<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>DMT &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/dmt/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 27 Jul 2026 09:37:02 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>DMT &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் அதிகாரி கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1484927</link>
					<comments>https://athavannews.com/2026/1484927#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Jul 2026 09:37:02 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[CIABOC]]></category>
		<category><![CDATA[DMT]]></category>
		<category><![CDATA[மோட்டார் போக்குவரத்து திணைக்களம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484927</guid>

					<description><![CDATA[மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் (DMT) முன்னாள் முகாமைத்துவச் சேவை அதிகாரி ஒருவரை இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) அதிகாரிகள்  கைது செய்துள்ளனர். மோட்டார் வாகனமொன்றை சட்டவிரோதமாகப் பதிவு செய்தல் மற்றும் உரிமை மாற்றம் செய்தல் தொடர்பான விசாரணையொன்றின் அடிப்படையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது. இலங்கை சுங்கத்துறையின் அனுமதியைப் பெறாமலும், உரிய சுங்க வரிகளைச் செலுத்தாமலும் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கார் ஒன்றை பதிவு செய்வதற்கு உதவியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1484927/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484927</post-id>	</item>
		<item>
		<title>வாகன இலக்கத் தகடுகளை பெற்றுக் கொள்ளுமாறு விசேட அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1476109</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 22 May 2026 06:43:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[DMT]]></category>
		<category><![CDATA[Motor Traffic]]></category>
		<category><![CDATA[Vehicle number plates]]></category>
		<category><![CDATA[வாகன இலக்கத் தகடுகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1476109</guid>

					<description><![CDATA[2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளைச் சேர்ந்த அச்சிடப்பட்டும் உரிமை கோரப்படாமலும் உள்ள வாகனப் பதிவு இலக்கத் தகடுகளை எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக் கொள்ளுமாறு வாகன உரிமையாளர்ளுக்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் வலியுறுத்தியுள்ளது. கொழும்பு, நாரஹேன்பிட்டி தலைமைக் காரியாலயம் மற்றும் நாடு முழுவதும் உள்ள மாவட்டக் கிளைகளில் சுமார் 100,000 வாகனப் பதிவு இலக்கத் தகடுகள் குவிந்து கிடப்பதாக திணைக்களம் அறிவித்துள்ளது. 2023 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில் அச்சிடப்பட்ட, ஆனால் விண்ணப்பதாரர்களால் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1476109</post-id>	</item>
		<item>
		<title>வாகன இலக்கத்தகடு அச்சிடுதலை மீண்டும் தொடங்க 3 பில்லியன் ரூபா பெறுமதியான ஒப்பந்தம்!</title>
		<link>https://athavannews.com/2026/1467809</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 10 Mar 2026 09:43:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[DMT]]></category>
		<category><![CDATA[Vehicle number plate]]></category>
		<category><![CDATA[வாகன இலக்கத்தகடு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1467809</guid>

					<description><![CDATA[வாகன இலக்கத் தகடுகள் மீண்டும் அச்சிடும் பணிகளை தொடங்குவதற்காக போக்குவரத்து அமைச்சு மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்துடன் இணைந்து இன்று (10) ஒரு புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையளர், போக்குவரத்து அமைச்சின் செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் பணிப்பளர்கள் குழு ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின்படி நிறுவனம் மூன்று மாதங்களுக்குள் வகான இலக்கத் தகடுகளை அச்சிடத் தொடங்க வேண்டும் என்று இந்த நிகழ்வில் உரையாற்றிய மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1467809</post-id>	</item>
		<item>
		<title>மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1464637</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 13 Feb 2026 04:35:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[DMT]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1464637</guid>

					<description><![CDATA[மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் (DMT) மோட்டார் வாகன பரிமாற்றப் பிரிவின் முன்னாள் பிரதி ஆணையர் ஒருவரை லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) கைது செய்துள்ளது. நிதி அமைச்சின் கீழ் வர்த்தக மற்றும் முதலீட்டு கொள்கைகள் துறையில் தற்போது பணியாற்றும் பெண் சந்தேக நபர் நேற்று (12) கைது செய்யப்பட்டார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணை தொடர்பில் இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.  2017 பெப்ரவரி 17 அன்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1464637</post-id>	</item>
		<item>
		<title>அனைத்து வாகனப் பதிவுகளுக்கும் TIN இலக்கம் இப்போது கட்டாயமாகும்!</title>
		<link>https://athavannews.com/2026/1459486</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 12 Jan 2026 04:41:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[DMT]]></category>
		<category><![CDATA[tin]]></category>
		<category><![CDATA[vehicle]]></category>
		<category><![CDATA[வாகனம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1459486</guid>

					<description><![CDATA[மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் (DMT) தகவலின்படி, 2026 ஜனவரி 5 முதல் அனைத்து வாகனப் பதிவுகள் மற்றும் உரிமை பரிமாற்றங்களுக்கும் வரி செலுத்துவோர் அடையாள எண்ணை (TIN) சேர்ப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள்கள், கை டிராக்டர்கள், டிராக்டர்கள், டிராக்டர் ட்ரெய்லர்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் தவிர அனைத்து வாகனங்களுக்கும் இந்தத் தேவை பொருந்தும்.  அவற்றை தவிர ஏனைய அனைத்து புதிய வாகனங்களின் உரிமையையும் பதிவுசெய்து மாற்றும்போது தொடர்புடைய புதிய உரிமையாளரின் தேசிய அடையாள அட்டை எண் அல்லது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1459486</post-id>	</item>
		<item>
		<title>வெளிநாட்டினருக்கு முச்சக்கர வண்டிகளை செலுத்த அனுமதிப் பத்திரம் இல்லை &#8211; DMT அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1453390</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 20 Nov 2025 09:37:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[DMT]]></category>
		<category><![CDATA[driving licences]]></category>
		<category><![CDATA[three-wheelers]]></category>
		<category><![CDATA[அனுமதிப் பத்திரம்]]></category>
		<category><![CDATA[சுற்றுலா பயணிகள்]]></category>
		<category><![CDATA[முச்சக்கர வண்டி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1453390</guid>

					<description><![CDATA[தற்போதைக்கு வெளிநாட்டவர்களுக்கு முச்சக்கர வண்டிகளை செலுத்துவதற்கான சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கப்போவதில்லை என்று இலங்கை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம்‍ (DMT) அறிவித்துள்ளது. இதற்காக தற்காலிக அனுமதிப் பத்திரத்தை அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாமல் முச்சக்கர வண்டிகளை செலுத்தும் வெளிநாட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மேலும், சர்வதேச சாரதி அனுமதிப் பத்திரம் மாத்திரம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1453390</post-id>	</item>
		<item>
		<title>சாரதி அனுமதிப் பத்திரம் புதிப்பிப்போர் கவனத்துக்கு!</title>
		<link>https://athavannews.com/2025/1448991</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Sep 2025 04:17:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[DMT]]></category>
		<category><![CDATA[driving licences]]></category>
		<category><![CDATA[சாரதி அனுமதிப் பத்திரம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1448991</guid>

					<description><![CDATA[புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரம் இன்று (30) முதல் நுகேகொடையில் உள்ள தேசிய போக்குவரத்து வைத்திய நிர்வகத்தால் வழங்கப்படும் என்று மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (DMT) அறிவித்துள்ளது. இது இன்று முதல் ஒரு முன்னோடித் திட்டமாக செயல்படுத்தப்படும். புதுப்பித்தல் செயல்பாட்டின் போது தற்போதுள்ள சாரதி அனுமதிப் பத்திரத்தில் எந்த மாற்றங்களும் தேவையில்லை என்றால், தற்காலிக உரிமத்தை நுகேகொடையில் உள்ள போக்குவரத்து மருத்துவ நிர்வகத்தில் நேரடியாகப் பெறலாம். மேலும், தற்காலிக அனுமதிப் பத்திரங்களுக்கான விண்ணப்பதாரர்கள் இனி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1448991</post-id>	</item>
		<item>
		<title>கட்டுநாயக்க கருமபீடம் மூலம் சுற்றுலா பயணிகளுக்கு ‍1,338 சாரதி அனுமதி பத்திரங்கள் விநியோகம்!</title>
		<link>https://athavannews.com/2025/1443818</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 20 Aug 2025 04:59:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[DMT]]></category>
		<category><![CDATA[driving licenses]]></category>
		<category><![CDATA[Katunayake]]></category>
		<category><![CDATA[சாரதி அனுமதி பத்திரங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1443818</guid>

					<description><![CDATA[கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) நிறுவப்பட்ட மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் (DMT) அலுவலகம் திறக்கப்பட்டதிலிருந்து மொத்தம் 1,338 சாரதி அனுமதிப் பத்திரங்கள் வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 3 ஆம் திகதி அமைக்கப்பட்ட பிரத்தியேக உரிமம் வழங்கும் கருமபீடம், இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டினரின் வசதிக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. ஆகஸ்ட் 3 முதல் 17 வரை மொத்தம் 1,338 சாரதி அனுமதிப் பத்திரங்கள் இங்கு வழங்கப்பட்டன. முன்னதாக, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சாரதி அனுமதிப் பத்திரங்களை பெற [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1443818</post-id>	</item>
		<item>
		<title>வாகன இலக்கத் தகடு தட்டுப்பாடு- புதிய அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1443460</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 18 Aug 2025 06:00:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[DMT]]></category>
		<category><![CDATA[Vehicle number plate]]></category>
		<category><![CDATA[இலக்கத் தகடு]]></category>
		<category><![CDATA[கமல் அமரசிங்க]]></category>
		<category><![CDATA[வாகனம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1443460</guid>

					<description><![CDATA[நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வாகன இலக்கத் தகடுகளை விநியோகப் பிரச்சினைக்காக, அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட கொள்முதல் குழு கடந்த வாரம் முறையாக ஏலங்களைத் திறந்ததாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் (DMT) ஆணையர் ஜெனரல் கமல் அமரசிங்க தெரிவித்தார். அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட கொள்முதல் குழு விநியோகஸ்தர்கள் ஏலங்களை மதிப்பாய்வு செய்யும் என்றும், போக்குவரத்து அமைச்சு விரைவில் வெற்றிகரமான விநியோகஸ்தரை அங்கீகரிக்கும். ஏலங்கள் இறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டு முதல் மூன்று மாதங்களுக்குள் அனைத்து வாகனங்களுக்கும் அதிகாரப்பூர்வ இலக்கத் தகடுகளை DMT [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1443460</post-id>	</item>
		<item>
		<title>மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் உள்ளிட்ட மூவருக்கு பிணை!</title>
		<link>https://athavannews.com/2025/1439089</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 14 Jul 2025 09:33:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[DMT]]></category>
		<category><![CDATA[மோட்டார் போக்குவரத்து திணைக்களம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1439089</guid>

					<description><![CDATA[இலங்கை சுங்கத்தால் அனுமதிக்கப்படாமல் மோட்டார் போக்குவரத்துத் துறையில் சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட மோட்டார் வாகனத்திற்கு இலக்கத் தகடு வழங்குவதற்கு ஒப்புதல் அளித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் மற்றும் ஒரு பெண் சந்தேக நபரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் ஒருவரும், துறையின் இரண்டு நிர்வாக உதவியாளர்களும் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1439089</post-id>	</item>
	</channel>
</rss>
