<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>EFF &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/eff/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 28 May 2026 02:54:36 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>EFF &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>இலங்கைக்கு விரைவில் $695 மில்லியன்; ஒருங்கிணைந்த மீளாய்வினை நிறைவு செய்த IMF</title>
		<link>https://athavannews.com/2026/1476695</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 28 May 2026 02:54:36 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[EFF]]></category>
		<category><![CDATA[IMF]]></category>
		<category><![CDATA[சர்வதேச நாணய நிதியம்]]></category>
		<category><![CDATA[மீளாய்வு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1476695</guid>

					<description><![CDATA[சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகச் சபை, 48 மாத கால விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் ஆதரவுடன் இலங்கையின் பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது ஒருங்கிணைந்த மீளாய்வுகளை நிறைவு செய்துள்ளது.  இந்த ஒருங்கிணைந்த மீளாய்வுகள் நிறைவடைந்ததன் மூலமாக இலங்கைக்கு சுமார் 695 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும். இந்த தவணையுடன், இத் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்ட மொத்த சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி சுமார் 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1476695</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையின் ஒருங்கிணைந்த மீளாய்வு குறித்து இன்று தீர்மானிக்கும் IMF செயற்குழு!</title>
		<link>https://athavannews.com/2026/1476621</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 27 May 2026 04:47:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[EFF]]></category>
		<category><![CDATA[IMF]]></category>
		<category><![CDATA[விரிவாக்கப்பட்ட நிதி வசதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1476621</guid>

					<description><![CDATA[விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் இலங்கையின் ஒருங்கிணைந்த ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து பரிசீலிப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) செயற்குழுக் கூட்டம் இன்று (27) கூடுகிறது.  இந்த மீளாய்வு IMF செயற்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டவுடன், இலங்கைக்கு சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கிடைக்கும்.  ஏப்ரல் 9 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் குழுவும் இலங்கை அதிகாரிகளும், விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் ஐந்தாவது மற்றும் ஆறாவது ஒருங்கிணைந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1476621</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையின் ஒருங்கிணைந்த ஆய்வுகளை அடுத்த வாரம் பரிசீலிக்கவுள்ள IMF செயற்குழு!</title>
		<link>https://athavannews.com/2026/1476070</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 22 May 2026 03:34:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[EFF]]></category>
		<category><![CDATA[IMF]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1476070</guid>

					<description><![CDATA[இலங்கையின் சீர்திருத்தத் திட்டம் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருவதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆசிய-பசிபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ண சீனிவாசன் கூறியுள்ளார். விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் மேற்கொள்ளப்படும் ஐந்தாவது மற்றும் ஆறாவது ஒருங்கிணைந்த ஆய்வுகளை அடுத்த வாரம் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு பரிசீலிக்க உள்ளது. இது தொடர்பில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஓர் அறிக்கையில், கடந்த சில ஆண்டுகளில் பேரண்டப் பொருளாதார நிலைத்தன்மையை மீட்டெடுப்பதிலும், கையிருப்பை மீண்டும் உருவாக்குவதிலும், நம்பிக்கையை வலுப்படுத்துவதிலும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1476070</post-id>	</item>
		<item>
		<title>இலங்கைக்கான தனது வலுவான ஆதரவை மீண்டும் உறுதிபடுத்திய சர்வதேச நாணய நிதியம்!</title>
		<link>https://athavannews.com/2026/1475285</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 15 May 2026 02:38:09 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[EFF]]></category>
		<category><![CDATA[IMF]]></category>
		<category><![CDATA[Julie Kozack]]></category>
		<category><![CDATA[சர்வதேச நாணய நிதியம்]]></category>
		<category><![CDATA[விரிவாக்கப்பட்ட நிதி வசதி]]></category>
		<category><![CDATA[ஜூலி கொசாக்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1475285</guid>

					<description><![CDATA[விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் இலங்கையின் ஒருங்கிணைந்த ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து பரிசீலிப்பதற்காக, தனது நிர்வாகக் குழு வரும் வாரங்களில் கூடும் என்று எதிர்பார்ப்பதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) நேற்று தெரிவித்தது.  இந்த நடவடிக்கை நாட்டிற்கு சுமார் 700 மில்லியன் டொலர் நிதியுதவியைப் பெற்றுத் தரக்கூடும். சர்வதேச நாணய நிதியத்தில் வியாழக்கிழமை (14) நடைபெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் பேசும்போது IMF இன் தகவல் தொடர்புத் துறை பணிப்பாளர் ஜூலி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1475285</post-id>	</item>
		<item>
		<title>சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு விரைவில் 700 மில்லியன் டொலர்கள்!</title>
		<link>https://athavannews.com/2026/1471433</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Apr 2026 05:40:22 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[EFF]]></category>
		<category><![CDATA[IMF]]></category>
		<category><![CDATA[சர்வதேச நாணய நிதியம்]]></category>
		<category><![CDATA[நீட்டிக்கப்பட்ட நிதி வசதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1471433</guid>

					<description><![CDATA[நான்காண்டு கால நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் கீழ், ஐந்தாவது மற்றும் ஆறாவது ஒருங்கிணைந்த ஆய்வுகள் தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பணியாளர்களும் இலங்கை அதிகாரிகளும் பணியாளர் மட்டத்திலான உடன்பாட்டை எட்டியுள்ளனர்.  இந்த உடன்பாடு சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழுவால் அங்கீகரிக்கப்பட்டவுடன், இலங்கை சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியைப் பெறும் என்று IMF தெரிவித்துள்ளது.   பணியாளர் மட்டத்திலான இந்த ஒப்பந்தம், IMF நிர்வாகக் குழுவின் ஒப்புதலுக்கு உட்பட்டது.  இது பின்வரும் நிபந்தனைகளைப் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1471433</post-id>	</item>
		<item>
		<title>5 ஆவது மீளாய்வு குறித்து இலங்கையுடன் IMF பணியாளர் மட்ட ஒப்பந்தம்!</title>
		<link>https://athavannews.com/2025/1449935</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Oct 2025 06:44:42 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[EFF]]></category>
		<category><![CDATA[IMF]]></category>
		<category><![CDATA[சர்வதேச நாணய நிதியம்]]></category>
		<category><![CDATA[நீட்டிக்கப்பட்ட நிதி வசதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1449935</guid>

					<description><![CDATA[சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஊழியர்களும் இலங்கை அதிகாரிகளும் 4 ஆண்டு நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் கீழ் ஐந்தாவது மீளாய்வில் பணியாளர் அளவிலான உடன்பாட்டை எட்டியுள்ளனர்.  IMF நிர்வாகக் குழுவால் இந்த உடன்பாடு மதிப்பாய்வு அங்கீகரிக்கப்பட்டவுடன், இலங்கைக்கு சுமார் US$347 மில்லியன் நிதியுதவி கிடைக்கும். விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் கீழ் அண்மைய பெரிய பொருளாதார முன்னேற்றங்கள் மற்றும் நிதிக் கொள்கைகளை செயல்படுத்துவதில் முன்னேற்றம் குறித்து விவாதிக்க இவான் பாபகேர்ஜியோ தலைமையிலான IMF [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1449935</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையின் தொடர்ச்சியான முன்னேற்றத்துக்கு IMF பாராட்டு!</title>
		<link>https://athavannews.com/2025/1440554</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 25 Jul 2025 03:56:51 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[EFF]]></category>
		<category><![CDATA[IMF]]></category>
		<category><![CDATA[Julie Kozack]]></category>
		<category><![CDATA[ஜூலி கோசாக்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1440554</guid>

					<description><![CDATA[சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் கூடிய விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் கீழ், இலங்கை அதன் ஐந்தாவது மதிப்பாய்விற்கு தயாராகி வரும் நிலையில், இலங்கையின் தொடர்ச்சியான பொருளாதார முன்னேற்றத்தை சர்வதேச நாணய நிதியம் (IMF) அங்கீகரித்துள்ளது. வியாழக்கிழமை (24) நடைபெற்ற IMF இன் ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அதன் தகவல் தொடர்பு பணிப்பாளர் ஜூலி கோசாக், இலங்கையின் பொருளாதாரத் திட்டத்தின் நிலை மற்றும் வரவிருக்கும் மதிப்பீடுகள் குறித்த புதுப்பிப்பை வழங்கினார். அதில் அவர், கடந்த ஜூலை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1440554</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையின் நான்காவது மதிப்பாய்வை அங்கீகரித்த IMF நிர்வாகக் குழு!</title>
		<link>https://athavannews.com/2025/1437821</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 02 Jul 2025 02:22:26 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[EFF]]></category>
		<category><![CDATA[Evan Papageorgiou]]></category>
		<category><![CDATA[IMF]]></category>
		<category><![CDATA[ஐஎம்எப்]]></category>
		<category><![CDATA[கடன் வசதி]]></category>
		<category><![CDATA[சர்வதேச நாணய நிதியம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1437821</guid>

					<description><![CDATA[இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் நான்காவது மதிப்பாய்வை சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகக் குழு அங்கீகரித்துள்ளது. அதன்படி, இலங்கை இப்போது சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் சுமார் 350 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியைப் பெறும். இதன் மூலம் இதுவரை வழங்கப்பட்ட மொத்த IMF நிதி உதவி சுமார் 1.74 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கும். விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இலங்கையின் நான்காவது மதிப்பாய்வை மதிப்பிடுவதற்காக IMF இன் நிர்வாகக் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1437821</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையிடமிருந்து விரைவான சீர்திருத்தங்களை எதிர்பார்க்கும் IMF</title>
		<link>https://athavannews.com/2025/1432929</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 23 May 2025 06:11:29 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[EFF]]></category>
		<category><![CDATA[IMF]]></category>
		<category><![CDATA[Julie Kozack]]></category>
		<category><![CDATA[ஜூலி கோசாக்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1432929</guid>

					<description><![CDATA[இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) நான்காவது மதிப்பாய்வில் எட்டப்பட்ட ஊழியர்கள் அளவிலான ஒப்பந்தத்தை அதன் நிர்வாகக் குழு அங்கீகரிக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) நம்பிக்கை தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த ஒப்புதல் இலங்கை முக்கிய சீர்திருத்த உறுதிமொழிகளை நிறைவேற்றுவதைப் பொறுத்தது என்று IMF இன் தொடர்புத் துறையின் பணிப்பாளர் ஜூலி கோசாக் (Julie Kozack) குறிப்பிட்டார். IMF இன் வாராந்திர ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். இது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1432929</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி தொடர்பில் IMF செயற்குழு பெப். 28 மீளாய்வு!</title>
		<link>https://athavannews.com/2025/1421924</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 18 Feb 2025 08:39:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[EFF]]></category>
		<category><![CDATA[IMF]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1421924</guid>

					<description><![CDATA[இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் மூன்றாவது மதிப்பீட்டை மீளாய்வு செய்வதற்கும், அங்கீகரிப்பதற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்று சபை பெப்ரவரி 28, 2025 அன்று கூடவுள்ளது. IMF ஊழியர்களுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் திகதி மூன்றாம் மீளாய்வு தொடர்பான பணியாளர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டது. சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் ஒப்புதலுக்குப் பின்னர், இலங்கைக்கு சுமார் 333 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1421924</post-id>	</item>
	</channel>
</rss>
