<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>fake Police identities &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/fake-police-identities/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 23 Jul 2026 06:42:45 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>fake Police identities &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பொலிஸ் அடையாளங்களை பயன்படுத்தி சமூக ஊடகங்களில் மோசடி; பொது மக்கள் அவதானம்!</title>
		<link>https://athavannews.com/2026/1484357</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Jul 2026 06:42:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[fake Police identities]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[scams]]></category>
		<category><![CDATA[Social media]]></category>
		<category><![CDATA[பொலிஸ்]]></category>
		<category><![CDATA[மோசடி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484357</guid>

					<description><![CDATA[பொலிஸ் அதிகாரிகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தியும், பொலிஸ் அதிகாரிகளாக போலி வேடமிட்டு சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் இலங்கை காவல்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில், இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி, பொலிஸ் அதிகாரிகளின் புகைப்படங்களை பயன்படுத்தி மோசடிக்காரர்களால் மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகள் மீண்டும் மீண்டும் பதிவாகி வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.  இது தொடர்பாக பொலிஸாரால் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, பல சந்தர்ப்பங்களில் சந்தேகநபர்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484357</post-id>	</item>
	</channel>
</rss>
