Tag: Douglas Devananda
-
நவீன தொழில்நுட்பப் பதனிடுதல் பொறிமுறையை உள்ளடக்கிய பாரிய கடலட்டைப் பண்ணை இரணைதீவு பிரதேசத்தில் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியில், கிளிநொச்சி, இரணைதீவு கடற் பிதேசத்தில் மேற்கொள்ளப்படவுள்ள ... More
-
இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோதச் செயற்பாடுகள் தொடர்பாக இலங்கை மீது இந்தியாவுக்கு அதிருப்தி இருக்காது எனக் கருதுவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அத்துடன், கொழும்புத் துறைமுக கிழக்கு முனைய விவகா... More
-
இ.போ.ச. வட பிராந்திய முகாமையாளராக நியமனம் வழங்கப்பட்ட குலபாலச்செல்வனின் நியமனம் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரதிநிதிகளின் உறுதிமொழியை அடுத்து போராட்டம் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. முன்னதாக வட பிராந்திய... More
-
இந்தியக் கடற்றொழிலாளர்களின் விவகாரம் தொடர்பான பரிந்துரைகளை வழங்குவத்றகு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மூவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. உயரதிகாரிகளைக் கொண்ட குறித்த சிரேஸ்ட குழு கடற்றொழில் அமைச்சு, திணைக்களங்களின் அதிகார... More
-
பனை வள உற்பத்திகள் மேம்பாடு, பனைவளத் தொழில் வல்லுநர்களது நிலையான வாழ்வாதாரங்கள் தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பெருந்தோட்ட அமைச்சர் ரமேஸ் பத்திரனவுடன் கலந்துரையாடியிருந்தார். இதன்போது, வட மாகாண பனை, தென்னை வள அபிவிருத்திக் க... More
-
கடற்றொழில் நடவடிக்கைகளில் இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையடப்பட்டுள்ளது. இலங்கைக்கான மாலைதீவு தூதுவர் ஓமர் அப்துல் ரஷாக் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு இடையில், ... More
-
இந்திய மீனவர்களின் அத்துமீறலைத் தடுக்கும் முகமாக எதிர்வரும் 30ஆம் திகதி இலங்கை மற்றும் இந்தியா இடையில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இதற்குரிய முன்னேற்பாடாக வடக்கு மாக... More
-
அண்மையில் கைதான இந்திய மீனவர்களை நல்லிணக்கமாக விடுதலை செய்யுமாறு இந்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இந்நிலையில், அத்துமீறி இலங்கைக்கு அவர்களே வருவதனால் இந்தியத் தரப்பிடமிருந்தே நல்லிணக்கம் வரவேண்... More
-
எல்லை தாண்டிய சட்டவிரோத மீன்பிடி விவகாரத்தில் இந்தியத் தரப்பினரே நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக்கொண்டுள்ளார். வவுனியாவில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெ... More
-
நெடுந்தீவிற்கான அரச பயணிகள் போக்குவரத்து சேவைகள் தடைப்பட்டுள்ள நிலையில் நெடுந்தாரகை பயணிகள் படகின் போக்குவரத்துச் சேவையை நாளை (வியாழக்கிழமை) தொடக்கம் செயற்படுத்துவற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நெடுந்தாரகை படகினை, சேவையில் ஈடுபடுத்து... More
இரணைதீவில் பாரிய கடலட்டைப் பண்ணை நாளை அங்குரார்ப்பணம்!
In இலங்கை February 13, 2021 9:00 am GMT 0 Comments 340 Views
இலங்கை மீது இந்தியாவுக்கு அதிருப்தி இருக்காது: புரிதல் இருக்கிறது- அமைச்சர் டக்ளஸ்
In இலங்கை February 13, 2021 5:36 am GMT 0 Comments 360 Views
இ.போ.ச. வட பிராந்தியத்தினரின் பகிஷ்கரிப்புப் போராட்டம் நிறைவு- அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!
In இலங்கை February 1, 2021 11:10 am GMT 0 Comments 364 Views
இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரத்திற்கு மூவரங்கிய குழு நியமிப்பு
In இலங்கை January 23, 2021 11:46 am GMT 0 Comments 448 Views
பனை, தென்னை வள சங்கத்தினரின் கோரிக்கைகள் குறித்து சாதகமான தீர்மானங்கள்!
In இலங்கை January 16, 2021 12:01 pm GMT 0 Comments 482 Views
இந்து சமுத்திரத்தின் கடல் வளங்கள் பாதுகாப்பு குறித்து இலங்கை-மாலைதீவு கரிசனை!
In இலங்கை January 13, 2021 12:22 pm GMT 0 Comments 453 Views
வடக்கு மீனவர்கள் பிரச்சினை: இந்தியாவுடன் இம்மாத இறுதியில் பேச்சு!
In இலங்கை December 19, 2020 7:06 am GMT 0 Comments 599 Views
நல்லிணக்கம் இந்தியத் தரப்பிடம் இருந்தே வரவேண்டும்- மீனவர் பிரச்சினை குறித்து அமைச்சர் டக்ளஸ்
In இலங்கை December 18, 2020 12:25 pm GMT 0 Comments 520 Views
மீனவர் விவகாரத்தில் இந்தியத் தரப்பினரே நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும்
In ஆசிரியர் தெரிவு December 17, 2020 4:11 am GMT 0 Comments 586 Views
நெடுந்தீவிற்கான நெடுந்தாரகையின் சேவை மீண்டும் ஆரம்பம்- அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை
In இலங்கை December 9, 2020 7:46 pm GMT 0 Comments 584 Views