<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Easter Sunday attacks &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/easter-sunday-attacks/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 31 Jul 2026 04:22:52 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Easter Sunday attacks &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ஈஸ்டர் தாக்குதல்கள்; ஹேமசிறி, பூஜித்வுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று!</title>
		<link>https://athavannews.com/2026/1485446</link>
					<comments>https://athavannews.com/2026/1485446#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 31 Jul 2026 04:22:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Easter Sunday attacks]]></category>
		<category><![CDATA[Hemasiri Fernando]]></category>
		<category><![CDATA[Pujith Jayasundara]]></category>
		<category><![CDATA[பூஜித் ஜயசுந்தர]]></category>
		<category><![CDATA[ஹேமசிறி பெர்னாண்டோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485446</guid>

					<description><![CDATA[முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று (31) வழங்கப்படவுள்ளது. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்த முன்கூட்டியே உளவுத் தகவல்கள் கிடைத்திருந்தும் அவற்றைத் தடுக்கத் தவறியதன் மூலம் கடமையில் குற்றவியல் ரீதியான அலட்சியம் காட்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அவர்கள் எதிர்கொண்டுள்ளனர். சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார். கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இதற்கான தீர்ப்பை வழங்கும். [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1485446/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485446</post-id>	</item>
		<item>
		<title>ஜனாதிபதிக்கான கால அவகாசம் நாளையுடன் நிறைவு &#8211; உதய கம்மன்பில!</title>
		<link>https://athavannews.com/2024/1404883</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sun, 20 Oct 2024 06:55:23 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Easter Sunday attacks]]></category>
		<category><![CDATA[udaya gammanpila]]></category>
		<category><![CDATA[உதய கம்மன்பில]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1404883</guid>

					<description><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் வெளியிடத் தயங்கும் இரண்டு அறிக்கைகளை வெளியிடுவதற்கு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் நாளை (21) காலை 10.00 மணியுடன் நிறைவடைவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இன்று (20) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பகிரங்கப்படுத்தத் தயங்கும் இரண்டு அறிக்கைகளை வெளியிடுவதற்கு ஜனாதிபதிக்கு நான் வழங்கிய கால அவகாசம் நாளை காலை 10.00 மணியுடன் முடிவடைகிறது. அறிக்கைகளை வெளியிடுவதற்கும் அரசியலமைப்புப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கும் ஜனாதிபதிக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1404883</post-id>	</item>
	</channel>
</rss>
