<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Fire breaks &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/fire-breaks/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 13 Jul 2026 04:02:02 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.3</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Fire breaks &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>களுத்துறை மாவட்டச் செயலகத்தில் தீ விபத்து!</title>
		<link>https://athavannews.com/2026/1482909</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 13 Jul 2026 04:02:02 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Fire breaks]]></category>
		<category><![CDATA[Kalutara]]></category>
		<category><![CDATA[களுத்துறை]]></category>
		<category><![CDATA[தீ விபத்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482909</guid>

					<description><![CDATA[களுத்துறை மாவட்டச் செயலகத்தின் தரைத்தளத்தில் உள்ள மின் அமைப்பில் இன்று (13) காலை சுமார் 8:30 மணியளவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் அங்குள்ள உபகரணங்கள் சேதமடைந்தன. எனினும், இச்சம்பவத்தினால் உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ எதுவும் ஏற்படவில்லை. களுத்துறை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் சம்பவ இடத்திற்குத் தீயணைப்பு வாகனங்களை அனுப்பி, தீயை வெற்றிகரமாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதற்கிடையில், இச்சம்பவத்தைத் தொடர்ந்து களுத்துறை மாவட்டச் செயலகத்திற்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482909</post-id>	</item>
		<item>
		<title>இந்தியாவின் மின்னணுவியல் தொழிற்சாலையில் தீ விபத்து!</title>
		<link>https://athavannews.com/2024/1413455</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sun, 22 Dec 2024 09:07:23 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Fire breaks]]></category>
		<category><![CDATA[Noida sector 65]]></category>
		<category><![CDATA[நொய்டா செக்டார்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1413455</guid>

					<description><![CDATA[உத்தரப் பிரதேசின் நொய்டா செக்டார் 65 இல் அமைந்துள்ள மின்னணுவியல் நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுமார் 15 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 75 தீயணைப்பு வீரர்கள் அந்த இடத்தில் உள்ளனர், மேலும் நிறுவனத்தின் அடித்தளத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பான சேத விபரங்கள் இன்னும் மதிப்பிடப்படவில்லை.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1413455</post-id>	</item>
	</channel>
</rss>
