<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>death toll &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/death-toll/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sun, 30 Aug 2026 08:21:20 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>death toll &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>நேபாள அனர்த்தம் &#8211; 734 ஆக பலி எண்ணிக்கை உயர்வு</title>
		<link>https://athavannews.com/2026/1489143</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sun, 30 Aug 2026 08:21:20 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[000 people]]></category>
		<category><![CDATA[3]]></category>
		<category><![CDATA[death toll]]></category>
		<category><![CDATA[Nepal]]></category>
		<category><![CDATA[Nepal-Tibet border]]></category>
		<category><![CDATA[reached 734.]]></category>
		<category><![CDATA[unprecedented disaster]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489143</guid>

					<description><![CDATA[நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடரில் தற்போது 734 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 3,000 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை என அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. நேபாளம் &#8211; திபெத் எல்லை அருகே கடந்த 26 திகதி ஏற்பட்ட பனிச்சரிவு போடேகோஷி நதியில் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது. மத்திய நேபாளத்தை புரட்டிப்போட்ட வரலாறு காணாத இந்த பேரழிவு நூற்றுக்கணக்கானோரின் உயிர்களை காவு வாங்கி விட்டது. நேற்று வரை 600-க்கும் அதிகமான உடல்கள் மீட்கப்பட்டன. இது நிமிடத்துக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489143</post-id>	</item>
		<item>
		<title>வெனிசுலாவை உலுக்கிய இரட்டை நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 164 ஆக அதிகரிப்பு</title>
		<link>https://athavannews.com/2026/1480384</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Thu, 25 Jun 2026 11:39:19 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[death toll]]></category>
		<category><![CDATA[Delcy Rodriguez]]></category>
		<category><![CDATA[twin earthquakes]]></category>
		<category><![CDATA[Venezuela]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480384</guid>

					<description><![CDATA[வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் பதில் ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார். இதேவேளை, 971 பேர் காயமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) படி, மொண்டல்பான் (Montalban) பகுதியில் இருந்து 13.2 கிலோமீட்டர் ஆழத்தில், ரிக்டர் அளவுகோலில் 7.1 ரிக்டர் அளவாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கராகஸ் (Caracas) நகரில் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும், அங்கிருந்த மக்கள் அந்த இடங்களை விட்டு வெளியேறியுள்ளதாகவும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480384</post-id>	</item>
		<item>
		<title>Update-: பிலிப்பைன்ஸில் உயிரிழப்பு 15 ஆக உயர்வு, 129 பேர் காயம்</title>
		<link>https://athavannews.com/2026/1478130</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Mon, 08 Jun 2026 06:29:47 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[#athavan #athavannews #newsupdate]]></category>
		<category><![CDATA[129 injured]]></category>
		<category><![CDATA[death toll]]></category>
		<category><![CDATA[Philippines]]></category>
		<category><![CDATA[rises to 15]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1478130</guid>

					<description><![CDATA[பிலிப்பைன்ஸை உலுக்கிய 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளதாகஅந்நாட்டு குடிமைப் பாதுகாப்பு அலுவலகம் (Office of Civil Defense) தெரிவித்துள்ளது. இந்த பேரிடர் தொடர்பான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. உள்ளூர் குடிமைப் பாதுகாப்பு அலுவலக இயக்குநர் ரொட்ரிகோ சொஸ்மென்யா வெளியிட்ட தகவலின்படி, உயிரிழந்தவர்களில் 12 பேர் சோக்ஸ்க்சார்ஜென் (Soccsksargen) பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள். இந்தப் பிராந்தியம் தென் கொட்டபடோ (South Cotabato), சுல்தான் குடராத் (Sultan [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1478130</post-id>	</item>
		<item>
		<title>காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி &#8211; இருவர்  சுட்டுக்கொலை!</title>
		<link>https://athavannews.com/2025/1450377</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Oct 2025 10:18:02 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[cashmeer]]></category>
		<category><![CDATA[death]]></category>
		<category><![CDATA[death toll]]></category>
		<category><![CDATA[Gun Shoot]]></category>
		<category><![CDATA[india news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1450377</guid>

					<description><![CDATA[ஜம்மு காஷ்மீரின் குப்வாராவில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ஊடுருவ முயன்ற இரண்டு சந்தேகநபர்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் எச்சரிக்கைகளை மீறி ஊடுருவ முயன்ற சந்தேகநபர்களை தடுக்கும் முயற்சிகளில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட துப்பாக்கிசூட்டில் இருவர் உயிரிழந்தனர். இதன்போது குறித்த சந்தேகநபர்களும் பதிலுக்கு துப்பாக்கி சூடு நடத்திய நிலையில் இருதரப்புக்கும் இடையே நீண்ட நேரம் மோதல் இடம்பெற்றதுடன் நீண்ட போராட்டத்தின் பின்னர் ஊடுருவல் முயற்சியை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1450377</post-id>	</item>
		<item>
		<title>லாஸ் ஏஞ்சல்ஸ் தீ பரவல்-உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1416180</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Mon, 13 Jan 2025 04:33:05 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[death toll]]></category>
		<category><![CDATA[Los Angeles]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[updats]]></category>
		<category><![CDATA[USA]]></category>
		<category><![CDATA[world]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1416180</guid>

					<description><![CDATA[அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஒரு வார காலமாக கட்டுக்கடங்காத காட்டுத் தீயால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 7 ஆம் திகதி ஏற்பட்ட காட்டுத் தீ 50,000 ஏக்கர் அளவுக்கு பரவி உள்ளதுடன் இதில் சுமார் 40,000 ஏக்கர் பரப்பளவு முழுமையாக தீயில் எரிந்துள்ளது இதில் சுமார் 7,500 தீயணைப்பு படையினர், ஹெலிகாப்டர்கள், விமானங்கள் மூலம் தீயை அணைக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தண்ணீர் பற்றாக்குறை, தீயணைப்பு படையினர் பற்றாக்குறை, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1416180</post-id>	</item>
	</channel>
</rss>
