வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
பாலித தெவரப்பெருமவின் உடல் நல்லடக்கம்!
2024-04-19
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஆங்கில பத்திரையொன்று பிரசுரித்த கட்டுரையொன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குறித்த கட்டுரையானது இலங்கை - இந்தியாவுக்கிடையிலான இராஜதந்திர உறவில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக ...
Read moreஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பத்துடன் தொடர்புபட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்ற அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக வழக்கினை எதிர்வரும் மே மாதம் 28ஆம் திகதி ...
Read moreஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றபோது ஜனாதிபதியாகப் பதவிவகித்த மைத்திரிபால சிறிசேனவே அதற்கு பொறுப்புக் கூறவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கனடாவுக்கு ...
Read moreஉயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியது யார் என்பது தமக்கு தெரியும் எனவும் நீதிமன்றம் கோரினால் அதனை வெளிப்படுத்த தயார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ...
Read moreசெனல் 4 வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஜனாதிபதியால் குழு நியமிக்கப்படுதல் மற்றும் தெரிவிக்குழு நியமிக்கப்படுவதை முற்றாக நிராகரிப்பதாக அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார். கொழும்பு ...
Read more”ஈஸ்டர் தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதி சஹ்ரானுக்கு, புலனாய்வுப் பிரிவினரின் ஒத்துழைப்புக்களும் அங்கீகாரமும் கிடைத்திருக்கலாம்” எனும் சந்தேகம் எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தெரிவித்துள்ளார். கல்முனையில் நேற்று இடம்பெற்ற ...
Read moreஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் செனல் 4 அலைவரிசையில் ஒளிபரப்பான நிகழ்ச்சி தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஓய்வுபெற்ற மூன்று சிரேஷ்ட அரச அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றை ...
Read moreஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச தரத்திற்கு அமைவாக முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணைகளை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டுமென கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ...
Read moreஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான அதிர்ச்சியூட்டும் தகவல்களை பிரித்தானியாவை தளமாக கொண்ட தொலைக்காட்சி ஒன்று இன்று வெளியிடவுள்ளது. இந்த தாக்குதல்களின் பின்னணியில் அரசாங்கத்திற்குள் உள்ள அதிகாரிகள் உடந்தையாக ...
Read moreதற்போதைய ஆட்சியாளர்கள் நாட்டை வீழ்ச்சியடையச் செய்து வருவதாக கொழும்பு பேராயர் கார்த்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இவ்வாறானதொரு நிலையில் 2048 ல் அபிவிருத்தி அடைவோம் என்ற ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.