<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>declared &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/declared/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 11 Mar 2026 11:15:47 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>declared &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ஈரானின் உயர் தலைவராக மொஜ்தபா காமெனி தெரிவாகியுள்ளதற்கு, வட கொரியா ஆதரவு</title>
		<link>https://athavannews.com/2026/1468005</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Wed, 11 Mar 2026 11:15:47 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[declared]]></category>
		<category><![CDATA[Iran's Supreme Leader.]]></category>
		<category><![CDATA[Mojtaba Khamenei]]></category>
		<category><![CDATA[North Korea]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1468005</guid>

					<description><![CDATA[ஈரானின் உயர் தலைவராக மொஜ்தபா காமெனி தெரிவாகியுள்ளதற்கு வட கொரியா தனது முழுமையான ஆதரவை அறிவித்துள்ளது. ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்தி வரும் சட்டவிரோத தாக்குதல்களை மீண்டும் கண்டிப்பதாகவும் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வட கொரிய அரசு செய்தி நிறுவனமான KCNA வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையை சுட்டிக்காட்டியுள்ளது. பெப்ரவரி 28 அன்று போரின் தொடக்கத்தில் அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்ட உயர் தலைவர் அயதுல்லா அலி காமெனியின் மகனான மொஜ்தபா காமெனியை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1468005</post-id>	</item>
		<item>
		<title>வெனிசுலாவில் அவசர நிலை அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1417565</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Jan 2025 05:14:12 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[declared]]></category>
		<category><![CDATA[emergency]]></category>
		<category><![CDATA[Venezuela]]></category>
		<category><![CDATA[world]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1417565</guid>

					<description><![CDATA[தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் கக்கடா மாகாணத்தில் அவசர நிலையை அறிவித்து கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ உத்தரவிட்டுள்ளார். தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் கக்கடா மாகாணத்தில் பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் செயல்படுகின்றதுடன் அவர்கள் அண்டை நாடான கொலம்பியாவின் எல்லைக்குள் தாக்குதல் நடத்தி வருகின்றனர் குறிப்பாக மக்கள் மற்றும் பொதுச்சொத்துகளை குறிவைத்து அவர்கள் தாக்குதல் நடத்துவதால் அரசாங்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். இதனை தடுக்க எல்லை பகுதியில் கொலம்பியா ராணுவ வீரர்களை நிலைநிறுத்தி உள்ளது. இன்னிலையில் கொலம்பியா [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1417565</post-id>	</item>
		<item>
		<title>வடகொரியாவில் அவசர நிலை பிரகடனம்!</title>
		<link>https://athavannews.com/2024/1394007</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Jul 2024 10:30:50 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[declared]]></category>
		<category><![CDATA[emergency]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[North Korea]]></category>
		<category><![CDATA[updats]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1394007</guid>

					<description><![CDATA[வடகொரியாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களைக் கருத்தில் கொண்டு வடகொரியத் தலைவர் கிங் ஜாங்-உன் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடகொரியத் தலைவரின் வாகன அணிவகுப்பு வெள்ளம் சூழ்ந்த சாலையில் பயணிப்பதைக் காட்டும் புகைப்படத்தையும் வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. இதேவேளை சினுஜு மற்றும் உய்ஜு பகுதிகள் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் பாதிக்கப்பட்ட 4,000 க்கும் மேற்பட்ட மக்களை விமானங்கள் மூலம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1394007</post-id>	</item>
	</channel>
</rss>
