள்ளனர். ஸ்ரீபாதஸ்தானாதிபதி பெங்கமுவே ஸ்ரீ தம்மதின்ன நாயக்க தேரர்இ இராணுவத் தளபதியிடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கஇ யாத்திரிகர்கள் பாதுகாப்பாகப் பயணிக்கக்கூடிய வகையில் இராணுவப் படையினர் இப்பாதையை வழமைக்குக் கொண்டு வந்துள்ளனர். அத்துடன், அப்பாதையில் யாத்திரிகர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு நவீன பாதுகாப்பு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1458677</post-id>	</item>
		<item>
		<title>டித்வா சூறாவளியால் நாட்டின் சுகாதாரத் துறைக்கு 21 பில்லியன் ரூபா இழப்பு &#8211; அரசாங்கம் தெரிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1457688</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Dec 2025 04:46:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Cyclone Ditwah]]></category>
		<category><![CDATA[Nalinda Jayatissa]]></category>
		<category><![CDATA[சூறாவளி]]></category>
		<category><![CDATA[டித்வா]]></category>
		<category><![CDATA[நளிந்த ஜெயதிஸ்ஸ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1457688</guid>

					<description><![CDATA[டித்வா சூறாவளியின் தாக்கத்தால் இலங்கையின் தேசிய சுகாதார அமைப்பு சுமார் 21 பில்லியன் ரூபா இழப்பைச் சந்தித்துள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். பல வைத்தியசாலைகள் உட்பட எட்டு சுகாதார நிறுவனங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், அவற்றை மீண்டும் நிர்மாணிக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறினார். உலக வங்கியின் கூற்றுப்படி, நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட சேதம் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ குறிப்பிட்டார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1457688</post-id>	</item>
		<item>
		<title>பிரதமர் மோடியின் சிறப்புத் தூதராக நாளை இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர்!</title>
		<link>https://athavannews.com/2025/1456991</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 22 Dec 2025 09:46:39 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Cyclone Ditwah]]></category>
		<category><![CDATA[Jaishanka]]></category>
		<category><![CDATA[நரேந்திர மோடி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1456991</guid>

					<description><![CDATA[பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு தூதுவராக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் டிசம்பர் 23 ஆம் திகதி அதாவது நாளை இலங்கைக்கு விஜயம் செய்வார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சு இன்று (22) உறுதிபடுத்தியுள்ளது. இந்தப் பயணத்தின் போது வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவையும் சந்திப்பார் என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.  இந்தப் பயணம் இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.  மேலும், டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1456991</post-id>	</item>
		<item>
		<title>2026 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 5% வளர்ச்சியடையும் &#8211; அரசாங்கம் நம்பிக்கை!</title>
		<link>https://athavannews.com/2025/1456650</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Dec 2025 09:49:31 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anil Jayantha Fernando]]></category>
		<category><![CDATA[Cyclone Ditwah]]></category>
		<category><![CDATA[அனில் ஜெயந்த பெர்னாண்டோ]]></category>
		<category><![CDATA[டித்வா]]></category>
		<category><![CDATA[பொருளாதாரம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1456650</guid>

					<description><![CDATA[டித்வா சூறாவளியைத் தொடர்ந்து ஏற்பட்ட மறுசீரமைப்பு முயற்சிகளால், இலங்கையின் பொருளாதாரம் அடுத்த ஆண்டு 5%க்கும் அதிகமாக விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இது இந்த ஆண்டின் வேகத்திற்கு இணையாகவும், சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்புகளை கணிசமாக விஞ்சும் என்றும் அவர் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்கு அளித்த பிரத்தியோக செவ்வியில் குறிப்பிட்டார். நவம்பர் மாத இறுதியில் நாட்டை தாக்கிய டித்வா புயல், சுமார் 650 பேரைக் கொன்றதுடன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1456650</post-id>	</item>
	</channel>
</rss>
