<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Drone attacks &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/drone-attacks/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 26 Jun 2026 09:03:42 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Drone attacks &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ரஷ்யாவின் நிலப்பரப்புகள் மீது உக்ரேன் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்கள்!</title>
		<link>https://athavannews.com/2026/1480479</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 26 Jun 2026 09:03:42 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Drone attacks]]></category>
		<category><![CDATA[Russia]]></category>
		<category><![CDATA[Ukrainian]]></category>
		<category><![CDATA[ட்ரோன் தாக்குதல்கள்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480479</guid>

					<description><![CDATA[ரஷ்யாவின் 12 பிராந்தியங்கள், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமிய தீபகற்பம், கருங்கடல் மற்றும் அசோவ் (Azov) கடல் ஆகிய பகுதிகள் மீது வியாழன் இரவு முழுவதும் நடத்தப்பட்ட 660 உக்ரேனிய ட்ரோன் தாக்குதல்களை தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்ததாக மொஸ்கோவின் பாதுகாப்பு அமைச்சு இன்று (25) தெரிவித்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உக்ரேன் மீது மொஸ்கோ முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து, ரஷ்யப் பகுதிகள் மற்றும் சட்டவிரோதமாக இணைத்துக்கொள்ளப்பட்ட கிரீமியா மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480479</post-id>	</item>
		<item>
		<title>ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தல்: எரிசக்தி கட்டமைப்புகளுக்கு மேல் ட்ரோன்கள் பறக்க தடை !</title>
		<link>https://athavannews.com/2026/1477451</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 02 Jun 2026 07:20:52 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Drone attacks]]></category>
		<category><![CDATA[England]]></category>
		<category><![CDATA[uk news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1477451</guid>

					<description><![CDATA[பகைமை நாடுகளின் ட்ரோன் தாக்குதல்களால் நாடு தழுவிய அளவில் மின்சாரத் தடை ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பிரிட்டனின் முக்கிய எரிசக்தி உள்கட்டமைப்புப் பகுதிகளுக்கு மேலுள்ள வான்பரப்பை, விமானங்கள் பறக்க தடைசெய்யப்பட்ட மண்டலங்களாக அறிவிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. புதிய மற்றும் தற்போதுள்ள எரிசக்தி கட்டமைப்புகளுக்கு முறையான பாதுகாப்பு வழங்க அரசு தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அரசாங்கமும் தேசிய மின் கட்டமைப்பும் கட்டுமானத்தின் வேகம் மற்றும் மலிவான செலவு ஆகியவற்றிற்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1477451</post-id>	</item>
		<item>
		<title>குவைத்தின் அரச எண்ணெய் நிறுவனத்தின் மீது ட்ரோன் தாக்குதல்கள்</title>
		<link>https://athavannews.com/2026/1469388</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Fri, 20 Mar 2026 09:29:38 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[carried out]]></category>
		<category><![CDATA[Drone attacks]]></category>
		<category><![CDATA[Iran to stop the attacks]]></category>
		<category><![CDATA[Kuwait's state oil company]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1469388</guid>

					<description><![CDATA[தாக்குதல்களை நிறுத்துமாறு ஈரானுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைகளையும் மீறி, குவைத்தின் அரச எண்ணெய் நிறுவனத்தின் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் இதுவரை உயிரிழப்புகள் ஏதேனும் ஏற்பட்டுள்ளனவா என்பது குறித்து இதுவரை தகவல்கள் வௌியாகவில்லை. ​ மினா அல்-அஹ்மதி சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க அவசரக்காலக் குழுவினர் போராடி வருகின்றனர். அத்துடன் சில அலகுகள் கட்டாயமாக மூடப்பட்டுள்ளன. ஈரானின் சவுத் பார்ஸ் வளாகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரான் அதற்குப் பதிலடி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1469388</post-id>	</item>
	</channel>
</rss>
