<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Dog &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/dog/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 19 May 2026 06:00:03 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Dog &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>நாய் கடியைப் புறக்கணிக்க முடியாது: தனது தீர்ப்பில் உறுதியான நிலையில் இந்திய உச்ச நீதிமன்றம்!</title>
		<link>https://athavannews.com/2026/1475741</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 19 May 2026 06:00:03 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Dog]]></category>
		<category><![CDATA[Supreme Court]]></category>
		<category><![CDATA[உச்ச நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[தெருநாய்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1475741</guid>

					<description><![CDATA[நாடு முழுவதும் தெருக்கள் மற்றும் பொது இடங்களில் இருந்து தெருநாய்களை அகற்றுவது தொடர்பான தனது நவம்பர் 2025 உத்தரவில் திருத்தம் கோரிய மனுக்களை இந்திய உச்ச நீதிமன்றம் இன்று (19) தள்ளுபடி செய்தது. குறிப்பாக, பொது இடங்களில் இருந்து பிடிக்கப்பட்ட தெருநாய்களை, கருத்தடை செய்த பின்னர், அதே இடங்களில் விடக்கூடாது என்ற தனது உத்தரவைத் திரும்பப் பெற நீதிமன்றம் மறுத்துவிட்டது.  நாய்களை வேறு இடங்களுக்கு மாற்றுவது, அவற்றுக்குத் திசைமயக்கத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி, மேலும் பல தாக்குதல்களுக்கு வழிவகுக்கும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1475741</post-id>	</item>
		<item>
		<title>வடக்கில் பெண் நாய்களுக்கு கருத்தடை!</title>
		<link>https://athavannews.com/2025/1446002</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 04 Sep 2025 05:35:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Dog]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1446002</guid>

					<description><![CDATA[வடக்கில் கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்த பெண் நாய்களுக்கு கருத்தடை செய்யும்  திட்டம் நடைபெறவுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சு, வடக்கு மாகாண சுகாதார அமைச்சு, வடக்கு மாகாண விவசாய அமைச்சு ஆகியன இணைந்து இச் செயற்றிட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் ஏற்கனவே ஆராயப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்களின் செயலர்களுக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1446002</post-id>	</item>
		<item>
		<title>எகிப்தின் 455 அடி உயரமுள்ள பிரமிட்டில் அலைந்து திரிந்த நாய்!</title>
		<link>https://athavannews.com/2024/1404601</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 17 Oct 2024 10:22:22 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பல்சுவை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Dog]]></category>
		<category><![CDATA[Egypt]]></category>
		<category><![CDATA[PARAGLIDER]]></category>
		<category><![CDATA[எகிப்து]]></category>
		<category><![CDATA[நாய்]]></category>
		<category><![CDATA[பாராகிளைடர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1404601</guid>

					<description><![CDATA[உலகின் ஏழு அதிசயங்களில் மிகப்பழமையான இடத்தில் பாராகிளைடர் மூலம் பறந்து கொண்டிருந்த அலெக்ஸ் லாங் என்பவரால் எடுக்கப்பட்ட காணொளியொன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் எடுத்த அந்த காணொளியில், எகிப்தின், கிசாவில் அமைந்துள்ள மிகப் பெரிய பிரமிட்டின் உச்சியில் ஒரு நாய் அலைந்து திரிந்தமை படமாக்கப்பட்டுள்ளது. சமூக தளங்களில் அவரது காணொளியை பார்த்தவர்கள், 455 அடி உயரம் கொண்ட பிரமிட்டில் அந்த விலங்கினால் எவ்வாறு ஏற முடிந்தது என்பது குறித்து குழப்பம் அடைந்துள்ளனர். இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1404601</post-id>	</item>
		<item>
		<title>மோப்ப நாய்களின் சாகச நிகழ்வு</title>
		<link>https://athavannews.com/2024/1372595</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 07 Mar 2024 11:40:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[Air Force]]></category>
		<category><![CDATA[Dog]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1372595</guid>

					<description><![CDATA[விமான படையின் 73ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, யாழ்ப்பாணத்தில் கல்வி மற்றும் தொழினுட்ப கண்காட்சி இடம்பெற்று வருகின்றது. இக் கண்காட்சியின் ஓர்  அங்கமாக மோப்ப நாய்களின் சாகச நிகழ்வுகள், அணிவகுப்பு காட்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள்  என்பனவும் இடம்பெற்று வருகின்றன. முற்றவெளி மைதானத்தில் நேற்று  ஆரம்பமான இக் கண்காட்சி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1372595</post-id>	</item>
		<item>
		<title>யாழில் 4,000 நாய்களுக்கு தடுப்பூசி!</title>
		<link>https://athavannews.com/2023/1358479</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 13 Nov 2023 07:34:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[Dog]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1358479</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குள் சுமார் 4,000 நாய்களுக்கு விசர் நோய் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்னர். யாழ்.மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட 08 பொது சுகாதார பரிசோதகர் பிரிவிலும் உள்ள வளர்ப்பு நாய்கள் மற்றும் வீதியில் கட்டாக்காலி நாய்களாக திரிந்த நாய்கள் என 3, 983 நாய்களுக்கு ஏ.ஆர். வி தடுப்பூசி செலுத்துப்பட்டுள்ளது. அதேவேளை 290 பெண் நாய்களுக்கு கருத்தடை சத்திர சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளதாக  என சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1358479</post-id>	</item>
		<item>
		<title>இறந்த நாய்களின் உடல்களை குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்த பெண்!</title>
		<link>https://athavannews.com/2023/1351350</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 27 Sep 2023 04:56:12 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பல்சுவை]]></category>
		<category><![CDATA[America]]></category>
		<category><![CDATA[Dog]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1351350</guid>

					<description><![CDATA[&#160; அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பெண்ணொருவர் தனது வீட்டின்  குளிர்சாதனப் பெட்டியில் இறந்த நாய்களின் உடல்களை வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. குறித்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அயலவர்கள் பொலிஸாருக்கு   புகார் அளித்துள்ள நிலையில், அங்கு சென்ற  பொலிஸார் குறித்த வீட்டில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது அங்கிருந்த குளிர் சாதனப் பெட்டியில் 5 நாய்களின் சடலங்கள் இருந்துள்ளதோடு, மேலும் 55 நாய்கள் மோசமான நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து குறித்த நாய்களை மீட்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1351350</post-id>	</item>
		<item>
		<title>மலையகம் 200: ஐந்தறிவு ஜீவனின் அசரவைக்கும் செயல்!</title>
		<link>https://athavannews.com/2023/1343820</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 07 Aug 2023 11:39:49 +0000</pubDate>
				<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Dog]]></category>
		<category><![CDATA[மலையகம் 200]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1343820</guid>

					<description><![CDATA[மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள  நிலையில் அதனை நினைவு கூரும் வகையிலும் மலையக மக்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும்  ”மன்னார் முதல் மாத்தளை வரை ”என்ற தொனிப்பொருளில் நடைபவனியொன்று கடந்த ஜுலைமாதம்   28 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் இதன் தொடர்ச்சியாக மிகிந்தலை நகரில் முன்னெடுக்கப்பட்ட  நடைபயணத்தில்   நாய் ஒன்று கலந்து கொண்டு சுமார் 16 km நடந்து வந்துள்ளமை மக்கள் மத்தியில் ஆச்சரியத்தையும்  நெகிழ்ச்சியை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1343820</post-id>	</item>
		<item>
		<title>இப்படியும் ஒரு உலக சாதனை</title>
		<link>https://athavannews.com/2023/1336350</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 26 Jun 2023 09:50:01 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பல்சுவை]]></category>
		<category><![CDATA[Dog]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1336350</guid>

					<description><![CDATA[உலகிலேயே மிகவும் அவலட்சணமான நாயைத்   தெரிவுசெய்வதற்கான விநோத போட்டியொன்று அண்மையில் கலிஃபோர்னியாவில் நடைபெற்றுள்ளது. இப்போட்டியில் ஏராளமானோர் தாம் வளர்க்கும் நாயுடன் கலந்துகொண்டிருந்தனர். உடல் குறைபாடு கொண்ட நாய்களும் இப் போட்டியில் கலந்துகொண்ட நிலையில், உடலில் முடி இல்லாத Chinese Crested இனத்தைச் சேர்ந்த ஸ்கூட்டர் என்ற 7 வயது நாய் முதல் இடத்தைச் தட்டிச் சென்றது. இந்நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1336350</post-id>	</item>
	</channel>
</rss>
