<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>earth quike &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/earth-quike/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 03 Aug 2026 13:13:00 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.3</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>earth quike &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>மேற்கு நேபாளத்தின் ரோல்பா மாவட்டத்தில் நிலநடுக்கம்!</title>
		<link>https://athavannews.com/2026/1485996</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Mon, 03 Aug 2026 13:13:00 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[earth quike]]></category>
		<category><![CDATA[nebale]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485996</guid>

					<description><![CDATA[மேற்கு நேபாளத்தின் ரோல்பா மாவட்டத்தில் இன்று (03) 4.4 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. தேசிய நிலநடுக்கக் கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தகவலின்படி, லும்பினி மாகாணத்தில் உள்ள ரோல்பா மாவட்டத்தின் இரிவாங் கிராமப்புற பகுதியில் அதிகாலை 3.07 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவானது. சல்யான், ருகும் மற்றும் பியூதன் மாவட்டங்கள் உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது என்று தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த உடனடித் தகவல்கள் எதுவும் இல்லை. எனினும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485996</post-id>	</item>
		<item>
		<title>வெனிசுலாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,700 ஆக உயர்வு!</title>
		<link>https://athavannews.com/2026/1480993</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Jun 2026 08:53:56 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[earth quike]]></category>
		<category><![CDATA[venisula]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480993</guid>

					<description><![CDATA[வெனிசுலா நாட்டின் கடலோரப் பிராந்தியங்களில் கடந்த வாரம் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,719 ஆக அதிகரித்துள்ளதாக புதிய அதிகாரப்பூர்வத் தரவுகள் தெரிவிக்கின்றன. பேரழிவைச் சந்தித்த லா குவைரா (La Guaira) மற்றும் தலைநகர் கராகஸ் (Caracas) ஆகிய நகரங்களில் இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களைப் மீட்பதற்காகப் பாதுகாப்புப் படையினரும், சர்வதேசப் மீட்புக் குழுவினரும் தீவிரமான தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து வரும் நில அதிர்வுகளுக்கு மத்தியிலும், சில இடங்களில் மீட்புப் பணிகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480993</post-id>	</item>
		<item>
		<title>ஜப்பானில் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!</title>
		<link>https://athavannews.com/2026/1480684</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 28 Jun 2026 08:15:48 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[earth quike]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480684</guid>

					<description><![CDATA[ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் உள்ள இவதே மாகாணத்தின் கடற்கரைப் பகுதியில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவாகியுள்ளது என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (JMA) அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது கடலுக்கு அடியில் 41 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அதிர்ஷ்டவசமாக இந்த நிலநடுக்கத்தால் கடல் கொந்தளிப்போ அல்லது சுனாமி ஏற்படும் அபாயமோ எதுவும் இல்லை என்று வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாகத் தெளிவுபடுத்தியுள்ளது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480684</post-id>	</item>
		<item>
		<title>பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம் &#8211; உயிரிழப்பு எண்ணிக்கை 32 ஆக உயர்வு!</title>
		<link>https://athavannews.com/2026/1478226</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Mon, 08 Jun 2026 11:56:34 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[earth quike]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1478226</guid>

					<description><![CDATA[பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் உள்ள மிண்டானாவோ (Mindanao) தீவில் ஏற்பட்ட ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆகப் பதிவான மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கைகள் சில மணி நேரங்களுக்குப் பிறகு வாபஸ் பெறப்பட்டன. இன்று உள்ளூர் நேரப்படி காலை 07:37 மணியளவில் (GMT நேரப்படி ஞாயிறு இரவு 23:37) இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1478226</post-id>	</item>
		<item>
		<title>ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்:சுனாமி எச்சரிக்கை இல்லை!</title>
		<link>https://athavannews.com/2026/1475935</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Wed, 20 May 2026 10:35:21 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[earth quike]]></category>
		<category><![CDATA[jappan]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1475935</guid>

					<description><![CDATA[ஜப்பானின் ககோஷிமா மாகாணத்தில் (Kagoshima Prefecture) உள்ள தென்மேற்கு தீவுப் பகுதியான அமாமியில் (Amami) இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.9 ஆகப் பதிவாகியுள்ளது என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும், இதற்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. உள்ளூர் நேரப்படி முற்பகல் 11:46 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஒகினாவா மாகாணத்தின் (Okinawa Prefecture) முக்கிய தீவுக் கடற்கரையிலிருந்து நிலத்தடியில் சுமார் 50 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1475935</post-id>	</item>
		<item>
		<title>மஹாராஷ்டிராவில் நிலநடுக்கம்!</title>
		<link>https://athavannews.com/2026/1471702</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 12 Apr 2026 05:44:33 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[earth quike]]></category>
		<category><![CDATA[india news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1471702</guid>

					<description><![CDATA[மஹாராஷ்டிராவின் ஹிங்கோலி மாவட்டத்தின் சில பகுதிகளில், நேற்றையதினம் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. மஹாராஷ்டிராவின் மராத்வாடா பிராந்தியத்தில் உள்ள ஹிங்கோலி மாவட்டத்தின் சில பகுதிகளில், நேற்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவில், 4.7 ஆக பதிவானது. இதன் தாக்கம், அண்டை மாவட்டங்களான நாண்டேட், பர்பானியின் சில பகுதிகளிலும் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. நிலநடுக்கத்தால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம்அடைந்தனர். சில இடங்களில் கட்டடங்கள் குலுங்கின. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இதுவரை உயிர் சேதம் எதுவும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1471702</post-id>	</item>
		<item>
		<title>ஈரானில் மீண்டும் ஒரு நிலநடுக்கம்!</title>
		<link>https://athavannews.com/2026/1467456</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sat, 07 Mar 2026 07:22:25 +0000</pubDate>
				<category><![CDATA[இஸ்ரேல்]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[earth quike]]></category>
		<category><![CDATA[Iran]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1467456</guid>

					<description><![CDATA[தெற்கு ஈரானில் உள்ள பந்தர் அப்பாஸ் அருகில் இன்று அதிகாலை 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் ஈரானை தாக்கிய இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும். இந்த வகையில் தெற்கு ஈரானில் உள்ள பந்தர் அப்பாஸ் அருகில் இன்று அதிகாலை 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பந்தர் அப்பாஸில் இருந்து மேற்கே 74 கி.மீ தொலைவில் 10 கி.மீ [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1467456</post-id>	</item>
		<item>
		<title>பெரு நாட்டின் வடக்கு கடற்கரைப் பகுதியில் பாரிய நிலநடுக்கம்!</title>
		<link>https://athavannews.com/2025/1457488</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 28 Dec 2025 07:15:43 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[earth quike]]></category>
		<category><![CDATA[Peru]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1457488</guid>

					<description><![CDATA[பெரு நாட்டின் வடக்கு கடற்கரைப் பகுதியில் 6.2 ரிக்ட்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் கடல் ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில் 6.2 மெக்னிடுயிட்டாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருட் சேதம் தொடர்பில் எவ்வித தகவல்களும் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1457488</post-id>	</item>
		<item>
		<title>இந்தியபெருங்கடலில்  நிலநடுக்கம்!</title>
		<link>https://athavannews.com/2025/1451727</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sat, 01 Nov 2025 06:05:01 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[earth quike]]></category>
		<category><![CDATA[indian news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1451727</guid>

					<description><![CDATA[இந்தியப் பெருங்கடலில் இன்று (01) அதிகாலையில் 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் மக்கள் வசிக்காத பகுதியில் ஏற்பட்டுள்ளதால், எந்தவொரு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கம் ஏற்பட்ட பிராந்தியம் முற்றிலும் மக்கள் வசிக்காத கடல் பகுதி எனவும் இதனால் உயிர்சேதம் அல்லது சொத்து சேதம் ஏதும் இதுவரை பதிவாகவில்லை எனவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மைய தரவுகள் கூறுகின்றன. இலங்கை மற்றும் இந்தியக் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1451727</post-id>	</item>
		<item>
		<title>திருகோணமலை கடல் பரப்பில் நிலநடுக்கம் !</title>
		<link>https://athavannews.com/2025/1447680</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Sep 2025 12:05:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[திருகோணமலை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[earth quike]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<category><![CDATA[trincomalee]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1447680</guid>

					<description><![CDATA[திருகோணமலை கடல் பரப்பில் 3.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று பதவாகியுள்ளது. திருகோணமலையில் இருந்து வடகிழக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (18) மாலை 4:06 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது. &#160;]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1447680</post-id>	</item>
	</channel>
</rss>
