<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Ditwah &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/ditwah/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 16 Jul 2026 04:15:59 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Ditwah &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>&#8216;தித்வா&#8217; பேரிடர் தயார்நிலை தொடர்பாக அரசுக்கு எதிரான அடிப்படை உரிமை மனுவை  விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவு!</title>
		<link>https://athavannews.com/2026/1483436</link>
					<comments>https://athavannews.com/2026/1483436#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Jul 2026 04:15:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Court order]]></category>
		<category><![CDATA[Ditwah]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483436</guid>

					<description><![CDATA[&#8216;தித்வா&#8217; புயலால் ஏற்பட்ட சேதங்களைக் குறைப்பதற்கான தயார்நிலைத் திட்டங்களைச் செயல்படுத்தத் தவறிய அரசின் செயல், மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளது எனத் தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை, அக்டோபர் 30 அன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கண்டி பகுதியைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு, நீதிபதிகள் ஜனக் டி சில்வா மற்றும் அச்சலா வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வின் முன் விசாரணைக்கு [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1483436/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483436</post-id>	</item>
		<item>
		<title>டித்வா பாதிப்பு: உள்நாட்டு ரயில் பாதைக்கு 300 மில்லியன் டொலர் சேதம் என மதிப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1479212</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Jun 2026 07:24:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ditwah]]></category>
		<category><![CDATA[railway]]></category>
		<category><![CDATA[டித்வா]]></category>
		<category><![CDATA[ரயில்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1479212</guid>

					<description><![CDATA[டித்வா புயலால் சேதமடைந்த உள்நாட்டு பிரதான ரயில் பாதையைச் சீரமைக்கும் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் என ரயில்வே திணைக்களம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்தபோது, ​​உள்நாட்டு ரயில்வேக்கு பேரிடரால் ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் கலாநிதி பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். பல இடங்களில் சேதமடைந்த ரயில் பாதைகள் சீரமைக்கப்பட்டுள்ளதாகவும், பேராதெனியாவிலிருந்து நாவலப்பிட்டியாவிற்கும், கொட்டகலையில் இருந்து நானுயோயாவிற்கும் செல்லும் ரயில் பாதைகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1479212</post-id>	</item>
		<item>
		<title>உலகளாவிய &#8216;எல்-நினோ&#8217; அச்சுறுத்தல்: விவசாயம் மற்றும் குடிநீரைப் பாதுகாக்க அரசாங்கம் அவசரத் திட்டம்!</title>
		<link>https://athavannews.com/2026/1478421</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 09 Jun 2026 11:31:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ditwah]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1478421</guid>

					<description><![CDATA[எதிர்காலத்தில் உலகளவில் ஏற்படக்கூடிய &#8216;எல்-நினோ&#8217; (El-Niño) காலநிலை மாற்றத்தினால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிர்கொள்வது மற்றும் அதற்கான தற்காப்பு ஆயத்தங்கள் குறித்த உயர்மட்டக் கூட்டமொன்று நேற்று (08) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு குழுவின் இந்த விசேட கூட்டம், கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்த மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோரின் கூட்டுத் தலைமையில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1478421</post-id>	</item>
		<item>
		<title>டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட தம்பனைக்குளம் மக்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கவில்லை-அதிகாரிகள் அசமந்தம்!</title>
		<link>https://athavannews.com/2026/1472820</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Apr 2026 05:18:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ditwah]]></category>
		<category><![CDATA[mannar]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1472820</guid>

					<description><![CDATA[நாட்டில் ஏற்பட்ட டிட்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உதவிகள் தமக்கு உரிய முறையில் கிடைக்கவில்லை என மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தம்பனைக்குளம் கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நேற்று மாலை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறித்த கிராமத்திற்கு விஜயம் செய்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் தமது பிரச்சினைகளை நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். குறித்த கிராமத்தில் தற்போது சுமார் நூறு குடும்பங்கள் வரை வசித்து வருகின்றனர். இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1472820</post-id>	</item>
		<item>
		<title>வவுனியாவில் டித்வா புயலினால் சேதமடைந்த வீடுகளுக்கான காசோலை வழங்கல்!</title>
		<link>https://athavannews.com/2026/1472727</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Apr 2026 07:09:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[வவுனியா]]></category>
		<category><![CDATA[Ditwah]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<category><![CDATA[Vavuniya]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1472727</guid>

					<description><![CDATA[வவுனியா மாவட்டத்தில் டித்வா புயல் காரணமாக சேதமடைந்த வீடுகளுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு இன்று வவுனியா மாவட்ட செயலக மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. டித்வா புயலினால பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கான நிவாரணமாக, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபா 5 இலட்சம் ரூபா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதில் முதல் கட்டமாக ரூபா 3 இலட்சம் பெறுமதியான காசோலைகள் வழங்கப்படுகின்றன. வவுனியா மாவட்டத்தில் மொத்தமாக 669 பேருக்கு குறித்த காசோலை வழங்கப்படவுள்ளது. அதன் ஒரு பகுதியாக, இன்று செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1472727</post-id>	</item>
		<item>
		<title>வடமராட்சியில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 14 குடும்பங்களுக்கு நிவாரண தொகை வழங்கிவைப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1468493</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 15 Mar 2026 07:36:38 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[Ditwah]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1468493</guid>

					<description><![CDATA[கடந்த வருடம் ஏற்பட்ட டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 14 குடும்பங்களுக்கு தலா 2 இலட்சம் வீதம் நேற்று வழங்கிவைக்கப்பட்டது. குறித்த நிகழ்வுகள் வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்திலும், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகத்திலும் இடம் பெற்றுள்ளது. வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகத்தில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வடமராட்சி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான ரஜீவன் ஜெயனந்தமூர்த்தி கலந்துகொண்டு பாதிக்கபாட்ட 5 குடும்பங்களுக்கும், வடமராட்சி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1468493</post-id>	</item>
		<item>
		<title>கொத்மலை ரம்பொடை வெவண்டன் தோட்டத்தில் 25 குடும்பங்களின் அவல நிலை!</title>
		<link>https://athavannews.com/2026/1466608</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sat, 28 Feb 2026 06:54:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[Ditwah]]></category>
		<category><![CDATA[kotmale]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1466608</guid>

					<description><![CDATA[டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட கொத்மலை ரம்பொடை வெவண்டன் தோட்டத்தில் வசிக்கும் 25 குடும்பங்கள் தற்காலிக தங்குமிடங்களில் வாழ்ந்து வருகின்றனர். மோசமான காலநிலை நிலவி மூன்று மாதங்கள் கடந்து பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தங்களுடைய சொந்த வீடுகளை விட்டு வெளியேறி இரண்டு மாதங்களாக அதே தோட்டத்தில் தற்காலிக கூடாரங்களில் வசித்து வருகின்றனர். இதில் பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில் &#8211; டிட்வா புயல் தாக்கி தங்கள் தோட்டத்தின் ஒரு பகுதி வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட பின்னர் , [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1466608</post-id>	</item>
		<item>
		<title>டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை !</title>
		<link>https://athavannews.com/2026/1466453</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Fri, 27 Feb 2026 04:54:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ditwah]]></category>
		<category><![CDATA[nandika sanath kumanayakka]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1466453</guid>

					<description><![CDATA[டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபையின் 16வது அமர்வின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் நேற்று, ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு நிறுவனத்திற்கும் பல்வேறு பொறுப்புகள் மற்றும் திட்டங்கள் உள்ளதாகவும் அந்த அனைத்து நிறுவனங்களும் இந்தத் தருணத்தில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1466453</post-id>	</item>
		<item>
		<title>5 இலட்சம் ரூபா நிவாரணப் பணிகளிலிருந்து விலகிய கிராம அலுவலர்கள்!</title>
		<link>https://athavannews.com/2026/1460519</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 19 Jan 2026 09:19:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ditwah]]></category>
		<category><![CDATA[Grama Niladhari]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1460519</guid>

					<description><![CDATA[டித்வா புயலின் விளைவாக பகுதியளவு சேதமடைந்த குடியிருப்பு சொத்துக்களுக்கு ஒதுக்கப்பட்ட 5 இலட்சம் ரூபா அரசு மானியத்தை வழங்கும் செயல்முறையிலிருந்து கிராம அலுவலர் தொழிற்சங்க கூட்டணி விலக முடிவு செய்துள்ளது. அதன்படி, தொழிற்சங்க நடவடிக்கை இன்று (19) முதல் அமலுக்கு வரும் என்று கூட்டணி குறிப்பிட்டுள்ளது. கட்டண நடைமுறையை நிர்வகிக்கும் தொடர்புடைய சுற்றறிக்கையில் அடையாளம் காணப்பட்ட குறைபாடுகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூட்டணியின் பிரதித் தலைவர் நந்தன ரணசிங்க தெரிவித்தார். பணம் செலுத்தும் செயல்முறை கட்டமைக்கப்பட்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1460519</post-id>	</item>
		<item>
		<title>டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டோருக்கான இலங்கை சிறைக்கைதிகளின் மகத்தான செயல்!</title>
		<link>https://athavannews.com/2026/1459556</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 12 Jan 2026 08:36:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ditwah]]></category>
		<category><![CDATA[Prison]]></category>
		<category><![CDATA[சிறைச்சாலை]]></category>
		<category><![CDATA[டித்வா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1459556</guid>

					<description><![CDATA[&#8216;டித்வா&#8217; சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் உள்ள 10 சிறைச்சாலைகளைச் சேர்ந்த கைதிகள் தாமாக முன்வந்து தங்கள் உணவை நன்கொடையாக வழங்கியுள்ளதாக இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, புதிய மெகசின், வெலிகடை, போகம்பரை, மாத்தறை, மஹர, குருவிட்ட, யாழ்ப்பாணம், மொனராகலை, அங்குனுகொலபெலஸ்ஸ மற்றும் மட்டக்களப்பு சிறைச்சாலைகளைச் சேர்ந்த கைதிகள் இடம்பெயர்ந்த சமூகங்களின் நலனுக்காக தங்கள் உணவைத் துறந்து இந்த மனிதாபிமான முயற்சியில் பங்கேற்றனர். திணைக்களத்தின்படி, ஒவ்வொரு சிறைச்சாலையும் நன்கொடையாக வழங்கிய உணவுப் பொருட்களின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1459556</post-id>	</item>
	</channel>
</rss>
