<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Excise Department &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/excise-department/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 29 Jun 2026 07:37:11 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Excise Department &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>உத்தரவை மீறும் மதுபான விற்பனை நிலையங்களுக்கு எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2026/1480825</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Jun 2026 07:37:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Excise Department]]></category>
		<category><![CDATA[liquor outlets]]></category>
		<category><![CDATA[Poson]]></category>
		<category><![CDATA[பொசொன்]]></category>
		<category><![CDATA[மதுபான விற்பனை நிலையம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480825</guid>

					<description><![CDATA[பொசொன் பண்டிகையை முன்னிட்டு விதிக்கப்பட்ட கடையடைப்பு உத்தரவுகளைப் பின்பற்றத் தவறும் உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. கலால் திணைக்களத்தின் உத்தரவின்படி, நாடு முழுவதும் உள்ள உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்கள் அனைத்தும் ஜூன் 28 ஆம் திகதி மாலை முதல் மூடப்பட வேண்டும், ஜூன் 29-ஆம் திகதி வரும் &#8216;பொசொன்&#8217; பௌர்ணமி நாள் முழுவதும் அவை மூடப்பட வேண்டும்.  அத்துடன், மிஹிந்தலை, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480825</post-id>	</item>
		<item>
		<title>மதுவரித் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு – புத்தாண்டில் மதுபான கட்டுப்பாடு</title>
		<link>https://athavannews.com/2026/1471592</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Apr 2026 10:26:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Excise Department]]></category>
		<category><![CDATA[sell alcohol]]></category>
		<category><![CDATA[sstatement]]></category>
		<category><![CDATA[Tamil and Sinhala New Year]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1471592</guid>

					<description><![CDATA[எதிர்வரும் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, மதுபானம் விற்பனை செய்வதற்கான மதுவரி அனுமதிப்பத்திரம் பெற்ற இடங்களை மூடுவது தொடர்பாக மதுவரித் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் 13 மற்றும் 14 ஆகிய இரண்டு தினங்களில் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு பிறப்பினை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட வேண்டும் என பிரதி மதுவரி ஆணையாளர் ரொஷான் பெரேரா அறிவித்துள்ளார். இக்காலப்பகுதியில் இடம்பெறும் மதுவரி குற்றங்கள் மற்றும் புகையிலை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1471592</post-id>	</item>
		<item>
		<title>மதுபான நிலையங்களுக்கு இன்று பூட்டு!</title>
		<link>https://athavannews.com/2025/1449423</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 03 Oct 2025 04:21:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Excise Department]]></category>
		<category><![CDATA[liquor shops]]></category>
		<category><![CDATA[மதுபானம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1449423</guid>

					<description><![CDATA[உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கலால் திணைக்களம் பிறப்பித்த உத்தரவுக்கு அமைவாக இன்று (03) நாடு முழுவதும் உள்ள மதுபான சாலைகள் மற்றும் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.  அந்த உத்தரவுக்கு அமைவாக, உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் இன்று மதுபான விற்பனை நடவடிக்கைளை நிறுத்தி வைக்க வேண்டும். இதனை மீறும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது. மது அருந்துவதால் ஏற்படும் தீங்கு விளைவுகள் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்காக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1449423</post-id>	</item>
		<item>
		<title>மதுபானசாலைகளுக்கு இன்று பூட்டு!</title>
		<link>https://athavannews.com/2024/1413939</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 25 Dec 2024 05:19:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Excise Department]]></category>
		<category><![CDATA[wine stores]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1413939</guid>

					<description><![CDATA[நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகள் இன்று (25) மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பண்டியை முன்னிட்டு இந்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த உத்தரவை மீறும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கலால் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1413939</post-id>	</item>
		<item>
		<title>ஐந்து மதுபான உற்பத்தி நிறுவனங்களின் உரிமம் தற்காலிகமாக இரத்து &#8211; மதுபானத்திற்கு தட்டுப்பாடு?</title>
		<link>https://athavannews.com/2023/1356858</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Nov 2023 08:25:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Excise Department]]></category>
		<category><![CDATA[Excise Department of Sri Lanka]]></category>
		<category><![CDATA[சமன் ஜயசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1356858</guid>

					<description><![CDATA[எஞ்சிய வரியை செலுத்த தவறிய ஐந்து மதுபான உற்பத்தி நிறுவனங்களின் உரிமம் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த நிறுவனங்களுக்கு மதுபான உற்பத்தி மற்றும் அதனை விநியோகம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டதாக கலால் ஆணையாளர் நாயகம் சமன் ஜயசிங்க தெரிவித்தார். நீண்டகாலமாக நிலுவைத் தொகையை செலுத்தாத நிறுவனங்களின் வருடாந்த அனுமதிப்பத்திரம் ஒக்டோபர் 30ஆம் திகதியுடன் காலாவதியாகியுள்ளது. ஐந்து மதுபான உற்பத்தி நிலையங்களில் மது உற்பத்தி நிறுத்தப்பட்டாலும், மதுபான உற்பத்தி நிலையங்கள் அதிகளவில் உள்ளதால் சந்தையில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1356858</post-id>	</item>
	</channel>
</rss>
