<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Facebook &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/facebook/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sun, 19 Jul 2026 09:09:33 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Facebook &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>மெட்டா  சமூக ஊடகக் கட்டமைப்பு முடக்கம்!</title>
		<link>https://athavannews.com/2026/1483829</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 19 Jul 2026 09:09:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Facebook]]></category>
		<category><![CDATA[Instagram]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483829</guid>

					<description><![CDATA[இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் மெட்டா சமூக ஊடகக் கட்டமைப்பு முடக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, கணினிகள் மற்றும் மடிக்கணினிகள் மூலம் ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தை அணுகுவது தடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஃபேஸ்புக் செயலியைப் பயன்படுத்துவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483829</post-id>	</item>
		<item>
		<title>ஃபேஸ்புக்கில் AI மூலம் உருவாக்கப்பட்ட போலிப் பெண்கள் கணக்குகளை அம்பலப்படுத்திய புதிய ஆய்வு!</title>
		<link>https://athavannews.com/2026/1482400</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Jul 2026 07:50:02 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Facebook]]></category>
		<category><![CDATA[fake women]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482400</guid>

					<description><![CDATA[செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட ஃபேஸ்புக்கில் செயல்படும் போலிப் பெண்கள் கணக்குகள் குறித்த இலங்கையின் முதல் முறையான ஆய்வை மூத்த ஆராய்ச்சியாளர் கலாநிதி சஞ்சனா ஹட்டோடுவ வெளியிட்டுள்ளார். பயனர்களை சூதாட்டம், வயது வந்தவர்களுக்கான உரையாடல் (adult chat), கிரிப்டோ மற்றும் பிற சந்தேகத்திற்குரிய நிதித் தளங்களை நோக்கி ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு ஒருங்கிணைந்த வலைப்பின்னலை இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது. அந்த அறிக்கை 10 ஃபேஸ்புக் கணக்குகளை ஆய்வு செய்ததில், அவற்றில் ஒன்று கூட உண்மையான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482400</post-id>	</item>
		<item>
		<title>டிக்டோக், யூடியூபர்களின் ஃபேஸ்புக் பதிவுகளுக்கு 3,000 டொலர் வரை வழங்கும் மெட்டா!</title>
		<link>https://athavannews.com/2026/1469307</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 20 Mar 2026 03:02:54 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[தொழில்நுட்பம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Facebook]]></category>
		<category><![CDATA[Meta]]></category>
		<category><![CDATA[டிக்டோக்]]></category>
		<category><![CDATA[மெட்டா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1469307</guid>

					<description><![CDATA[சிறந்த படைப்பாளிகளை ஃபேஸ்புக்கிற்கு (முகநூல்) ஈர்ப்பதற்காக மெட்டா ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் அது பெரும் போனஸ் தொகைகளுடன் வருகிறது.  டிக்டோக், யூடியூப் அல்லது இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே அதிகப் பின்தொடர்பாளர்களைக் கொண்ட பிரபலமான படைப்பாளிகளை இலக்காகக் கொண்டு, ஃபேஸ்புக்கில் பதிவிடுவதற்காக மட்டுமே அவர்களுக்கு மாதம் $3,000 வரை போனஸ் வழங்கும் ஒரு புதிய முயற்சியை அந்த நிறுவனம் தொடங்குகிறது. மெட்டாவின் கூற்றுப்படி, “Creator Fast Track” என்ற இந்த திட்டத்தில் இன்ஸ்டாகிராம், டிக்டோக் அல்லது யூடியூப்பில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1469307</post-id>	</item>
		<item>
		<title>இனி வாட்சப் , பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த கட்டணம் &#8211; மெட்டாவின் புதிய அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1462014</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Wed, 28 Jan 2026 10:24:05 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[தொழில்நுட்பம்]]></category>
		<category><![CDATA[பல்சுவை]]></category>
		<category><![CDATA[#facebook #meta]]></category>
		<category><![CDATA[Facebook]]></category>
		<category><![CDATA[Instagram]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1462014</guid>

					<description><![CDATA[வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடகங்களில் கூடுதல் சேவைகளை பயன்படுத்த கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை விரைவில் அறிமுகம் செய்ய மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தகவல் பரிமாற்ற செயலியாக அறிமுகமான வாட்ஸ் அப் , பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் என்பன இன்று பொது மக்களின் அத்தியாவசிய தேவையாக மாறி விட்ட நிலையில் இவற்றில் கணக்கு இல்லாத நபர்களே இல்லை என்று கூறலாம். இந்நிலையில், வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராமை மேம்படுத்தி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1462014</post-id>	</item>
		<item>
		<title>விருந்துபசாரத்தில் ஈடுபட்ட இளைஞர்களிடம் இருந்து போதைப்பொருட்கள் மீட்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1440820</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 27 Jul 2025 10:19:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[arrest]]></category>
		<category><![CDATA[Drug]]></category>
		<category><![CDATA[Facebook]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1440820</guid>

					<description><![CDATA[கடுவெல வெலிவிட்ட பகுதியில் முகப்புத்தகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட விடுதி விருந்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது 21 இளைஞர்களை போதைப்பொருள் உள்ளிட்ட குற்றங்களில் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து பல சட்டவிரோத சிகரெட்டுகள், ஏழு போதை மாத்திரைகள் மற்றும் சில பொருட்களும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் 22 முதல் 27 வயதுக்குட்பட்டவர்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1440820</post-id>	</item>
		<item>
		<title>முகநூலில் ஜனாதிபதியின் போலி புகைப்படம் குறித்து விசாரணை!</title>
		<link>https://athavannews.com/2025/1422987</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 25 Feb 2025 09:41:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anura Kumara]]></category>
		<category><![CDATA[Facebook]]></category>
		<category><![CDATA[fake image]]></category>
		<category><![CDATA[அநுரகுமார]]></category>
		<category><![CDATA[புகைப்படம்]]></category>
		<category><![CDATA[போலி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1422987</guid>

					<description><![CDATA[பிரபல பாதாள உலகக்குழுத் தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான மாகந்துரே மதுஷின் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்துகொண்டதாகக் கூறப்படும் புகைப்படத்தைப் பகிர்ந்த முகநூல் கணக்கு தொடர்பில் விசாரணை நடத்துமாறு அரசாங்கத் தகவல் திணைக்களம் பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் (IGP) கோரிக்கை விடுத்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தரங்க லக்மால் என்ற நபரால் இந்த படம் முகநூலில் பரப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் தவறான தகவல்களை பகிர்ந்துள்ளமை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1422987</post-id>	</item>
		<item>
		<title>மெட்டா நிறுவனம்  பயனர்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1411863</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Thu, 12 Dec 2024 03:35:04 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[அவுஸ்ரேலியா]]></category>
		<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Facebook]]></category>
		<category><![CDATA[Fb]]></category>
		<category><![CDATA[Meta Company]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[updats]]></category>
		<category><![CDATA[whtsup]]></category>
		<category><![CDATA[world]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1411863</guid>

					<description><![CDATA[இலங்கையில் பல மணி நேரம் செயலற்ற நிலையில் இருந்த பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை வழமைக்கு திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நேற்று (11) நள்ளிரவு முதல் உலகின் பல்வேறு பகுதிகளில் வட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட மெட்டா சேவைகள் முடங்கியதால் பயனர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். அதன்படி நேற்றிரவு 11 மணி முதல் வட்ஸ்அப் செயலியின் மூலம் குறுந்தகவல்கள் எதுவும் பகிர இயலவில்லை என்று எக்ஸ் தளத்தில் உலகம் முழுவதும் உள்ள பயனர்கள் முறைப்பாடுகளை அளித்து வந்தனர். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1411863</post-id>	</item>
		<item>
		<title>வழமைக்கு திரும்பியது &#8220;facebook&#8221;</title>
		<link>https://athavannews.com/2024/1372342</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Tue, 05 Mar 2024 16:49:22 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Facebook]]></category>
		<category><![CDATA[Instagram]]></category>
		<category><![CDATA[update]]></category>
		<category><![CDATA[world newe]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1372342</guid>

					<description><![CDATA[உலகளாவிய ரீதியில்  செயலிழந்திருந்த (facebook ) வழமைக்கு திரும்பியுள்ளதாக மெட்டா தெரிவித்துள்ளது. இதேவேளை உலகளாவிய ரீதியில் இன்று  (facebook ) திடீரென செயலிழந்திருந்தது. இதனை தொடர்ந்து பேஸ்புக் கணக்கு  பயனர்கள் முறையிட்டுள்ளனர். இதேவேளை இதுவரை  சமூகவளைத்தளம்  செலிழப்புக் குறித்து மெட்டா நிறுவனம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அத்துடன் மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டகிராம் ஆகிய கமூக ஊடகங்களும் முடங்கியிருந்தது. மேலும் மெடா சமூக வலையமைப்பின் பேஸ்புக், இன்ஸ்ராகிரேம் மற்றும் மேசேன்சர் ஆகிய செயலிகள் செயலிழந்த நிலையில், அந்த  வலையமைப்பின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1372342</post-id>	</item>
		<item>
		<title>உலகளாவிய ரீதியில்&#8221; facebook&#8221;  செயலிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1372334</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Tue, 05 Mar 2024 16:09:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Facebook]]></category>
		<category><![CDATA[Instagram]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Social media]]></category>
		<category><![CDATA[update]]></category>
		<category><![CDATA[world]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1372334</guid>

					<description><![CDATA[உலகளாவிய ரீதியில் ( facebook ) திடீரென செயலிழந்துள்ளது. இதனை தொடர்ந்து பேஸ்புக் கணக்கு  பயனர்கள் முறையிட்டுள்ளனர். இதேவேளை இதுவரை  சமூகவளைத்தளம்  செலிழப்புக் குறித்து மெட்டா நிறுவனம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அத்துடன் மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டகிராம் ஆகிய கமூக ஊடகங்களும் முடங்கியுள்ளது. மேலும் மெடா சமூக வலையமைப்பின் பேஸ்புக், இன்ஸ்ராகிரேம் மற்றும் மேசேன்சர் ஆகிய செயலிகள் செயலிழந்த நிலையில், அந்த  வலையமைப்பின் வட்ஸ்அப் மாத்திரம் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1372334</post-id>	</item>
		<item>
		<title>பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார் மார்க்!</title>
		<link>https://athavannews.com/2024/1368086</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 02 Feb 2024 04:57:02 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Facebook]]></category>
		<category><![CDATA[Mark Zuckerberg]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1368086</guid>

					<description><![CDATA[அமெரிக்க செனட் சபையினால் நடத்தப்பட்ட  விசாரணையின் போது மார்க் சக்கர்பெர்க் (Mark Zuckerberg) பகிரங்கமாக பெற்றோர்களிடம்  மன்னிப்புக் கேட்ட சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசென்ஜர் உள்ளிட்ட சமூக ஊடகங்களினால் தமது பிள்ளைகள் பெரிதும்  பாதிக்கப்பட்டு வருவதாக அமெரிக்க மக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் குறித்த குற்றச்சாட்டு தொடர்பாக அமெரிக்க செனட் சபை அண்மையில் விசாரணைகளை முன்னெடுத்தது. இதன்போது குடியரசு கட்சியின் செனட்டர் ஜோஷ் ஹாவ்லி (Josh Hawley),  பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1368086</post-id>	</item>
	</channel>
</rss>
