<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>European Commission &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/european-commission/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 04 Aug 2026 02:54:52 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>European Commission &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>சியூட்டா குடியேற்ற நெருக்கடி: வலுவான எல்லைப் பாதுகாப்புக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1486008</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 04 Aug 2026 02:54:52 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ceuta]]></category>
		<category><![CDATA[European Commission]]></category>
		<category><![CDATA[migrant crossings]]></category>
		<category><![CDATA[Ursula von der Leyen]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1486008</guid>

					<description><![CDATA[எல்லைப் பாதுகாப்பு விவகாரத்தில் ஒன்றிணைந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் (Ursula von der Leyen) உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். கடந்த வாரம் மொராக்கோவிலிருந்து ஆயிரக்கணக்கான குடியேறிகள் ஸ்பெயினின் &#8216;சியூட்டா&#8217; (Ceuta) பகுதிக்குள் கட்டுப்பாடின்றி நுழைந்ததைத் தொடர்ந்து இந்த உத்தரவு வந்துள்ளது. சுமார் 69,500 குடியேறிகள் தற்போது மொராக்கோவிற்குத் திரும்பியுள்ளதாக ஸ்பெயின் மதிப்பிட்டுள்ளது. இது 50,000 பேர் என்ற ஆரம்பக்கட்ட மதிப்பீட்டை விட அதிகமாகும்.  எல்லைப் பகுதியில் ஸ்பெயின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1486008</post-id>	</item>
		<item>
		<title>தடுப்பூசி ஏற்றுமதியில் கடுமையான கட்டுப்பாடுகளை முன்வைக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்</title>
		<link>https://athavannews.com/2021/1204562</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Wed, 24 Mar 2021 13:48:53 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[AstraZeneca]]></category>
		<category><![CDATA[coronavirus]]></category>
		<category><![CDATA[European Commission]]></category>
		<category><![CDATA[ஐரோப்பிய ஒன்றியம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1204562</guid>

					<description><![CDATA[தடுப்பூசி ஏற்றுமதியில் கடுமையான கட்டுப்பாடுகளை முன்வைக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது. நாடுகளுக்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தை மதிக்க அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் தவறியதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றம் சுமத்தியிருந்த நிலையில் இந்த கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படவுள்ளன. அதன்படி இது குறித்து ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் வியாழக்கிழமை ஏற்றுமதி கட்டுப்பாடுகள் குறித்த திட்டங்களை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவுஸ்ரேலியாவுக்கு 250,000 டோஸ் கொரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்யும் நடவடிக்கையை இத்தாலிய அரசாங்கம் தடுத்திருந்தது. இந்த நடவடிக்கைக்கு சில வாரங்களுக்குப் பின்னர் மில்லியன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1204562</post-id>	</item>
	</channel>
</rss>
