<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Eastern Province &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/eastern-province/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 27 Jul 2026 05:04:59 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Eastern Province &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>கிழக்கு மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு விசேட செயற்திட்டம் ஆரம்பம்</title>
		<link>https://athavannews.com/2026/1484888</link>
					<comments>https://athavannews.com/2026/1484888#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Jul 2026 05:04:59 +0000</pubDate>
				<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[Dengue Eradication Project]]></category>
		<category><![CDATA[Eastern Province]]></category>
		<category><![CDATA[SAMMANTHURA]]></category>
		<category><![CDATA[Sri Lanka Muslim Congress]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484888</guid>

					<description><![CDATA[ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் ஏற்பாட்டில் &#8216;டெங்கற்ற கிழக்கு – பாதுகாப்பான சமூகத்தை நோக்கி&#8217; என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் கிழக்கு மாகாண டெங்கு ஒழிப்பு செயற்திட்டம் நேற்று சம்மாந்துறையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம்.ஐ.எம். மன்சூர் தலைமையில்நடைபெற்றதுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இச்செயற்திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். டெங்கு நோயற்ற ஆரோக்கியமான மற்றும் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1484888/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484888</post-id>	</item>
		<item>
		<title>உடனடி அமுலில் வருண ஜயசுந்தர இடமாற்றம்</title>
		<link>https://athavannews.com/2026/1483587</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Jul 2026 04:43:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Eastern Province]]></category>
		<category><![CDATA[Police in charge]]></category>
		<category><![CDATA[Senior Deputy Inspector]]></category>
		<category><![CDATA[Women Police Bureau]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483587</guid>

					<description><![CDATA[கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர உடன் அமுலுக்கு வரும் வகையில் சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பணியகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கமைய, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர இனிவரும் காலங்களில் சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பணியகத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றவுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483587</post-id>	</item>
		<item>
		<title>கிழக்கு மாகாண சுற்றுலா வளர்ச்சியில் ஆசிய நாடுகளின் கவனம்!</title>
		<link>https://athavannews.com/2026/1482761</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sat, 11 Jul 2026 04:45:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[Ambassadors from Asian countries]]></category>
		<category><![CDATA[Batticaloa Municipal Council]]></category>
		<category><![CDATA[Eastern Province]]></category>
		<category><![CDATA[economic progress]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482761</guid>

					<description><![CDATA[கிழக்கு மாகாணத்தின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றம் குறித்து சிறந்த புரிதலைப் பெறுவதும்,  குறிப்பாக சுற்றுலாத்துறையில் காணப்படும் வளர்ச்சி வாய்ப்புகளை ஆராயும் வகையிலும் நேற்றைய தினம் ஆசிய நாடுகளை சேர்ந்த தூதுவர்கள் மட்டக்களப்பு மாநகரசபைக்கு விஜயம் செய்தனர். மியன்மார், மலேசியா, வியட்நாம், தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா நாட்டின் இலங்கைக்கான தூதுவர்களுடனான கலந்துரையாடல் மட்டக்களப்பு பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போது தூதுவர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு பின்னர் தூதுவர்கள் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்க உள்ள அபிவிருத்தி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482761</post-id>	</item>
		<item>
		<title>சி.ஐ.டி.யிலிருந்து வெளியேறிய எஸ்.டி.ஐ. வருண ஜயசுந்தர</title>
		<link>https://athavannews.com/2026/1481445</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Jul 2026 09:30:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Eastern Province]]></category>
		<category><![CDATA[premises.]]></category>
		<category><![CDATA[Senior Deputy Inspector]]></category>
		<category><![CDATA[statement]]></category>
		<category><![CDATA[Varuna Jayasundara]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481445</guid>

					<description><![CDATA[வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (02) காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்த கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர சற்று முன்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னரே இவ்வாறு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கும்பல் உறுப்பினராக சந்தேகிக்கப்படும் &#8216;கெஹெல்பத்தர பத்மே&#8217; என்பவருடன் பேணியதாகக் கூறப்படும் சில தொடர்புகள் குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு அமைவாக, வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481445</post-id>	</item>
		<item>
		<title>மட்டக்களப்பு  மாவட்டத்தில் நிலவும் அதிக உஷ்ணம் காரணமாக விவசாய நடவடிக்கைகள்  பாதிப்பு</title>
		<link>https://athavannews.com/2026/1471171</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Apr 2026 06:54:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[agricultural activities]]></category>
		<category><![CDATA[continuous high temperatures]]></category>
		<category><![CDATA[Eastern Province]]></category>
		<category><![CDATA[severely affected.]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1471171</guid>

					<description><![CDATA[கிழக்கு மாகாணத்தில் நிலவும் தொடர்ச்சியான அதிக வெப்பம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது விவசாய நடவடிக்கைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக நிலவி வரும் அதிக வெப்பநிலை காரணமாக பொதுமக்கள் கால்நடையாக செல்வதை தவிர்த்து முச்சக்கர வண்டிகளில் பயணிப்பதை அவதானிக்க முடிகின்றது. இந்நிலையில் விவசாய நடவடிக்கைகளின்போது பயன் தரும் மா, மற்றும் தென்னை, வெற்றிலை, செய்கை இலைக்கறி, வகைகள் போன்றவற்றிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், கால்நடைகளுக்கு வேண்டிய புற்றரைகளும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1471171</post-id>	</item>
		<item>
		<title>கிழக்கு மாகாணத்தில் வைத்தியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்!</title>
		<link>https://athavannews.com/2026/1461029</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 22 Jan 2026 10:09:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Akkaraipattu]]></category>
		<category><![CDATA[Eastern Province]]></category>
		<category><![CDATA[GMOA]]></category>
		<category><![CDATA[Strike]]></category>
		<category><![CDATA[வேலைநிறுத்தம்]]></category>
		<category><![CDATA[வைத்தியர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1461029</guid>

					<description><![CDATA[கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் தொடங்கிய வேலைநிறுத்தம் இன்று (22) பிற்பகல் 2:00 மணிக்கு மீளப் பெறப்பட்டதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது. அதன்படி, கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் வழக்கமான நோயாளி பராமரிப்பு சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளன என்று GMOA குறிப்பிட்டது. குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருந்த அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர், சுகாதார அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ கடிதத்தின் மூலம் பதவி நீக்கப்பட்டதை அடுத்து, வேலைநிறுத்தத்தை மீளப் பெறுவதற்கான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1461029</post-id>	</item>
		<item>
		<title>கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் இன்று முதல் மீண்டும் வேலைநிறுத்தம்!</title>
		<link>https://athavannews.com/2026/1460472</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 19 Jan 2026 04:38:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Eastern Province]]></category>
		<category><![CDATA[GMOA]]></category>
		<category><![CDATA[Strike]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1460472</guid>

					<description><![CDATA[கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அரசு வைத்தியசாலைகளிலும் பணிபுரியும் வைத்தியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று காலை 8.00 மணி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது.  தமது தங்கள் கோரிக்கைகளுக்கு அரசாங்கத்திடமிருந்து எந்த பதிலும் கிடைக்காததால் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது. தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேலைநிறுத்தம், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தைத் தவிர்ப்பதற்காக பண்டிகைக் காலத்தில் மீளப் பெறப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1460472</post-id>	</item>
		<item>
		<title>கிழக்கு மாகாண வைத்தியர்கள் மீண்டும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானம்</title>
		<link>https://athavannews.com/2026/1460415</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Mon, 19 Jan 2026 03:04:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Doctors]]></category>
		<category><![CDATA[Eastern Province]]></category>
		<category><![CDATA[அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்]]></category>
		<category><![CDATA[சுகாதார அமைச்சு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1460415</guid>

					<description><![CDATA[கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல அரச வைத்தியசாலைகளிலும் உள்ள வைத்தியர்கள் இன்று (19) முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நிலவும் நிர்வாகச் சிக்கல்களுக்கு இதுவரை உரிய தீர்வு வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவர்கள் இன்று காலை 8 மணிமுதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. குறித்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரின் தன்னிச்சையான செயற்பாடுகள் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஒரு வெளிப்படையான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1460415</post-id>	</item>
		<item>
		<title>கிழக்கு மாகாண வைத்தியர்கள் வேலைநிறுத்தம்!</title>
		<link>https://athavannews.com/2026/1459736</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 13 Jan 2026 06:30:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Doctors]]></category>
		<category><![CDATA[Eastern Province]]></category>
		<category><![CDATA[GMOA]]></category>
		<category><![CDATA[Strike]]></category>
		<category><![CDATA[கிழக்கு]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<category><![CDATA[வேலைநிறுத்தம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1459736</guid>

					<description><![CDATA[கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்க (GMOA) வைத்தியர்கள் இன்று (13) வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். நிர்வாக மற்றும் நிதி முறைகேடுகளைக் காரணம் காட்டி, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளரை பதவி நீக்கக் கோரியும், அந்தப் பதவிக்கு வேறொரு பணிப்பாளரை நியமிக்கக் கோரியும் இந்தப் போராட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி, கிழக்கு மாகாணத்தில் 2 பொது வைத்தியசாலைகள், 1 போதனா வைத்தியசாலை, 17 ஆதார வைத்தியசாலை, 52 மாவட்ட வைத்தியசாலை மற்றும் 113 ஆரம்ப [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1459736</post-id>	</item>
		<item>
		<title>கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பில் புதிய அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1421247</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Thu, 13 Feb 2025 10:03:19 +0000</pubDate>
				<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[announcement .regarding]]></category>
		<category><![CDATA[eacher vacancies]]></category>
		<category><![CDATA[Eastern Province]]></category>
		<category><![CDATA[lka]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[updats]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1421247</guid>

					<description><![CDATA[கிழக்கு மாகாணத்தில் 3 ஆயிரத்து 500 மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்களுக்கு நிரப்புவதற்கு நிதி அமைச்சிடம் அனுமதி கோரியுள்ளோம் என கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரட்ணசேகர தெரிவித்துள்ளார் மட்டக்களப்பு பழைய கச்சேரியில் இன்று வியாழக்கிழமை ஆளநர் மக்கள் சந்திப்பு இடம்பெற்றதுடன் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் அவரை சந்தித்து ஜனாதிபதியிடம் அரச நியமனங் கோரிய மகஜர் ஓன்றையும் கையளித்திருந்தனர் இதன் போது ஆளுநர் விசேடமாக கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல நபடுபுராகவும் வேலையில்லா பட்டதாரிகள் இருக்கின்றனர். அதேவேளை நிதி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1421247</post-id>	</item>
	</channel>
</rss>
