<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>esala poya &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/esala-poya/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 29 Jul 2026 03:26:32 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>esala poya &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ஆன்மீக ஒளி பரப்பும் எசல பௌர்ணமி தினம் இன்று! </title>
		<link>https://athavannews.com/2026/1485135</link>
					<comments>https://athavannews.com/2026/1485135#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Jul 2026 03:25:21 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மீகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[esala poya]]></category>
		<category><![CDATA[எசல பௌர்ணமி]]></category>
		<category><![CDATA[கெளதம புத்தர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485135</guid>

					<description><![CDATA[இலங்கை உள்ளிட்ட உலகெங்கும் உள்ள பௌத்த மக்களால் மிகுந்த பக்தியுடன் அனுஷ்டிக்கப்படும் முக்கியமான சமய தினங்களில் ஒன்றான எசல பௌர்ணமி தினம் இன்று (29) அனுஷ்டிக்கப்படுகிறது. பௌத்த வரலாற்றில் பல முக்கியமான சம்பவங்கள் இடம்பெற்ற புனித நாளாக எசல பௌர்ணமி கருதப்படுகிறது. கௌதம புத்தரின் வாழ்க்கையில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகளை நினைவுகூரும் நாளாகவும் இது விளங்குகிறது. பௌத்த நம்பிக்கைகளின்படி, இத்திருநாளில்தான் ராணி மகா மாயா தேவியின் கருவில் இளவரசர் சித்தார்த்தர் (கெளதம புத்தர்) கருவுற்றார். இளவரசர் சித்தார்த்தர் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1485135/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485135</post-id>	</item>
	</channel>
</rss>
