<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Five people &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/five-people/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sun, 13 Sep 2026 07:58:16 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Five people &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>மாரவில கடற்பகுதியில் இருவேறு இடங்களில் விபத்து</title>
		<link>https://athavannews.com/2026/1490233</link>
					<comments>https://athavannews.com/2026/1490233#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sun, 13 Sep 2026 07:58:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[coast of Marawila.]]></category>
		<category><![CDATA[Five people]]></category>
		<category><![CDATA[gone missing.]]></category>
		<category><![CDATA[two separate incidents]]></category>
		<category><![CDATA[University admission]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1490233</guid>

					<description><![CDATA[மாரவில கடல் பகுதியில் இரு வேறு இடங்களில் நேர்ந்த விபத்துகளில் 5 பேர் கடல் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதில் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார். நேற்று (12) பிற்பகல் இச்சம்பவத்தில் காணாமல் போனவர், உயர்தர கணிதப் பிரிவில் பயின்று பல்கலைக்கழகத்திற்குத் தகுதி பெற்ற குளியாபிட்டிய, அனுக்கனையைச் சேர்ந்த வித்தானகே ஷாலித தனுர்தர மதுஷான் என்ற 21 வயது இளைஞராவார். இவர் உட்பட 7 பேர் கொண்ட குழுவினர் குளியாபிட்டியவிலிருந்து மாரவில கடற்கரைக்குச் சுற்றுலா [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1490233/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1490233</post-id>	</item>
		<item>
		<title>வீடு புகுந்து கொடூரத் தாக்குதல்: 25 பேர் கொண்ட கும்பல் அட்டகாசம்</title>
		<link>https://athavannews.com/2026/1483661</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sat, 18 Jul 2026 05:49:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முல்லைத்தீவு]]></category>
		<category><![CDATA[Five people]]></category>
		<category><![CDATA[Hospital]]></category>
		<category><![CDATA[Police Station]]></category>
		<category><![CDATA[reported]]></category>
		<category><![CDATA[seriously injured]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483661</guid>

					<description><![CDATA[முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவில் வீடு ஒன்றின் கூரையை உடைத்து 25 க்கும் மேற்பட்ட கும்பல் உள்நுழைந்து தாக்குதல் மேற்கொண்டதில் இரு பெண்கள் உட்பட ஐவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதையடுத்து, இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலில் காயமடைந்த இரு பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள்  முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் . அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483661</post-id>	</item>
		<item>
		<title>ராகமவில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் &#8211; பெண் உட்பட 5 பேர் சிக்கினர்</title>
		<link>https://athavannews.com/2026/1472354</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sat, 18 Apr 2026 06:15:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[arrested]]></category>
		<category><![CDATA[Five people]]></category>
		<category><![CDATA[main suspect]]></category>
		<category><![CDATA[Ragama Police]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1472354</guid>

					<description><![CDATA[ராகம பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றினுள் வைத்து பெண் ஒருவரின் தலைமுடியை வெட்டி, அவருக்குக் சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பாக பிரதான சந்தேகநபர் உட்பட ஐவர் ராகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக வலைத்தளங்களில் பரவிய காணொளி காட்சிகளின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த ராகம பொலிஸார்,  பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர், அவரை மருத்துவப் பரிசோதனைக்காக ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான 27 வயதுடைய ராகம பகுதியைச் சேர்ந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1472354</post-id>	</item>
		<item>
		<title>யாழ் விபத்து: கார் – முச்சக்கர வண்டி மோதி 5 பேர் காயம்</title>
		<link>https://athavannews.com/2026/1468167</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Thu, 12 Mar 2026 09:19:06 +0000</pubDate>
				<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[Five people]]></category>
		<category><![CDATA[jaffna Teaching Hospital.]]></category>
		<category><![CDATA[seriously injured in a car-three-wheeler accident i]]></category>
		<category><![CDATA[two foreign tourists]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1468167</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கார் &#8211; முச்சக்கர வண்டி விபத்தில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் இருவர் உள்ளிட்ட 5 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ள பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 67 மற்றும் 70 வயதுடைய இருவர் வாடகைக் கார் ஒன்றில் மண்கும்பான் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை அவர்களின் காருக்கு எதிரே வந்த முச்சக்கரவண்டியில் மோதி விபத்துக்குள்ளானது. அதன்போது காரில் பயணித்த பிரான்ஸ் நாட்டவர்கள் இருவர் மற்றும் கார் சாரதி, முச்சக்கர வண்டியில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1468167</post-id>	</item>
		<item>
		<title>சீனாவில் ரயில் பாலம் இடிந்து விபத்து</title>
		<link>https://athavannews.com/2026/1462992</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Tue, 03 Feb 2026 11:32:37 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[Five people]]></category>
		<category><![CDATA[railway bridge under construction collapsed in China.]]></category>
		<category><![CDATA[reported]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1462992</guid>

					<description><![CDATA[சீனாவில் கட்டுமானத்தில் இருந்த ரயில் பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் 05 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜியாங்சுவில் உள்ள யான்செங்கில் நேற்று மாலை இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. மீட்புக் குழுக்களின் தொடர் முயற்சியின் பயனாக 03 பேரின் சடலங்கள் இன்று  காலை மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் இடம்பெற்ற உடனேயே அவசர சேவைகள் அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1462992</post-id>	</item>
	</channel>
</rss>
