<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Ditwah &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/ditwah/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sun, 15 Mar 2026 07:36:38 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Ditwah &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>வடமராட்சியில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 14 குடும்பங்களுக்கு நிவாரண தொகை வழங்கிவைப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1468493</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 15 Mar 2026 07:36:38 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[Ditwah]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1468493</guid>

					<description><![CDATA[கடந்த வருடம் ஏற்பட்ட டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 14 குடும்பங்களுக்கு தலா 2 இலட்சம் வீதம் நேற்று வழங்கிவைக்கப்பட்டது. குறித்த நிகழ்வுகள் வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்திலும், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகத்திலும் இடம் பெற்றுள்ளது. வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகத்தில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வடமராட்சி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான ரஜீவன் ஜெயனந்தமூர்த்தி கலந்துகொண்டு பாதிக்கபாட்ட 5 குடும்பங்களுக்கும், வடமராட்சி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1468493</post-id>	</item>
		<item>
		<title>கொத்மலை ரம்பொடை வெவண்டன் தோட்டத்தில் 25 குடும்பங்களின் அவல நிலை!</title>
		<link>https://athavannews.com/2026/1466608</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sat, 28 Feb 2026 06:54:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[Ditwah]]></category>
		<category><![CDATA[kotmale]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1466608</guid>

					<description><![CDATA[டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட கொத்மலை ரம்பொடை வெவண்டன் தோட்டத்தில் வசிக்கும் 25 குடும்பங்கள் தற்காலிக தங்குமிடங்களில் வாழ்ந்து வருகின்றனர். மோசமான காலநிலை நிலவி மூன்று மாதங்கள் கடந்து பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தங்களுடைய சொந்த வீடுகளை விட்டு வெளியேறி இரண்டு மாதங்களாக அதே தோட்டத்தில் தற்காலிக கூடாரங்களில் வசித்து வருகின்றனர். இதில் பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில் &#8211; டிட்வா புயல் தாக்கி தங்கள் தோட்டத்தின் ஒரு பகுதி வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட பின்னர் , [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1466608</post-id>	</item>
		<item>
		<title>டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை !</title>
		<link>https://athavannews.com/2026/1466453</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Fri, 27 Feb 2026 04:54:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ditwah]]></category>
		<category><![CDATA[nandika sanath kumanayakka]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1466453</guid>

					<description><![CDATA[டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபையின் 16வது அமர்வின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் நேற்று, ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு நிறுவனத்திற்கும் பல்வேறு பொறுப்புகள் மற்றும் திட்டங்கள் உள்ளதாகவும் அந்த அனைத்து நிறுவனங்களும் இந்தத் தருணத்தில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1466453</post-id>	</item>
		<item>
		<title>5 இலட்சம் ரூபா நிவாரணப் பணிகளிலிருந்து விலகிய கிராம அலுவலர்கள்!</title>
		<link>https://athavannews.com/2026/1460519</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 19 Jan 2026 09:19:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ditwah]]></category>
		<category><![CDATA[Grama Niladhari]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1460519</guid>

					<description><![CDATA[டித்வா புயலின் விளைவாக பகுதியளவு சேதமடைந்த குடியிருப்பு சொத்துக்களுக்கு ஒதுக்கப்பட்ட 5 இலட்சம் ரூபா அரசு மானியத்தை வழங்கும் செயல்முறையிலிருந்து கிராம அலுவலர் தொழிற்சங்க கூட்டணி விலக முடிவு செய்துள்ளது. அதன்படி, தொழிற்சங்க நடவடிக்கை இன்று (19) முதல் அமலுக்கு வரும் என்று கூட்டணி குறிப்பிட்டுள்ளது. கட்டண நடைமுறையை நிர்வகிக்கும் தொடர்புடைய சுற்றறிக்கையில் அடையாளம் காணப்பட்ட குறைபாடுகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூட்டணியின் பிரதித் தலைவர் நந்தன ரணசிங்க தெரிவித்தார். பணம் செலுத்தும் செயல்முறை கட்டமைக்கப்பட்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1460519</post-id>	</item>
		<item>
		<title>டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டோருக்கான இலங்கை சிறைக்கைதிகளின் மகத்தான செயல்!</title>
		<link>https://athavannews.com/2026/1459556</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 12 Jan 2026 08:36:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ditwah]]></category>
		<category><![CDATA[Prison]]></category>
		<category><![CDATA[சிறைச்சாலை]]></category>
		<category><![CDATA[டித்வா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1459556</guid>

					<description><![CDATA[&#8216;டித்வா&#8217; சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் உள்ள 10 சிறைச்சாலைகளைச் சேர்ந்த கைதிகள் தாமாக முன்வந்து தங்கள் உணவை நன்கொடையாக வழங்கியுள்ளதாக இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, புதிய மெகசின், வெலிகடை, போகம்பரை, மாத்தறை, மஹர, குருவிட்ட, யாழ்ப்பாணம், மொனராகலை, அங்குனுகொலபெலஸ்ஸ மற்றும் மட்டக்களப்பு சிறைச்சாலைகளைச் சேர்ந்த கைதிகள் இடம்பெயர்ந்த சமூகங்களின் நலனுக்காக தங்கள் உணவைத் துறந்து இந்த மனிதாபிமான முயற்சியில் பங்கேற்றனர். திணைக்களத்தின்படி, ஒவ்வொரு சிறைச்சாலையும் நன்கொடையாக வழங்கிய உணவுப் பொருட்களின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1459556</post-id>	</item>
		<item>
		<title>மீண்டும் ஆபத்தை எதிர்நோக்கும் மாளிகைக்காடு மையவாடி &#8211; பயனற்று போகும் தற்காலிக தீர்வுகள்!</title>
		<link>https://athavannews.com/2026/1459424</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 11 Jan 2026 11:49:28 +0000</pubDate>
				<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ampara]]></category>
		<category><![CDATA[Ditwah]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1459424</guid>

					<description><![CDATA[அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பள்ளிவாசலுக்கு முன்பாக உள்ள மையவாடி, அண்மையில் எற்பட்ட டித்வா புயல் மற்றும் தற்போது ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக கடும் காற்றுடன் கூடிய கடும் கடற்கொந்தளிப்பு காரணமாக தினமும் பாரிய கடலரிப்பிற்கு உள்ளாகி வருகின்றது. இதனால் இம்மையவாடியில் மாளிகைக்காடு மற்றும் சாய்ந்தமருது மக்களின் ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் தொடர்ச்சியான கடலரிப்பு காரணமாக மனித எச்சங்கள் தொடர்ச்சியாக வெளிப்பட ஆரம்பித்துள்ளன. இது தொடர்பான தகவல்கள் மாவட்ட அரசாங்க [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1459424</post-id>	</item>
		<item>
		<title>சேதமடைந்த பாதுகாப்பு மின்சார வேலிகளைப் புனரமைக்கும் பணிகளின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்!</title>
		<link>https://athavannews.com/2026/1459363</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 11 Jan 2026 07:04:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ditwah]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1459363</guid>

					<description><![CDATA[&#8216;டித்வா&#8217; புயல் காரணமாக சேதமடைந்த பாதுகாப்பு மின்சார வேலிகளைப் புனரமைக்கும் பணிகளின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்திய தலைமையில் நேற்று (10) நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் புயல் நிலைமை காரணமாகப் பெருமளவான மின்சார வேலிகள் சேதமடைந்ததுடன், குறிப்பாக பொலன்னறுவை மாவட்டத்தின் திம்புலாகல வனஜீவராசிகள் வலயத்தில் பாதுகாப்பு வேலிகளுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன் மேலும் பொலன்னறுவை மாவட்டத்தின் ஏழு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் பாதுகாப்பு மின்சார வேலிகள் சேதமடைந்துள்ளன. பாதுகாப்பு மின்சார வேலி பராமரிப்புப் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1459363</post-id>	</item>
		<item>
		<title>இதுவரை 3,708 ஹெக்டேர் விவசாய நிலங்களுக்கு இழப்பீடு!</title>
		<link>https://athavannews.com/2025/1457538</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Dec 2025 02:20:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ditwah]]></category>
		<category><![CDATA[Flood]]></category>
		<category><![CDATA[டித்வா]]></category>
		<category><![CDATA[விவசாயிகள்]]></category>
		<category><![CDATA[வெள்ளம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1457538</guid>

					<description><![CDATA[டித்வா சூறாவளியால் சேதமடைந்த நெல், பிற பயிர்களுக்கான மானியங்கள் மற்றும் இழப்பீட்டுத் தொகைகள் தொடர்பான அறிக்கையை விவசாயத் திணைக்களம் சமர்ப்பித்துள்ளது. 66,965 நெல் விவசாயிகளுக்கும், ஏனைய பயிர் செய்கையில் ஈடுபட்டுள்ள 16,869 விவசாயிகளுக்கும் மானியங்களும் இழப்பீடுகளும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்யைில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நெல் பயிர் செய்கைக்காக 66,965 விவசாயிகளுக்குச் சொந்தமான 33,215 ஹெக்டேர் நிலத்திற்கு 4,982 மில்லியன் ரூபா இழப்பீடாக செலுத்தப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நெல் பயிர்செய்கை இழப்பீட்டுக்கு சுமார் 50,000 ஹெக்டேர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1457538</post-id>	</item>
		<item>
		<title>தேசிய பாதுகாப்பு தினம்: பேரழிவில் உயிரிழந்தவர்களுக்காக 2 நிமிட மௌன அஞ்சலி!</title>
		<link>https://athavannews.com/2025/1457248</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 26 Dec 2025 02:15:13 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ditwah]]></category>
		<category><![CDATA[tsunami]]></category>
		<category><![CDATA[தேசிய பாதுகாப்பு தினம்]]></category>
		<category><![CDATA[மௌன அஞ்சலி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1457248</guid>

					<description><![CDATA[2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவினால் நமது நாட்டில் 35,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன், 5,000 இற்கும் அதிகமானோர் காணாமல் போனார்கள். அத்துடன் பில்லியன் கணக்கான பெறுமதியுடைய சொத்துக்களும் அழிவடைந்தன. 2005 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி “தேசிய பாதுகாப்பு தினம்” (National Safety Day) எனப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அன்றைய தினம் சுனாமி பேரழிவினாலும், அதுமுதல் இன்றுவரை பல்வேறு அனர்த்தங்களினாலும் நாட்டில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூர்ந்து, மக்களின் பங்களிப்புடன் தேசிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1457248</post-id>	</item>
		<item>
		<title>டித்வா சூறாவளியால் இலங்கை தொழில் சந்தையில் 374,000 பேர் பாதிப்பு &#8211; சர்வதேச ஆய்வில் தகவல்!</title>
		<link>https://athavannews.com/2025/1457107</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 24 Dec 2025 03:01:26 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ditwah]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[workers]]></category>
		<category><![CDATA[சூறாவளி]]></category>
		<category><![CDATA[டித்வா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1457107</guid>

					<description><![CDATA[இலங்கையில் சுமார் 374,000 தொழிலாளர்கள் டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) நடத்திய ஆய்வின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொழிலாளர்கள் வேறு இடங்களில் வேலை செய்ய முடியாவிட்டால் அல்லது தரமான வேலைவாய்ப்பைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால், மாதத்திற்கு 48 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் ILO மதிப்பிடுகிறது. இந்த ஆய்வு தொடர்பாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நவம்பர் 26 அன்று இலங்கையில் கரையைக் கடந்த டித்வா சூறாவளியின் பேரழிவு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1457107</post-id>	</item>
	</channel>
</rss>
