<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>earthquake &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/earthquake/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 09 Sep 2026 03:36:34 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>earthquake &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பேரழிவால் பாதிக்கப்பட்ட நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கம்!</title>
		<link>https://athavannews.com/2026/1489972</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 09 Sep 2026 03:36:34 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[earthquake]]></category>
		<category><![CDATA[Nepal]]></category>
		<category><![CDATA[நிலநடுக்கம்]]></category>
		<category><![CDATA[நேபாளம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489972</guid>

					<description><![CDATA[நேபாளத்தின் சில பகுதிகளைப் பேரழிவுகரமான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் தாக்கிய சில நாட்களுக்குப் பின்னர், செவ்வாய்க்கிழமை இரவு அந்நாட்டின் வடமேற்கு முஸ்டாங் மாவட்டத்தில் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இதன் அதிர்வுகள் அண்டை மாவட்டங்களிலும் உணரப்பட்டன. தேசிய நிலநடுக்கக் கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தகவலின்படி, காத்மாண்டுவிலிருந்து வடமேற்கே சுமார் 375 கி.மீ. தொலைவில் உள்ள முஸ்தாங் பகுதியின் லோமந்தாங் என்ற இடத்தில் மையப்புள்ளியைக் கொண்ட நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி இரவு 9.53 மணிக்கு ஏற்பட்டது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489972</post-id>	</item>
		<item>
		<title>இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்!</title>
		<link>https://athavannews.com/2026/1487333</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 17 Aug 2026 01:53:35 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[earthquake]]></category>
		<category><![CDATA[Flores]]></category>
		<category><![CDATA[Indonesia]]></category>
		<category><![CDATA[இந்தோனேஷியா]]></category>
		<category><![CDATA[நிலநடுக்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1487333</guid>

					<description><![CDATA[நிலநடுக்கத்தால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த இந்தோனேசியாவின் ஃப்ளோரஸ் (Flores) பிராந்தியத்தில் திங்களன்று (17) மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 5.9 ரிக்டர் அளவு கொண்டதாக இருந்ததாக ஜெர்மனியின் GFZ புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.  இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் வெறும் 10 கி.மீ (6 மைல்) ஆழத்தில் ஏற்பட்டது. ஆகஸ்ட் 15 அன்று அதே பகுதியில் 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு, குறைந்தது 53 பேர் உயிரிழந்ததுடன் பரவலான சேதங்களையும் ஏற்படுத்திய சில [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1487333</post-id>	</item>
		<item>
		<title>இந்தோனேசிய நிலநடுக்கத்தில் 20 பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1487225</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sat, 15 Aug 2026 08:41:21 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[earthquake]]></category>
		<category><![CDATA[Indonesia]]></category>
		<category><![CDATA[இந்தோனேசியா]]></category>
		<category><![CDATA[நிலநடுக்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1487225</guid>

					<description><![CDATA[இந்தோனேசியாவில் சனிக்கிழமை (15) அதிகாலையில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது. தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், இந்த எண்ணிக்கை தற்காலிகமானது என்று எச்சரித்துள்ள அந்த முகமை (BPBD), மேலும் பலர் பல்வேறு அளவிலான காயங்களுக்கு ஆளாகியிருப்பதாகவும் கூறியுள்ளது. நிலநடுக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட டஜன் கணக்கான தொடர் அதிர்வுகளால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. உள்ளூர் நேரப்படி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1487225</post-id>	</item>
		<item>
		<title>இந்தோனேஷிய நிலநடுக்கத்தால் இலங்கைக்கு ஆபத்து இல்லை!</title>
		<link>https://athavannews.com/2026/1487194</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sat, 15 Aug 2026 03:19:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[earthquake]]></category>
		<category><![CDATA[Indonesia]]></category>
		<category><![CDATA[tsunami]]></category>
		<category><![CDATA[இந்தோனேஷியா]]></category>
		<category><![CDATA[நிலநடுக்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1487194</guid>

					<description><![CDATA[இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி எச்சரிக்க‍ை மையம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அதிகாரம் பெற்ற உள்ளூர் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் கலந்தாலோசித்து வெளியிடப்பட்ட அறிவிப்பாகும் என்றும் மையம் குறிப்பிட்டுள்ளது. கிழக்கு இந்தோனேசியக் கடற்பகுதியில் இன்று (15) அதிகாலையில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும் டஜன் கணக்கான தொடர் அதிர்வுகள் ஏற்பட்டது. இந்த அனர்த்தத்தில் குறைந்தது இருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். தென்கிழக்கு ஆசிய நாடான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1487194</post-id>	</item>
		<item>
		<title>இந்தோனேஷியக் கடற்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; இருவர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1487190</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sat, 15 Aug 2026 03:04:44 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[earthquake]]></category>
		<category><![CDATA[Indonesia]]></category>
		<category><![CDATA[இந்தோனேசியா]]></category>
		<category><![CDATA[நிலநடுக்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1487190</guid>

					<description><![CDATA[கிழக்கு இந்தோனேசியக் கடற்பகுதியில் சனிக்கிழமை (15) அதிகாலையில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும் டஜன் கணக்கான தொடர் அதிர்வுகள் ஏற்பட்டது. இந்த அனர்த்தத்தில் குறைந்தது இருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். தென்கிழக்கு ஆசிய நாடான அந்த நாட்டின் பல பகுதிகளில் 1 மீட்டருக்கும் (3 அடி) குறைவான உயரமுள்ள சுனாமி அலைகள் பதிவாகின.  நிலநடுக்கம் ஏற்பட்ட சுமார் மூன்று மணி நேரத்திற்குப் பிறகு விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. சிக்கா ரீஜென்சியில் குறைந்தது இருவர் உயிரிழந்ததுடன், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1487190</post-id>	</item>
		<item>
		<title>கொலம்பியாவை உலுக்கிய பேரழிவு: உயிரிழப்பு எண்ணிக்கை 250-ஐ விஞ்சியது! </title>
		<link>https://athavannews.com/2026/1486834</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 12 Aug 2026 02:47:19 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Colombia]]></category>
		<category><![CDATA[earthquake]]></category>
		<category><![CDATA[கொலம்பியா]]></category>
		<category><![CDATA[நிலநடுக்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1486834</guid>

					<description><![CDATA[கொலம்பியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இடிந்து விழுந்த கட்டிடங்களுக்கு அடியில் சிக்கியிருந்தவர்களின் குரல்களைக் கேட்பதற்காக, மீட்புக் குழுவினர் குறிப்பிட்டுள்ளனர். இந்த நூற்றாண்டில் கொலம்பியாவைத் தாக்கிய மிகக் கடுமையான நிலநடுக்கமான, 7.4 ரிக்டர் அளவு கொண்ட இந்த நிலநடுக்கம், திங்கள்கிழமை (10) அதிகாலையில் அந்நாட்டின் கோப்பி சாகுபடி மையப் பகுதியை உலுக்கியது. இதனால் அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள், பாடசாலைகள் மற்றும் சுகாதார மையங்கள் விரிசல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1486834</post-id>	</item>
		<item>
		<title>கொலம்பிய மக்களுக்கு இலங்கை இரங்கல்!</title>
		<link>https://athavannews.com/2026/1486828</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 12 Aug 2026 02:15:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Colombia]]></category>
		<category><![CDATA[earthquake]]></category>
		<category><![CDATA[Vijitha Herath]]></category>
		<category><![CDATA[கொலம்பியா]]></category>
		<category><![CDATA[நிலநடுக்கம்]]></category>
		<category><![CDATA[விஜித்த ஹேரத்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1486828</guid>

					<description><![CDATA[உயிரிழப்புகளையும் பரவலான அழிவையும் ஏற்படுத்திய கடுமையான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, கொலம்பியா மக்களுக்கு இலங்கை தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளதாவது,  கொலம்பியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நிகழ்ந்த துயரமான உயிரிழப்புகள் மற்றும் பரவலான சேதங்கள் குறித்து இலங்கை ஆழ்ந்த வருத்தம் கொள்கிறது.  பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன &#8211; என்று குறிப்பிட்டுள்ளார். கொலம்பியாவில் திங்களன்று ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1486828</post-id>	</item>
		<item>
		<title>நூற்றாண்டின் வலிமையான நிலநடுக்கம்: கொலம்பியாவில் பேரழிவு, 111 பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1486743</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 11 Aug 2026 02:03:17 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Colombia]]></category>
		<category><![CDATA[earthquake]]></category>
		<category><![CDATA[கொலம்பியா]]></category>
		<category><![CDATA[நிலநடுக்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1486743</guid>

					<description><![CDATA[மேற்கு கொலம்பியாவைத் திங்களன்று (10) தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் குறைந்தது 111 பேர் உயிரிழந்தனர். இந்நிலநடுக்கம் பல நகரங்களில் கட்டிடங்களைச் சரித்ததுடன், மருத்துவமனைகள் மற்றும் உள்கட்டமைப்புகளையும் சேதப்படுத்தியது. மேலும் இடிபாடுகளுக்குள் மக்கள் சிக்கிக்கொண்டனர்.  இது இந்த நூற்றாண்டில் கொலம்பியாவில் பதிவான மிக வலிமையான நிலநடுக்கம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அபெலார்டோ டி லா எஸ்ப்ரியெல்லா (Abelardo De La Espriella) ஜனாதிபதியாக பதவியேற்ற சில நாட்களிலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அண்டை நாடான வெனிசுலாவில் கடந்த ஜூன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1486743</post-id>	</item>
		<item>
		<title>நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஜப்பானுக்கு புதிய சவால்!</title>
		<link>https://athavannews.com/2026/1485268</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 30 Jul 2026 03:48:34 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[earthquake]]></category>
		<category><![CDATA[Japan]]></category>
		<category><![CDATA[நிலநடுக்கம்]]></category>
		<category><![CDATA[ஜப்பான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485268</guid>

					<description><![CDATA[தெற்கு ஜப்பானைத் தாக்கிய 7.1 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கம் யாட்சுஷிரோ (Yatsushiro) எனும் சிறிய நகரத்தில் வீடுகளைச் சரித்ததுடன் சாலைகளையும் பிளக்கச் செய்தது. இருப்பினும், கடும் கோடை வெப்பத்திற்கு மத்தியில் நிலவும் குடிநீர் மற்றும் மின்சாரத் தட்டுப்பாட்டினால் ஏற்படக்கூடிய கண்ணுக்குத் தெரியாத ஆபத்துகள் குறித்தே நகர அதிகாரி அகியோ மட்சுஷிதா (Akio Matsushita) மிகுந்த கவலை கொண்டுள்ளார். குமாமோட்டோ மாகாணத்தைத் தாக்கிய நிலநடுக்கத்தில் குறைந்தது 17 பேர் உயிரிழந்து இரண்டு நாட்கள் ஆகியும், அந்தத் துறைமுக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485268</post-id>	</item>
		<item>
		<title>ஜப்பான் நிலநடுக்கத்தால் இலங்கைக்கு ஆபத்து இல்லை!</title>
		<link>https://athavannews.com/2026/1485106</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Jul 2026 10:18:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[earthquake]]></category>
		<category><![CDATA[Japan]]></category>
		<category><![CDATA[tsunami]]></category>
		<category><![CDATA[சுனாமி]]></category>
		<category><![CDATA[நிலநடுக்கம்]]></category>
		<category><![CDATA[ஜப்பான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485106</guid>

					<description><![CDATA[தெற்கு ஜப்பானின் குமமோட்டோ (Kumamota) பகுதியில் இன்று (28) ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. ஜப்பானின் தென்மேற்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமையன்று 7.1 என்ற ஆரம்பகட்ட அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் பலர் காயமடைந்திருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அரியாகே மற்றும் யட்சுஷிரோ கடற்பகுதிகளுக்குச் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. பின்னர் அவை அப்பகுதிகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485106</post-id>	</item>
	</channel>
</rss>
