<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>fire accident &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/fire-accident/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sun, 23 Aug 2026 11:28:37 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>fire accident &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ஹபரனை ஹுருலு காப்பகத்தில் கொழுந்துவிட்டு எரிந்த தீ: 100 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி சாம்பல்!</title>
		<link>https://athavannews.com/2026/1488210</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 23 Aug 2026 11:28:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[fire accident]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1488210</guid>

					<description><![CDATA[ஹபரானை, ஹுருலு சூழலியல் பூங்கா காப்பகத்தில் இன்று (23) பிற்பகல் இடம்பெற்ற பாரிய தீ விபத்தில் சுமார் 100 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளது. இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இத்தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், வனப்பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வேட்டைக்காரர்களே இத்தீயை வைத்துள்ளதாக வனப் பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேகம் வெளியிடுகின்றனர். தீ பரவியதை அடுத்து, வனப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஹபரானைப் பொலிஸார் இணைந்து தீவிர பிரயத்தனத்திற்கு மத்தியில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1488210</post-id>	</item>
		<item>
		<title>காட்டுத்தீயில் இரண்டு பிரான்ஸ் தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1484240</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Jul 2026 08:18:43 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[fire accident]]></category>
		<category><![CDATA[France]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484240</guid>

					<description><![CDATA[தென்மேற்கு பிரான்சில் உள்ள போர்டோ விமான நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட ஒரு பெரிய காட்டுத்தீயை அணைக்க முயன்றபோது இரண்டு பிரெஞ்சு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர். விமான நிலைய வாகன நிறுத்துமிடத்திற்கு அருகிலுள்ள ஒரு புதரில் தொடங்கிய இந்தத் தீ, பின்னர் அருகிலுள்ள ஒரு கட்டிடத்திற்கும் பரவியது. இந்தத் தீயினால் ஏற்பட்ட பெரும் புகை மண்டலத்துடன், போர்டோ விமான நிலையத்திற்கு வரும் பல விமானங்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484240</post-id>	</item>
		<item>
		<title>ரத்மலான பொருளாதார மையம் அருகே அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து!</title>
		<link>https://athavannews.com/2026/1483819</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 19 Jul 2026 07:39:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[fire accident]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483819</guid>

					<description><![CDATA[இன்று காலை (19) ரத்மலான பொருளாதார மையம் அருகே உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. அடுக்குமாடிக் குடியிருப்பின் இரண்டாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாக தெஹிவலா தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. தீயை அணைப்பதற்காக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், தீயை அணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெஹிவல தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483819</post-id>	</item>
		<item>
		<title>மட்டக்களப்பில் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பிள்ளைகளின் தந்தை பொலிஸாரினால் கைது !</title>
		<link>https://athavannews.com/2026/1476857</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Fri, 29 May 2026 06:51:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[arrest]]></category>
		<category><![CDATA[Batticaloa]]></category>
		<category><![CDATA[death]]></category>
		<category><![CDATA[fire accident]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1476857</guid>

					<description><![CDATA[மட்டக்களப்பு நகரில் உள்ள விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பிள்ளைகளின் தந்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, குறித்த தந்தை உயிரிழந்த இரண்டு பிள்ளைகளின், தாய்க்கு புற்றுநோய் எனக் கூறி, போலி அடையாள அட்டையை பயன்படுத்தி பிள்ளைகளை வைத்து பிச்சை எடுத்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளமை தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளது. மட்டக்களப்பு வைத்தியசாலையில் புற்றுநோய்க்காக அனுமதிக்கப்பட்டுள்ள தாயை பார்வையிடுவதற்காக தந்தையுடன் அவரது இரண்டு பிள்ளைகள் பதுளையில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1476857</post-id>	</item>
		<item>
		<title>தலைமன்னார் பிரதான வீதி,செல்வேரி பகுதியில் பனங்காட்டில் திடீர் தீப்பரவல்!</title>
		<link>https://athavannews.com/2026/1476087</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Fri, 22 May 2026 05:02:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மன்னாா்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[fire accident]]></category>
		<category><![CDATA[mannar]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1476087</guid>

					<description><![CDATA[மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,செல்வேரி பகுதியில் உள்ள பனங்காட்டில் நேற்று (21) மாலை திடீர் தீப்பரவல் ஏற்பட்டது. இந்த நிலையில் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில்,அவர்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்க நடவடிக்கை மேற்கொண்டனர். இதன் போது பொலிஸ்,இராணுவம் மற்றும் கடற் படையினரின் தீவிர முயற்சியால் நீண்ட நேரத்தின் பின்னர் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. குறித்த தீயினால் சில பனை மரங்கள் எரிந்து சேதமாகியுள்ளன. தீ பரவியதற்கான காரணம் தெரிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1476087</post-id>	</item>
		<item>
		<title>யாழ் போதனா வைத்தியசாலையின் தீ விபத்து குறித்து சிறிபவானந்தராசா கருத்து!</title>
		<link>https://athavannews.com/2026/1474770</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sat, 09 May 2026 11:28:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[fire accident]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1474770</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் , களஞ்சிய சாலையில் இருந்த 60 வீதத்திற்கும் அதிகமான மருந்துகள் நீதியில் எரிந்து நாசமாகியுள்ளதாக போதனா வைத்தியசாலையின் முன்னாள் பிரதி பணிப்பாளரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான ச. சிறிபவானந்தராசா தெரிவித்துள்ளார். போதனா வைத்தியசாலை மருந்து களஞ்சியத்தில் இன்றைய தினம் தீ விபத்து ஏற்பட்டிருந்த நிலையில் பலத்த போராட்டத்தின் மத்தியில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் குறித்த பகுதிகளை இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்வையிட்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1474770</post-id>	</item>
		<item>
		<title>ஸ்காட்லாந்தில் கார் கேரேஜில் பயங்கரத் தீ விபத்து: சாலைகள் மூடல்!</title>
		<link>https://athavannews.com/2026/1473743</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Apr 2026 08:39:19 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[England]]></category>
		<category><![CDATA[fire accident]]></category>
		<category><![CDATA[uk news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1473743</guid>

					<description><![CDATA[ஸ்காட்லாந்தின் தெற்கு லான்ஷியர் (South Lanarkshire) பகுதியில் உள்ள உட்டிங்ஸ்டன் (Uddingston) நகரில் அமைந்துள்ள கார் திருத்தும் நிலையம் மற்றும் மோட்டார் மையத்தில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தெற்கு லான்ஷியரின் உட்டிங்ஸ்டன் பகுதியில் உள்ள போத்வெல் வீதியில் (Bothwell Road) அமைந்துள்ள கார் கேரேஜ் ஒன்றில் நேற்று இரவு பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. விபத்தின் தீவிரத்தினால் கட்டிடத்தின் கூரை இடிந்து விழுந்ததுடன், தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் இரவு முழுவதும் தீயை அணைக்க முற்பட்டுள்ளனர். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1473743</post-id>	</item>
		<item>
		<title>வேதாந்தா கொதிகலன் வெடிப்பு: உயிரிழப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்வு !</title>
		<link>https://athavannews.com/2026/1472424</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 19 Apr 2026 05:33:31 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[death]]></category>
		<category><![CDATA[fire accident]]></category>
		<category><![CDATA[india news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1472424</guid>

					<description><![CDATA[சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள வேதாந்தா மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கொதிகலன் (Boiler) வெடிப்பு விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ள நிலையில், இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் சக்தி (Sakti) மாவட்டத்தில் உள்ள வேதாந்தா வெப்ப மின் நிலையத்தில் அண்மையில் ஏற்பட்ட கொதிகலன் வெடிப்பு விபத்து, மாநிலத்தின் மோசமான தொழில்முறை விபத்துகளில் ஒன்றாக மாறியுள்ளது. சிகிச்சை பெற்று வந்த தொழிலாளர்களில் மேலும் இருவர் உயிரிழந்ததைத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1472424</post-id>	</item>
		<item>
		<title>வவுனியாவில் புகைப்பட நிலையத்தில் தீ விபத்து &#8211; பெறுமதியான பொருட்களுக்கு சேதம்!</title>
		<link>https://athavannews.com/2026/1472186</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Apr 2026 06:35:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[வவுனியா]]></category>
		<category><![CDATA[fire accident]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<category><![CDATA[studio]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1472186</guid>

					<description><![CDATA[வவுனியா முதலாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள புகைப்பட நிலையமொன்றில் நேற்று இரவு இடம்பெற்ற தீ விபத்து காரணமாக நிலையத்தில் உள்ள பெறுமதியான பொருட்கள் எரிந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து தொடர்பாக தகவல் கிடைத்தவுடன் பொதுமக்கள் மற்றும் மாநகரசபையின் தீயணைப்பினரும் இணைந்து செயல்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆரம்ப கட்ட விசாரணைகளின் அடிப்படையில், மின்சார ஒழுக்கினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1472186</post-id>	</item>
		<item>
		<title>சத்தீஸ்கரில் உள்ள தனியார் அனல் மின் நிலையத்தில்  கொதிகலன்  வெடிப்பு &#8211; 10 தொழிலாளர்கள்  உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1471914</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Wed, 15 Apr 2026 09:17:05 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[death]]></category>
		<category><![CDATA[fire accident]]></category>
		<category><![CDATA[india news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1471914</guid>

					<description><![CDATA[சத்தீஸ்கரில் உள்ள தனியார் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்ததில், 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சத்தீஸ்கரின் சக்தி மாவட்டத்தில் உள்ள சிங்கித்தராய் கிராமத்தில், &#8216;வேதாந்தா&#8217; நிறுவனத்தின் அனல் மின் உற்பத்தி நிலையம் உள்ளது. இங்கு நேற்று பிற்பகலில், 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். அப்போது அங்கிருந்த பாய்லர் குழாய் திடீரென வெடித்து சிதறியது. இதில், மூன்று தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஏழு பேர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்ததுடன் 40 பேர் படுகாயம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1471914</post-id>	</item>
	</channel>
</rss>
