<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>dengue patients &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/dengue-patients/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 21 Jul 2026 05:09:29 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>dengue patients &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>சாய்ந்தமருதில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை</title>
		<link>https://athavannews.com/2026/1484065</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Jul 2026 05:08:51 +0000</pubDate>
				<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[dengue patients]]></category>
		<category><![CDATA[Dr. J. Madanin Pathaka]]></category>
		<category><![CDATA[special project]]></category>
		<category><![CDATA[spread of dengue.]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484065</guid>

					<description><![CDATA[அண்மைக்காலமாக பிராந்தியத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சாய்ந்தமருது வைத்தியசாலை வீதியில் கழிவுப் பொருட்கள் சேகரிக்கும் விசேட திட்டம் இன்று வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதனின் வழிகாட்டலில் கல்முனை மாநகர சபையின் பூரண ஒத்துழைப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன்போது நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய தேவையற்ற பாத்திரங்கள்பழைய டயர்கள்பிளாஸ்டிக் கழிவுகள்தேங்காய் ஓடுகள்மழைநீர் தேங்கக்கூடிய ஏனைய பொருட்கள்ஆகியன தீவிரமாகச் சேகரிக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் அகற்றப்பட்டன டெங்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484065</post-id>	</item>
		<item>
		<title>டெங்கு பரவல் வேகம் அதிகரிப்பு – உயிரிழப்புகள் உயரும் அபாயம்?</title>
		<link>https://athavannews.com/2026/1481937</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Jul 2026 04:49:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[dengue patients]]></category>
		<category><![CDATA[maximum capacity.]]></category>
		<category><![CDATA[National Dengue Eradication Unit]]></category>
		<category><![CDATA[Western Province]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481937</guid>

					<description><![CDATA[மேல் மாகாணத்தில் உள்ள பல வைத்தியசாலைகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அவற்றின் உச்சக் கொள்ளளவை எட்டியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. நோயாளர்களின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருவதன் காரணமாக, அவர்களைப் பராமரிக்கும் நடவடிக்கைகள் கடுமையான சிரமத்திற்கும் அபாயத்திற்கும் உள்ளாகியுள்ளதாக அதன் தற்காலிக பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர குறிப்பிட்டுள்ளார். நோயாளர்கள் அறிக்கைப்படுத்தப்படுவது இவ்வாறு அதிகரிப்பதன் காரணமாக, அதற்கு இணையாக வரும் நாட்களில் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடும் என அவர் மேலும் எச்சரித்துள்ளார். தற்போது நாடு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481937</post-id>	</item>
		<item>
		<title>டெங்கு காய்ச்சலால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்</title>
		<link>https://athavannews.com/2026/1481098</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Wed, 01 Jul 2026 05:25:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[000]]></category>
		<category><![CDATA[dengue patients]]></category>
		<category><![CDATA[exceeded 55]]></category>
		<category><![CDATA[National Dengue]]></category>
		<category><![CDATA[reported]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481098</guid>

					<description><![CDATA[இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 55,000 ஐத் தாண்டியுள்ளது என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 55,406 ஆக உயர்ந்துள்ளதுடன், மரணங்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் 1,024 டெங்கு நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக டெங்கு ஒழிப்புப் பிரிவின் தற்காலிக இயக்குநர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார். ஜூன் மாதத்தில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481098</post-id>	</item>
		<item>
		<title>டெங்கு நோயாளர்கள் தொடர்பில்  சுகாதார அமைச்சு அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1399730</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Tue, 17 Sep 2024 07:01:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[dengue patients]]></category>
		<category><![CDATA[Healthnotification]]></category>
		<category><![CDATA[lka]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[updats]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1399730</guid>

					<description><![CDATA[இந்த வருடம் 38,167 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதோடு, மொத்த எண்ணிக்கை 9481 ஆகும். இதேவேளை கம்பஹா மாவட்டத்தில் 4390 நோயாளர்களளும் களுத்துறை மாவட்டத்தில் இருந்து 2102 நோயாளர்களளும் மற்றும் மேல் மாகாணத்தில் இருந்து 15973 நோயாளர்களளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் மேலும் வட மாகாணத்தில் இருந்து 4742 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1399730</post-id>	</item>
	</channel>
</rss>
