<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>#DOCTOR &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/doctor/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 27 Mar 2026 06:47:13 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>#DOCTOR &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ஹமாஸுக்கு ஆதரவு திரட்டியதாக மருத்துவர் ஒருவர் மீது லண்டன் பெருநகர காவல்துறை குற்றச்சாட்டு!</title>
		<link>https://athavannews.com/2026/1470175</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 27 Mar 2026 06:47:13 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#DOCTOR]]></category>
		<category><![CDATA[Hamas]]></category>
		<category><![CDATA[Met Police]]></category>
		<category><![CDATA[nhs]]></category>
		<category><![CDATA[Rahmeh Aladwan]]></category>
		<category><![CDATA[ரஹ்மே அலத்வான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1470175</guid>

					<description><![CDATA[ஹமாஸுக்கு ஆதரவு திரட்டியதாக இங்கிலாந்தின் தேசிய சுகாதாரச் சேவை பெண் மருத்துவர் ஒருவர் மீது நான்கு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக லண்டன் பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. முந்தைய கைதுகளைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட காவல்துறை பிணை நிபந்தனைகளை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் 31 வயதான மருத்துவர் ரஹ்மே அலத்வான் (Rahmeh Aladwa), தெற்கு குளோசெஸ்டர்ஷையரின் பில்னிங்கில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து நேற்றைய (26) தினம் பெருநகர காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் மத்திய லண்டன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1470175</post-id>	</item>
		<item>
		<title>பேருவளையில்  கருக்கலைப்பு நிலையம் ஒன்றை நடத்தி வந்த வைத்தியர் கைது</title>
		<link>https://athavannews.com/2026/1463760</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Mon, 09 Feb 2026 04:31:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[#DOCTOR]]></category>
		<category><![CDATA[abortion clinic operating in Beruwala]]></category>
		<category><![CDATA[information]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1463760</guid>

					<description><![CDATA[பேருவளையில் இயங்கி வந்த கருக்கலைப்பு நிலையமொன்றில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையில், வலான மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாடிக்கையாளரைப் போன்று வேடமணிந்த புலனாய்வு அதிகாரி ஒருவர் கருக்கலைப்புக்காக நேரத்தை ஒதுக்கிக்கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, களுத்துறை நீதவான் நீதிமன்றில் தேடுதல் அனுமதியைப் பெற்றுக்கொண்ட விசேட பொலிஸ் குழுவொன்று நேற்று குறித்த சுற்றிவளைப்பை மேற்கொண்டது. இந்த நடவடிக்கையின் போது, மாறுவேடத்தில் சென்ற [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1463760</post-id>	</item>
		<item>
		<title>யூத எதிர்ப்பு கருத்துக்காக பிரித்தானியாவில் பெண் மருத்துவர் பணி நீக்கம்!</title>
		<link>https://athavannews.com/2025/1454014</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Nov 2025 09:30:25 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#DOCTOR]]></category>
		<category><![CDATA[Rahmeh Aladwan]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[ரஹ்மே அலாத்வான்]]></category>
		<category><![CDATA[வைத்தியர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1454014</guid>

					<description><![CDATA[சமூக ஊடகங்களில் யூத எதிர்ப்பு கருத்துக்களைப் பதிவிட்டதற்கா பிரித்தானியா தேசிய சுகாதாரச் சேவையின் வதிவிடப் பெண் மருத்துவர் ஒருவர் 15 மாதங்களுக்கு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 31 வயதான எலும்பியல் அறுவை சிகிச்சை பயிற்சி நிபுணரான மருத்துவர் ரஹ்மே அலாத்வான் (Rahmeh Aladwan), வன்முறை நடவடிக்கை மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு சமூக ஊடகங்களில் ஆதரவை வெளிப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். மருத்துவரின் பதிவுகள் அவர் மீதும், அவரது தொழில் மீதுமான நோயாளிகளின் நம்பிக்கையை கேள்விக் குறிக்கியாக்குவதாக குறிப்பிட்டு பிரித்தானிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1454014</post-id>	</item>
		<item>
		<title>வைத்தியர்களின் ஓய்வு வயது தொடர்பான வர்த்தமானி வெளியீடு!</title>
		<link>https://athavannews.com/2024/1413431</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sun, 22 Dec 2024 06:17:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[#DOCTOR]]></category>
		<category><![CDATA[gazzet]]></category>
		<category><![CDATA[வயது]]></category>
		<category><![CDATA[வர்த்தமானி]]></category>
		<category><![CDATA[வைத்தியர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1413431</guid>

					<description><![CDATA[அனைத்து வைத்தியர்களின் கட்டாய ஓய்வு வயதை 63 ஆக நீட்டிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஓய்வூதிய அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின்படி, 2022 டிசம்பர் 12 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் திருத்தப்பட்டு புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தலின்படி, விசேட வைத்தியர்கள், தர வைத்திய அலுவலர்கள், பல் மருத்துவ அலுவர்கள், மருத்துவ நிர்வாக தரத்திலுள்ள அனைத்து அலுவலர்கள், பல் மருத்துவ நிபுணர்கள் மற்றும் அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து வைத்திய தொழிலாளர்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1413431</post-id>	</item>
		<item>
		<title>மருத்துவர்கள் ஓய்வுபெறும் வயதெல்லையில்  மாற்றம்!</title>
		<link>https://athavannews.com/2024/1413073</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 19 Dec 2024 10:47:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[#DOCTOR]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1413073</guid>

					<description><![CDATA[அரச மருத்துவர்களின் ஓய்வு வயதை 63 ஆக நீட்டிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது  ஓய்வூதியச் சட்டத்தின்படி திருத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவினால், இந்த ஆண்டு டிசம்பர் 31ம் திகதிக்குள் ஓய்வு பெற இருந்தவர்கள், 63 வயது வரை சேவையாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி விசேட வைத்திய நிபுணர்கள், அனைத்து தர மருத்துவ அலுவலர்கள், சிறப்பு பல் சுகாதார நிபுணர்கள், பல் சுகாதார நிபுணர்கள், நிர்வாக தர மருத்துவ அலுவலர்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1413073</post-id>	</item>
		<item>
		<title>வைத்தியர்களின் ஓய்வு வயது அதிகரிப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1413014</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 19 Dec 2024 06:54:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#DOCTOR]]></category>
		<category><![CDATA[அமைச்சரவை]]></category>
		<category><![CDATA[வைத்தியர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1413014</guid>

					<description><![CDATA[அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட வைத்திய அதிகாரிகளின் ஓய்வு வயதை 63 வயது வரை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சுகாதார, ஊடகத்துறை அமைச்சர் மற்றும் பொதுநிர்வாக, மாகாண மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சரினால் கொண்டுவரப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, சிறப்பு வைத்திய அலுவலர்கள், தர வைத்திய அலுவலர்கள், சிறப்பு பல் வைத்திய அலுவலர்கள், அனைத்து பல் அறுவை சிகிச்சை அலுவலர்கள் மற்றும் நிர்வாக மருத்துவ அலுவலர்கள் உட்பட அனைத்து அரசு பதிவு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1413014</post-id>	</item>
		<item>
		<title>நாட்டில் 850 அத்தியாவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு!</title>
		<link>https://athavannews.com/2024/1388143</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Sun, 16 Jun 2024 03:15:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[#DOCTOR]]></category>
		<category><![CDATA[Hospital]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[update]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1388143</guid>

					<description><![CDATA[நாட்டில் 850 அத்தியாவசிய மருந்துகளில் சில மருந்துகளைத் தவிர ஏனைய அனைத்து உயிர்காக்கும் மருந்துகளும் தட்டுப்பாடின்றி பராமரிக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். எல்பிட்டியவில் இடம்பெற்ற நடமாடும் சுகாதார வைத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர்  இதனைத் தெரிவித்தார். அதன்படி, மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தேசிய கொள்வனவு முறைமைக்கு அமைவாக உயர்தர மருந்துகள் கொள்வனவு செய்யப்பட்டு தட்டுப்பாடின்றி மக்களுக்கு வழங்கப்படும் எனவும்  தெரிவித்துள்ளார். இதேவேளை, மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் கீமோ சிகிச்சை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1388143</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையில் வாய் புற்று நோயினால் தினமும் மூன்று பேர் உயிரிழப்பு-விசேட வைத்தியர்!</title>
		<link>https://athavannews.com/2024/1376528</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Thu, 04 Apr 2024 10:55:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[#DOCTOR]]></category>
		<category><![CDATA[Cancer]]></category>
		<category><![CDATA[Hospital]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[SL]]></category>
		<category><![CDATA[updats]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1376528</guid>

					<description><![CDATA[இலங்கையில் வாய் புற்று நோயினால் தினமும் மூன்று பேர் உயிரிழப்பதாக மஹரகம வாய் சுகாதார நிறுவனத்தின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் நிலந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார். வாய் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயலமர்வில் கலந்து கொண்ட நிபுணர் டாக்டர் நிலந்த ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார். அத்துடன் நாளாந்தம் சுமார் 06 வாய் புற்றுநோயாளிகள் கண்டறியப்படுவதாகவும் இலங்கையில் 05 வயதுடைய குழந்தைகளில் 63 வீதமானோர் பற்கள் சிதைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் பெரும்பாலான இளம் பிள்ளைகள் இரவு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1376528</post-id>	</item>
		<item>
		<title>போலி வைத்தியர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சின் தீர்மானம்!</title>
		<link>https://athavannews.com/2024/1376408</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Thu, 04 Apr 2024 04:11:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[#DOCTOR]]></category>
		<category><![CDATA[Ministry of Health]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[SL]]></category>
		<category><![CDATA[updats]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1376408</guid>

					<description><![CDATA[இந்த நாட்டில் போலி வைத்தியர்கள் மற்றும் போலி வைத்திய நிலையங்கள் தொடர்பில் அவசர விசாரணைகளை மேற்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. போலி வைத்தியர்கள் மற்றும் மருத்துவ நிலையங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மருத்துவர்கள் மருத்துவ சபையில் பதிவு செய்திருக்க வேண்டும் மற்றும் தனியார் மருத்துவ நிறுவனங்கள் மாகாண மட்டத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், நாடளாவிய ரீதியில் பதிவு செய்யப்படாத வைத்தியர்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் பல இருப்பதாக முறைப்பாடுகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1376408</post-id>	</item>
		<item>
		<title>சுகாதார பணிப்புறக்கணிப்பு இடைநிறுத்தம்!</title>
		<link>https://athavannews.com/2024/1376234</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Tue, 02 Apr 2024 15:44:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#DOCTOR]]></category>
		<category><![CDATA[Hospital]]></category>
		<category><![CDATA[lka]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Strike]]></category>
		<category><![CDATA[update]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1376234</guid>

					<description><![CDATA[சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பை 03 வாரங்களுக்கு இடைநிறுத்துவதற்கு இன்று   ( செவ்வாய்கிழமை ) தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று சுகாதார அமைச்சின் கடிதம் கிடைத்தமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார நிபுணர்களின் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். இதேவேளை வைத்தியர்களுக்கு இணையான (டிஏடி)   மற்றும் மருத்துவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு வீதத்தை போன்ற கொடுப்பனவில்   50% மே மாத சம்பளத்தில் சேர்க்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1376234</post-id>	</item>
	</channel>
</rss>
