<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Discussion &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/discussion/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sat, 01 Aug 2026 06:19:12 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Discussion &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் விஜயம்.</title>
		<link>https://athavannews.com/2026/1485569</link>
					<comments>https://athavannews.com/2026/1485569#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sat, 01 Aug 2026 06:19:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முல்லைத்தீவு]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[A. Umamakeswaran]]></category>
		<category><![CDATA[Discussion]]></category>
		<category><![CDATA[government land]]></category>
		<category><![CDATA[Mullaitivu District]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485569</guid>

					<description><![CDATA[முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்கள் காணிகள் அரச காணிகள் விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கலந்துரையாடல் நேற்று நடைபெற்றது. இராணுவ பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் கே.பி அருண ஐயசேகர அவர்களும்,  கூட்டுறவு பிரதி அமைச்சரும் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான உபாலி சமரசிங்க அவர்களும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் Dr..செ.திலகநாதன் அவர்களும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்இ முப்படை இராணுவ தளபதிகள்,  [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1485569/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485569</post-id>	</item>
		<item>
		<title>வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் கலந்துரையாடல்</title>
		<link>https://athavannews.com/2026/1484940</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Jul 2026 12:56:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[30th of August]]></category>
		<category><![CDATA[arrangement]]></category>
		<category><![CDATA[Discussion]]></category>
		<category><![CDATA[North Eastern]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484940</guid>

					<description><![CDATA[வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று யாழில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. எதிர்வரும் ஆகஸ்ட் 30 ஆம் திகதி சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் சர்வதேச மாநாடு ஒன்றினை நடத்த &#8216;வடக்கு கிழக்கு மாகாணங்களின் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம்&#8217; ஏற்பாடு செய்துள்ளது. இலங்கை அரசிடம் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்தைக் கையாளுவதற்கோ அல்லது நீதியைப் பெற்றுத் தருவதற்கோ எவ்வித நம்பிக்கைக்குரிய பொறிமுறைகளும் இல்லை என்பதையும் சர்வதேச [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484940</post-id>	</item>
		<item>
		<title>நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதம்</title>
		<link>https://athavannews.com/2026/1484492</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Jul 2026 05:19:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Discussion]]></category>
		<category><![CDATA[Harshana Nanyakkara]]></category>
		<category><![CDATA[Justice Minister]]></category>
		<category><![CDATA[motion of no confidence]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484492</guid>

					<description><![CDATA[நீதியமைச்சர் ஹர்ஷன நானயக்காரவிற்கு எதிராக எதிர்க்கட்சியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று (24) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. கடந்த புதன்கிழமை கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நீதியமைச்சர் ஹர்ஷன நானயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்க்கட்சியினால் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்னவிடம் கடந்த 21ஆம் திகதி கையளிக்கப்பட்டிருந்தது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவத்தின் போது கைதிகள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்புத் தொடர்பிலான தமது பொறுப்பை உரிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484492</post-id>	</item>
		<item>
		<title>திரைப்பட சுற்றுலாத் துறைக்காக ‘ஒற்றைச் சாளர’  அனுமதி முறைமை</title>
		<link>https://athavannews.com/2026/1481266</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Wed, 01 Jul 2026 11:46:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[Discussion]]></category>
		<category><![CDATA[Dr. Nandika Sanath Kumanayake.]]></category>
		<category><![CDATA[establishment of a 'Single Window]]></category>
		<category><![CDATA[film tourism]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481266</guid>

					<description><![CDATA[நாட்டின் திரைப்பட சுற்றுலாத் துறைக்காக &#8216;ஒற்றைச் சாளர&#8217; (Single Window) அனுமதி முறையொன்றை நிறுவுவது தொடர்பாக,  சம்பந்தப்பட்ட தரப்பினருடனான கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கை சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தின் போது ஒற்றைச் சாளர அனுமதி முறையை நிறுவுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது. இலங்கையில் படப்பிடிப்பு மேற்கொள்ளப்படும் வெளிநாட்டுத் திரைப்படங்கள், ஆவணப்படங்கள்,  விளம்பரங்கள்,  பாடல்கள் மற்றும் ஏனைய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481266</post-id>	</item>
		<item>
		<title>தெங்கு உற்பத்தி மூலம் வடக்கிற்கு புதிய வளர்ச்சி பாதை</title>
		<link>https://athavannews.com/2026/1480538</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sat, 27 Jun 2026 06:18:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[coconut and food products]]></category>
		<category><![CDATA[Discussion]]></category>
		<category><![CDATA[Economy]]></category>
		<category><![CDATA[President Anura Kumara Dissanayake]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480538</guid>

					<description><![CDATA[தெங்கு மற்றும் உணவுப் பொருட்கள் சார்ந்த ஏற்றுமதித் துறையை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் 03 பில்லியன் டொலர் பொருளாதாரமாக கட்டியெழுப்புவது தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் தெங்கு மற்றும் உணவுப் பொருட்கள் சார்ந்த உற்பத்தி தொழிற்துறையினருக்கும் இடையிலான கலந்துரையாடல், நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. அதன்படி தெங்கு சார்ந்த ஏற்றுமதித் துறையை 02 பில்லியன் டொலராகவும் உணவுப் பொருட்கள் சார்ந்த ஏற்றுமதித் துறையை 01 பில்லியன் டொலராகவும் கட்டியெழுப்புவதற்கு எதிர்பார்க்கப்படுவதுடன் அதற்குரிய திட்டங்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480538</post-id>	</item>
		<item>
		<title>மாயமான 2.5 மில்லியன் டொலர் நிதி &#8211; இறுதி அறிக்கை சமர்ப்பிப்பு</title>
		<link>https://athavannews.com/2026/1480420</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Fri, 26 Jun 2026 05:07:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Central Bank of Sri Lanka]]></category>
		<category><![CDATA[Discussion]]></category>
		<category><![CDATA[Public Finance]]></category>
		<category><![CDATA[US$2.5 million]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480420</guid>

					<description><![CDATA[அவுஸ்ரேலிய நிறுவனத்துக்கு திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மூன்றாம் தரப்பினால் மோசடி செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை மத்திய வங்கியினால் அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பான கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவரும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான ஹர்ஷ டி சில்வா தலைமையில் அண்மையில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. கடந்த மாதம் 08ஆம் திகதி நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் அரசாங்க [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480420</post-id>	</item>
		<item>
		<title>இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் பொசன் வலயம்</title>
		<link>https://athavannews.com/2026/1478377</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Tue, 09 Jun 2026 10:38:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[Discussion]]></category>
		<category><![CDATA[Nandika Sanath Kumanayake]]></category>
		<category><![CDATA[posan Zone]]></category>
		<category><![CDATA[Presidential Secretariat]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1478377</guid>

					<description><![CDATA[இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பை மையமாகக் கொண்டு நடத்தப்படவுள்ள பொசன் வலயம் தொடர்பான கலந்துரையாடலொன்று ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் தேசிய சாரணர் பொசன் வலயக் குழுவின் பிரதிநிதிகளுக்கு இடையில் இன்று (08) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இம்முறை பொசன் பண்டிகையை முன்னிட்டு ஜூன் 28 மற்றும் 29 ஆகிய இரு தினங்களில் கொழும்பை மையமாகக் கொண்டு முதன்முறையாக நடத்தப்படவுள்ள தேசிய சாரணர் பொசன் வலயத்தை மிக விமர்சையாக நடத்துவது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1478377</post-id>	</item>
		<item>
		<title>பெண் கிரிக்கெட் வீராங்கனைகளுடனான சந்திப்பில் சங்கக்கார பங்கேற்பு:</title>
		<link>https://athavannews.com/2026/1477940</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sat, 06 Jun 2026 08:29:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Cricket Restructuring Committee]]></category>
		<category><![CDATA[Discussion]]></category>
		<category><![CDATA[Kumar Sangakkara]]></category>
		<category><![CDATA[Sri Lankan cricket]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1477940</guid>

					<description><![CDATA[இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஒப்பந்தம் பெற்ற பெண் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கும், கிரிக்கெட் மறுசீரமைப்பு குழுவிற்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்றில் இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் குமார் சங்கக்கார இணைந்து கொண்டார் தேசிய மகளிர் அணி, இலங்கை &#8216;ஏ&#8217; மகளிர் அணி மற்றும் 19 வயதுக்குட்பட்ட மகளிர் அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வீராங்கனைகள் இக்கலந்துரையாடலில் பங்கேற்றனர். இச்சந்திப்புக்குக் கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவின் தலைவர் எரான் விக்ரமரத்ன தலைமை தாங்கினார். இதன்போது வீராங்கனைகளுடன் உரையாடிய குமார் சங்கக்கார மற்றும் முன்னாள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1477940</post-id>	</item>
		<item>
		<title>எசல பெரஹெரா தொடர்பாக கலந்துரையாடல்</title>
		<link>https://athavannews.com/2026/1474072</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Thu, 30 Apr 2026 10:27:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[annual Esala Perahera]]></category>
		<category><![CDATA[Bellanwila Rajamaha Viharaya]]></category>
		<category><![CDATA[Discussion]]></category>
		<category><![CDATA[Dr. Nandika Sanath Kumanayake.]]></category>
		<category><![CDATA[President]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1474072</guid>

					<description><![CDATA[பெல்லன்வில ரஜமஹா விகாரையின் வருடாந்த எசல பெரஹெராவிற்கான ஏற்பாடுகள் மற்றும் அனுசரணை வழங்குவது குறித்த கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. பெல்லன்வில ரஜமஹா விகாரையின் 76 ஆவது எசல பெரஹெரா,  ஜூலை 25 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 16 ஆம் திகதி வரை நடைபெறும். கண்டி தலதா பெரஹெராவிற்கு அடுத்ததாக,  இந்நாட்டில் நடைபெறும் பிரதான பெரஹெராக்களில் முதன்மையான பெல்லன்வில ரஜமஹா விகாரையின் எசல மஹா [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1474072</post-id>	</item>
		<item>
		<title>மத்திய மலைநாட்டைப் பாதுகாக்க புதிய அதிகார சபை!</title>
		<link>https://athavannews.com/2026/1473940</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Apr 2026 13:05:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Central Highlands.]]></category>
		<category><![CDATA[Discussion]]></category>
		<category><![CDATA[establishing a new authority]]></category>
		<category><![CDATA[Presidential Secretariat]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1473940</guid>

					<description><![CDATA[மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்காக புதிய அதிகாரசபை ஒன்றை நிறுவும் செயற்பாட்டின் முன்னேற்றத்தை ஆராயும் கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. கடந்த டித்வா சூறாவளியின் போது ஏற்பட்ட மண்சரிவுகளால் மத்திய மலைநாட்டிற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டதுடன், நாட்டின் இதயம் போன்ற மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து மேம்படுத்துவதன் அவசியத்தை ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார். அதன்படி, உயர் நீரேந்துப் பிரதேசங்களில் நிலவும் சுற்றாடல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும்,  மத்திய மலைநாட்டைப் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1473940</post-id>	</item>
	</channel>
</rss>
