<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Dehiwala &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/dehiwala/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 30 Jul 2026 01:59:44 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Dehiwala &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>போதைப்பொருளுடன் பொலிஸ் அதிகாரி கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1485256</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 30 Jul 2026 01:59:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Dehiwala]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485256</guid>

					<description><![CDATA[போதைப்பொருட்களை வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், தெஹிவளை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து ஹெரோயின், கஞ்சா மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டதாகக் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யு. வூட்லர் (F.U. Wootler) தெரிவித்தார். 26 வயதான குறித்த பொலிஸ் அதிகாரிக்கு போதைப்பொருட்களைப் பயன்படுத்தும் பழக்கம் தீவிரமாக இருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேக நபரை கல்கிஸை நீதவான் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485256</post-id>	</item>
		<item>
		<title>தெஹிவளை பொதுமயானத்தில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் படுகாயம்!</title>
		<link>https://athavannews.com/2026/1483860</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 19 Jul 2026 10:54:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Dehiwala]]></category>
		<category><![CDATA[gunshoot]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483860</guid>

					<description><![CDATA[தெஹிவளை &#8211; கல்கிசை பொதுமயானப் பகுதியில் சற்றுமுன்னர் நடத்தப்பட்ட திடீர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பொதுமயானத்தில் நபர் ஒருவர் நின்றுகொண்டிருந்த போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், அவரை இலக்கு வைத்துச் சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். தாக்குதலை நடத்திய பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் வந்த மோட்டார் சைக்கிளிலேயே சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483860</post-id>	</item>
		<item>
		<title>தெஹிவளை விலங்கியல் பூங்காவில் பிறந்த சிங்கக் குட்டிகளின் பெயர்கள் விரைவில் அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1481215</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 01 Jul 2026 09:43:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Dehiwala]]></category>
		<category><![CDATA[dehiwala zoo]]></category>
		<category><![CDATA[Lion]]></category>
		<category><![CDATA[தெஹிவளை]]></category>
		<category><![CDATA[தேசிய விலங்கியல் பூங்கா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481215</guid>

					<description><![CDATA[தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்காவில் அண்மையில் பிறந்த, பொதுமக்களின் பரவலான கவனத்தையும் அன்பையும் ஈர்த்துள்ள இரண்டு சிங்கக் குட்டிகளுக்கான பெயர்களை தேசிய விலங்கியல் பூங்காக்கள் திணைக்களம் அறிவிக்கவுள்ளது.  விலங்கு ஆர்வலர்கள் அளித்த பரிந்துரைகளிலிருந்து இப்பெயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. தேர்ந்தெடுக்கப்பட்ட பரிந்துரைகளை வழங்கியவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும். 2026-ஆம் ஆண்டு ஜூலை 3-ஆம் திகதி நடைபெறவுள்ள தெஹிவளை விலங்கியல் பூங்காவின் 90-வது ஆண்டு விழா கொண்டாட்டங்களின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக இந்த அறிவிப்பு அமையும். 1936-ஆம் ஆண்டு ஜூலை 3-ஆம் திகதி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481215</post-id>	</item>
		<item>
		<title>தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் சிங்கக்குட்டியை பார்ப்பதற்கு இன்று இறுதி நாள்!</title>
		<link>https://athavannews.com/2026/1479767</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 21 Jun 2026 05:59:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Dehiwala]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1479767</guid>

					<description><![CDATA[தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் பிறந்த இரண்டு சிங்கக் குட்டிகளையும் மிக அருகிலிருந்து பார்வையிடுவதற்காக வழங்கப்பட்டிருந்த விசேட வாய்ப்பு இன்றுடன் (21) நிறைவடைவதாக தேசிய மிருகக்காட்சிசாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த சிங்கக் குட்டிகளைக் கண்டு களிப்பதற்கும், அவற்றை மிக அருகிலிருந்து பார்க்கும் தனித்துவமான அனுபவத்தைப் பெறுவதற்கும் கடந்த வாரங்களில் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் மிருகக்காட்சிசாலைக்கு வருகை தந்ததாக திணைக்களம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இதற்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஏற்பாடுகள் இன்றுடன் முடிவுக்கு வரவுள்ளன. எனவே, இந்த சிங்கக் குட்டிகளை மிக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1479767</post-id>	</item>
		<item>
		<title>தெஹிவளையில் கைத்துப்பாக்கி, தோட்டாங்கள் மீட்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1463290</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 05 Feb 2026 03:55:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Dehiwala]]></category>
		<category><![CDATA[pistol]]></category>
		<category><![CDATA[கைத்துப்பாக்கி]]></category>
		<category><![CDATA[தெஹிவளை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1463290</guid>

					<description><![CDATA[தெஹிவளை வைத்தியா வீதியில் ஒரு கைத்துப்பாக்கி மற்றும் மூன்று தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தெஹிவளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு நேற்று (05) ஒரு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு துப்பாக்கியை மீட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சந்தேக நபர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1463290</post-id>	</item>
		<item>
		<title>தெஹிவளை, கடற்கரை வீதியில் விடுதிஉரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் &#8211; காரணம் வெளியானது!</title>
		<link>https://athavannews.com/2026/1459255</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sat, 10 Jan 2026 07:07:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Dehiwala]]></category>
		<category><![CDATA[murder case]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1459255</guid>

					<description><![CDATA[தெஹிவளை, கடற்கரை வீதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றின் உரிமையாளர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவமானது இரண்டு பாதாள உலகக் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் விளைவு என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (09) இரவு 9.10 மணியளவில் தெஹிவளைப் பகுதியில் விடுதி உரிமையாளர் மீது இனந்தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட தாக்குதலில் அவர் படுகாயமடைந்த நிலையில், தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். தெஹிவளைப் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய &#8220;சனா [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1459255</post-id>	</item>
		<item>
		<title>தெஹிவளை கொலை சதித்திட்டத்தை முறியடித்த மேல் மாகாண குற்றப்பிரிவு!</title>
		<link>https://athavannews.com/2025/1455940</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 11 Dec 2025 05:21:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[crime]]></category>
		<category><![CDATA[Dehiwala]]></category>
		<category><![CDATA[தெஹிவளை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1455940</guid>

					<description><![CDATA[நபர் ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டிருந்த ஐந்து சந்தேக நபர்களை மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு கைது செய்துள்ளது. கடந்த டிசம்பர் 06 ஆம் திகதி தெஹிவளை, வனரத்ன வீதியில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு அருகில் நடந்த குற்றத்திற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக தெஹிவளையிலேயே இந்தக் கொலைச் சதித் திட்டம் திட்டமிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.  அந்த குற்றத்தில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார், மற்றொருவர் படுகாயமடைந்தார். அதன்படி, ஒருவரைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டுதல், அந்தக் குற்றத்திற்கு உதவுதல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1455940</post-id>	</item>
		<item>
		<title>தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் திருடப்பட்ட புறாக்களுடன் ஒருவர் கைது!</title>
		<link>https://athavannews.com/2025/1455494</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 07 Dec 2025 08:28:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[arrest]]></category>
		<category><![CDATA[Dehiwala]]></category>
		<category><![CDATA[dehiwala zoo]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1455494</guid>

					<description><![CDATA[தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து 32 புறாக்கள் திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் 15 புறாக்களுடன் கல்கிசைப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (06) இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தெஹிவளை, நெதிமால, டி.பி. ஜயதிலக்க மாவத்தையில் வசிக்கும் 24 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் பராமரிப்பிற்காக ஒப்படைக்கப்பட்டிருந்த 32 வெளிநாட்டுப் புறாக்கள் கடந்த ஒக்டோபர் மாதம் 04 ஆம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1455494</post-id>	</item>
		<item>
		<title>தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு &#8211; ஒருவர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1455471</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 07 Dec 2025 07:00:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Dehiwala]]></category>
		<category><![CDATA[gunshoot]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1455471</guid>

					<description><![CDATA[தெஹிவளை &#8220;A க்வாடஸ்&#8221; விளையாட்டரங்கிற்கு அருகில் நேற்று (6) இரவு 8 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, சம்பவத்தில் காயமடைந்தவர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என தெரியவந்துள்ளதுடன் இரண்டு பாதாள குழுக்களுக்கு இடையே காணப்பட்ட முரண்பாடு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1455471</post-id>	</item>
		<item>
		<title>தெஹிவளை, பின்னவல விலங்கியல் பூங்காக்களுக்கு பூட்டு!</title>
		<link>https://athavannews.com/2025/1454179</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 28 Nov 2025 11:31:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[bad weather!]]></category>
		<category><![CDATA[Dehiwala]]></category>
		<category><![CDATA[Pinnawala Zoos]]></category>
		<category><![CDATA[தெஹிவளை]]></category>
		<category><![CDATA[பின்னவல]]></category>
		<category><![CDATA[விலங்கியல் பூங்கா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1454179</guid>

					<description><![CDATA[நிலவும் மோசமான வானிலையால் தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்கா மற்றும் பின்னவல விலங்கியல் பூங்காக்கள் பொதுமக்களின் பார்வைக்காக மூடப்பட்டிருக்கும் என்று தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களத்தின் தகவலின்படி, தெஹிவளை மற்றும் பின்னவல விலங்கியல் பூங்காக்கள் நாளை (29) மூடப்படும். எனினும், பின்னவல யானைகள் சரணாலயம் மற்றும் ரிதியகம சஃபாரி பூங்கா ஆகியவை பொதுமக்களுக்கு தொடர்ந்து திறந்திருக்கும்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1454179</post-id>	</item>
	</channel>
</rss>
