<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>fishing boat &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/fishing-boat/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sat, 11 Jul 2026 05:06:45 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>fishing boat &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>150 லீற்றர் கசிப்பு கடத்திய ஒருவர் கைது</title>
		<link>https://athavannews.com/2026/1482767</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sat, 11 Jul 2026 05:06:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[150 liters]]></category>
		<category><![CDATA[fishing boat]]></category>
		<category><![CDATA[Kanjiramguda Wavi.]]></category>
		<category><![CDATA[man]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482767</guid>

					<description><![CDATA[கொக்கட்டிச்சோலையில் இருந்து ஆரையம்பதி பிரதேசத்துக்கு காஞ்சிரம்குடா வாவி ஊடாக மீன்பிடி தோணியில் கசிப்பு கடத்தி சென்று ஒருவரை 150 லீற்றர் கசிப்புடன் நேற்று அதிகாலையில் கஞ்சரம்குடாவில் வைத்து 60 வயதுடைய ஒருவரை கைது செய்துள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிசார் தெரிவித்தனர் விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் வேனுஜன் தலைமையில் பொலிஸ் கொஸ்தாப்பரகளான யசோதரன்,  ஹேமச்சந்திர மற்றும் விசேட புலனாய்வு பிரிவினர் இணைந்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482767</post-id>	</item>
		<item>
		<title>மீனவர்களுக்கான மண்ணெண்ணெய் மானியத்தில் மாற்றம்!</title>
		<link>https://athavannews.com/2024/1411673</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 10 Dec 2024 06:53:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Allowance]]></category>
		<category><![CDATA[fishing boat]]></category>
		<category><![CDATA[படகு]]></category>
		<category><![CDATA[மண்ணெண்ணெய்]]></category>
		<category><![CDATA[மீனவர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1411673</guid>

					<description><![CDATA[அடுத்த 5 மாதங்களுக்கு மீனவர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் மானியமாக மாதாந்தம் 9,375 ரூபாவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்ட விரைவு சிறிய மீன்பிடிப் படகுகளுக்கு இந்த மானியம் வழங்கப்பட உள்ளது. இன்று (10) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும், அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ இந்த தவலை தெரிவித்தார். முன்னர் மீனவர்களுக்கு வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் மானியத்தை இலகுபடுத்தும் நோக்கில் இந்தத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1411673</post-id>	</item>
		<item>
		<title>தென்கொரியாவில் படகு விபத்து; இருவர் உயிரிழப்பு, 12 பேர் மாயம்!</title>
		<link>https://athavannews.com/2024/1407830</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 08 Nov 2024 09:42:41 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[fishing boat]]></category>
		<category><![CDATA[Jeju]]></category>
		<category><![CDATA[Seoul]]></category>
		<category><![CDATA[South Korea]]></category>
		<category><![CDATA[சியோல்]]></category>
		<category><![CDATA[தென்கொரியா]]></category>
		<category><![CDATA[படகு]]></category>
		<category><![CDATA[ஜெஜு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1407830</guid>

					<description><![CDATA[தென் கொரியாவில் மீன்பிடி படகு ஒன்று கவிழ்ந்ததில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், 12 பேர் காணாமல் போயுள்ளதாக அந் நாட்டு கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென் கொரியாவின் தெற்கு தீவான ஜெஜு (Jeju) இன் கரையில் இருந்து 24 கி.மீ (14.9 மைல்) தொலைவில் உள்ள கடற்பரப்பில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக சியோலை தளமாகக் கொண்ட யோன்ஹாப் செய்திச் சேவை கூறியுள்ளது. 129 டன் எடையுள்ள Geumseong படகில் 16 தென் கொரியர்கள், 11 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1407830</post-id>	</item>
		<item>
		<title>பிலிப்பைன்ஸ் கடலில் தீப்பிடித்து எரிந்த மீன்படி படகு &#8211; 6 பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1386365</link>
		
		<dc:creator><![CDATA[Thavanathan Ravivarman]]></dc:creator>
		<pubDate>Thu, 06 Jun 2024 05:32:18 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Fire]]></category>
		<category><![CDATA[fishing boat]]></category>
		<category><![CDATA[kill 6 crewmembers]]></category>
		<category><![CDATA[Philippine]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1386365</guid>

					<description><![CDATA[மத்திய பிலிப்பைன்ஸ் மாகாணத்தில் மீன்பிடி படகொன்று கடலில் தீப்பிடித்து எரிந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. மத்திய பிலிப்பைன்ஸ் செபு மாகாணத்தில் நாகா நகர் தீவுப்பகுதியில் நேற்றிரவு(05) மீன்பிடி படகொன்று திடீரென தீ பிடித்து எரிந்ததாக கடலோர பாதுகாப்புபடை அதிகாரிகள் இன்று (06) தெரிவித்துள்ளனர். மூங்கிலாலான குறித்த படகில், முன்னதாக இயந்திர கோளாறு ஏற்பட்டதையடுத்து, தீ படகை சூழ்ந்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது மீன்பிடித் தொழிலாளர்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1386365</post-id>	</item>
	</channel>
</rss>
