<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Dr. Nalinda Jayatissa &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/dr-nalinda-jayatissa/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 03 Jul 2026 07:17:26 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Dr. Nalinda Jayatissa &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>மருத்துவ சேவையை மேம்படுத்த 2,652 புதிய நியமனங்கள் அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1481592</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Fri, 03 Jul 2026 07:17:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[652]]></category>
		<category><![CDATA[appointments to 2]]></category>
		<category><![CDATA[Dr. Nalinda Jayatissa]]></category>
		<category><![CDATA[instructions of the Minister of Health]]></category>
		<category><![CDATA[management assistants]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481592</guid>

					<description><![CDATA[சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் அறிவுறுத்தலின் பேரில், சுகாதாரப் பணி உதவியாளர்கள், அரச சுகாதார முகாமைத்துவ உதவியாளர்கள், கள நுளம்பு ஒழிப்பு உதவியாளர்கள் மற்றும் சிற்றூழியக் கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட 2,652 பேருக்கு அடுத்த மாதத்திற்குள் நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் இலவச சுகாதார சேவை அமைப்பின் தரத்தை மேம்படுத்துதல், வைத்தியசாலைக் கட்டமைப்பை மேலும் திறம்படச் செய்தல் மற்றும் வைத்தியசாலை நிர்வாகம் மற்றும் நோயாளி பராமரிப்பு சேவைகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்லுதல் ஆகிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481592</post-id>	</item>
		<item>
		<title>தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையினைபார்வையிட்ட சுகாதார அமைச்சர்</title>
		<link>https://athavannews.com/2026/1480577</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sat, 27 Jun 2026 08:02:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[Dr. Nalinda Jayatissa]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[Minister of Health]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480577</guid>

					<description><![CDATA[தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையினை சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று பார்வையிட்டார். தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையினை மாகாணத்தின் கீழிருந்து மத்திய அரசாங்கத்திற்கு கொண்டு சென்று அபிவிருத்தி செய்வது தொடர்பாக இறுதியாக இடம்பெற்ற தெல்லிப்பழை பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையின் தேவைவைப்பாடுகள் அங்கு இருக்கும் நோயாளர்கள்,  மருந்து தேவைகள் அதன் இயங்கு நிலை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் வைத்தியர்களுடன் கலந்துரையாடினார். குறித்த விஜயத்தின் போது கடற்றொழில்அமைச்சர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480577</post-id>	</item>
		<item>
		<title>முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படுமா? உயர்மட்ட அதிகாரிகளின் விசேட அமர்வு</title>
		<link>https://athavannews.com/2026/1474952</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Tue, 12 May 2026 09:32:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Dr. Nalinda Jayatissa]]></category>
		<category><![CDATA[Health and Mass Media]]></category>
		<category><![CDATA[Ministry of Health and Mass Media.]]></category>
		<category><![CDATA[special discussion]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1474952</guid>

					<description><![CDATA[சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவிற்கும் அகில இலங்கை தாதியர் சங்கத்திற்கும் இடையேயான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (11) பிற்பகல் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சில் நடைபெற்றது. தாதியர் துறையில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கும் நோக்கில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடல் தொடர்பில் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1474952</post-id>	</item>
		<item>
		<title>தேசிய ஊடகக் கொள்கை வரைவு தயார்! அமைச்சரிடம் கையளிக்கப்பட்ட ஆவணம்</title>
		<link>https://athavannews.com/2026/1468414</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sat, 14 Mar 2026 08:56:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[a]]></category>
		<category><![CDATA[Advanced Draft of the "National Media Policy of Sri Lanka"]]></category>
		<category><![CDATA[Dr. Nalinda Jayatissa]]></category>
		<category><![CDATA[extensive consultative process]]></category>
		<category><![CDATA[Minister of Health and Mass Media]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1468414</guid>

					<description><![CDATA[நீண்டகால மற்றும் விரிவான ஆலோசனைச் செயல்முறையின் பின்னர் தயாரிக்கப்பட்ட &#8220;இலங்கையின் தேசிய ஊடகக் கொள்கையின்&#8221; மேம்படுத்தப்பட்ட வரைவானது, (Advanced Draft) இன்றைய தினம் (14) சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் வெகுஜன ஊடகப் பிரதியமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன ஆகியோரிடம் வெகுஜன ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. வெகுஜன ஊடக அமைச்சினால் நியமிக்கப்பட்ட சுயாதீன பல்தரப்புப் பங்குதாரர் குழுவொன்றினால் தயாரிக்கப்பட்ட இந்தக் கொள்கையானது, 2023 மே [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1468414</post-id>	</item>
		<item>
		<title>ஆயுர்வேத மருத்துவ சேவைக்கு  புதிய நியமனங்கள்!</title>
		<link>https://athavannews.com/2025/1451829</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 02 Nov 2025 10:45:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Dr. Nalinda Jayatissa]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1451829</guid>

					<description><![CDATA[உள்நாட்டு ஆயுர்வேத மருத்துவத்துறையை வலுப்படுத்தும் நோக்குடன், சமூக சுகாதார வைத்திய அதிகாரிகள் உட்பட 303 பட்டதாரிகளை இலங்கை ஆயுர்வேத மருத்துவ சேவைக்குள் இணைத்துக்கொள்வதற்கான புதிய நியமனக் கடிதங்கள் நாளை (03) வழங்கப்படவுள்ளன. சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில், கொழும்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இந்த நியமன நிகழ்வு நடைபெறவுள்ளது. இதேவேளை, 2018 ஆம் ஆண்டுக்குப் பின்னர், உள்நாட்டு ஆயுர்வேத மருத்துவத் துறைக்காக ஒரே நேரத்தில் அதிகளவான வைத்திய அதிகாரிகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1451829</post-id>	</item>
		<item>
		<title>பிரதமர் பதவியில் எந்த மாற்றமும் இல்லை &#8211;  அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ</title>
		<link>https://athavannews.com/2025/1442752</link>
		
		<dc:creator><![CDATA[Lavendran Jananayagan]]></dc:creator>
		<pubDate>Tue, 12 Aug 2025 08:58:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Cabinet Spokesperson]]></category>
		<category><![CDATA[Dr. Nalinda Jayatissa]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1442752</guid>

					<description><![CDATA[தற்போதைய பிரதமர் பதவியில் எந்த மாற்றமும் இருக்காது என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அப்போது, அமைச்சர் மேலும் கூறியதாவது: “பிரதமரை மாற்றும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை. அரசாங்கத்திற்குள் எந்த நெருக்கடியும் இல்லை. எங்கள் அரசாங்கம் வீழ்ந்துவிடாது. எங்களுக்கு இடையே எந்த மோதலும் இல்லை. நாங்கள் நாட்டைக் கட்டியெழுப்புகிறோம். அரசியல் கலாச்சாரத்தை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1442752</post-id>	</item>
	</channel>
</rss>
