<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Flood &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/flood/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sun, 24 May 2026 02:07:04 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Flood &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>மோசமான வானிலையால் 7,482 குடும்பங்களைச் சேர்ந்த 28,933 பேர் பாதிப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1476277</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sun, 24 May 2026 02:07:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[DMC]]></category>
		<category><![CDATA[Flood]]></category>
		<category><![CDATA[அனர்த்தம்]]></category>
		<category><![CDATA[மோசமான வானிலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1476277</guid>

					<description><![CDATA[நாட்டில தற்சமயம் நிலவும் மோசமான வானிலை காரணமாக 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மோசமான வானிலையால் 7,482 குடும்பங்களைச் சேர்ந்த 28,933 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, கம்பஹா மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அதன்படி அங்கு மொத்தமாக 3,950 குடும்பங்களைச் சேர்ந்த 15,313 பேர் பாதிக்கப்பட்டதுடன், உயிரிழப்பு சம்பவம் ஒன்றும் பதிவாகியுள்ளது. மேலும், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1476277</post-id>	</item>
		<item>
		<title>குடா கங்கை உப-பள்ளத்தாக்கு வலையத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2026/1475305</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Fri, 15 May 2026 04:48:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Flood]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1475305</guid>

					<description><![CDATA[களு கங்கையின் கிளையாறான குடா கங்கை உப-பள்ளத்தாக்கு வலையத்தில் வெள்ள அபாய எச்சரிக்கையை நீர்ப்பாசனத் திணைக்களம் விடுத்துள்ளது. இன்று (15) முற்பகல் 8:00 மணிக்கு அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையின்படி, எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குடா கங்கை உப-பள்ளத்தாக்கின் மேல்நிலைப் பகுதிகளில் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதோடு, தொடர்ந்தும் மழை பெய்து வருவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளதுடன் ஆற்று நீர்மட்ட அளவீடுகள் மற்றும் மழைவீழ்ச்சி தரவுகளின் பகுப்பாய்வுகளின்படி, புளத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்தநுவர ஆகிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1475305</post-id>	</item>
		<item>
		<title>அடுத்த சில நாட்களுக்கு ஐக்கிய இராஜ்ஜியத்தின் பல பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை! </title>
		<link>https://athavannews.com/2026/1465235</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 17 Feb 2026 07:06:46 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Flood]]></category>
		<category><![CDATA[uk]]></category>
		<category><![CDATA[weather warnings]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1465235</guid>

					<description><![CDATA[அடுத்த சில நாட்களுக்கு மழை மற்றும் பனிப்பொழிவு பதிவாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஐக்கிய இராஜ்ஜியத்தின் பல பகுதிகளில்  தொடரும் சீரற்ற வானிலை மேலும் ஒரு வாரம் நீடிக்கும் என்று இங்கிலாந்தின் தேசிய வானிலை அலுவலகம் எச்சரித்துள்ளது. அதன்படி, ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு இங்கிலாந்தில் உள்ள பகுதிகளுக்கு மஞ்சள் நிற வானிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. மேலும், வடக்கு அயர்லாந்து முழுவதற்கும் தனி எச்சரிக்கை அமுலில் உள்ளது. அதேநேரம், இங்கிலாந்தில் 198 இடங்களில் வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1465235</post-id>	</item>
		<item>
		<title>நாட்டின் பல மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2026/1458812</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 08 Jan 2026 02:36:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Flood]]></category>
		<category><![CDATA[எச்சரிக்கை]]></category>
		<category><![CDATA[வெள்ளம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1458812</guid>

					<description><![CDATA[நாட்டின் பல மாவட்டங்களைச் சேர்ந்த பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசணத் திணைக்களம் எச்சரித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவல்களுக்கு அமைவாக, ஊவா, கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களுக்குள் அமைந்துள்ள ஆற்றுப் படுகைகளில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, அனுராதபுரம், திருகோணமலை, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் உள்ள ஆற்றுப் படுகைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ள ஆரம்பகட்ட எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1458812</post-id>	</item>
		<item>
		<title>இதுவரை 3,708 ஹெக்டேர் விவசாய நிலங்களுக்கு இழப்பீடு!</title>
		<link>https://athavannews.com/2025/1457538</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Dec 2025 02:20:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ditwah]]></category>
		<category><![CDATA[Flood]]></category>
		<category><![CDATA[டித்வா]]></category>
		<category><![CDATA[விவசாயிகள்]]></category>
		<category><![CDATA[வெள்ளம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1457538</guid>

					<description><![CDATA[டித்வா சூறாவளியால் சேதமடைந்த நெல், பிற பயிர்களுக்கான மானியங்கள் மற்றும் இழப்பீட்டுத் தொகைகள் தொடர்பான அறிக்கையை விவசாயத் திணைக்களம் சமர்ப்பித்துள்ளது. 66,965 நெல் விவசாயிகளுக்கும், ஏனைய பயிர் செய்கையில் ஈடுபட்டுள்ள 16,869 விவசாயிகளுக்கும் மானியங்களும் இழப்பீடுகளும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்யைில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நெல் பயிர் செய்கைக்காக 66,965 விவசாயிகளுக்குச் சொந்தமான 33,215 ஹெக்டேர் நிலத்திற்கு 4,982 மில்லியன் ரூபா இழப்பீடாக செலுத்தப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நெல் பயிர்செய்கை இழப்பீட்டுக்கு சுமார் 50,000 ஹெக்டேர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1457538</post-id>	</item>
		<item>
		<title>பேரிடரால் பாதிக்கப்பட்ட 85,351 நபர்கள் இன்னும் தற்காலிக தங்குமிடங்களில்!</title>
		<link>https://athavannews.com/2025/1455928</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 11 Dec 2025 03:12:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[DMC]]></category>
		<category><![CDATA[Flood]]></category>
		<category><![CDATA[மண்சரிவு]]></category>
		<category><![CDATA[வெள்ளம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1455928</guid>

					<description><![CDATA[நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 26,841 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 85,351 நபர்கள் தற்போது தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. அவர்கள் 873 மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று DMC குறிப்பிட்டுள்ளது. இதேவேளை பேரிடர் காரணமாக நாடு முழுவதும் பதிவான உயிரிழப்புகளின் எண்ணிக்கையானது 639 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம், 193 பேர் காணாமல் போயுள்ளனர். 5,346 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன, 86,245 வீடுகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1455928</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையின் அவசர சுகாதாரப் பணிகளை வலுப்படுத்த 175,000 டொலர்களை விடுவித்த WHO</title>
		<link>https://athavannews.com/2025/1455018</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 03 Dec 2025 09:25:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Flood]]></category>
		<category><![CDATA[WHO]]></category>
		<category><![CDATA[உலக சுகாதார]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1455018</guid>

					<description><![CDATA[இலங்கையின் 25 மாவட்டங்களிலும் கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உயிர்காக்கும் சுகாதார சேவைகளை ஆதரிப்பதற்காக உலக சுகாதார ஸ்தாபனம் 175,000 அமெரிக்க டொலர்களை அவசர நிதியாக வெளியிட்டுள்ளது. இந்த நிதி அதிர்ச்சி சிகிச்சை, முதலுதவி, மருத்துவமனை சிகிச்சைக்கான பரிந்துரைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு ஆதரவை வழங்க விரைவான பதில் மருத்துவ மற்றும் பொது சுகாதார குழுக்களை ஈடுபடுத்தப் பயன்படுத்தப்படும்.  குழுக்கள் மருத்துவப் பரிசோதனையை நடத்துதல், சுகாதாரம் மற்றும் மருந்துத் தேவைகளை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1455018</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையின் முக்கிய வெள்ள எச்சரிக்கைகள் நீக்கம்!</title>
		<link>https://athavannews.com/2025/1455015</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 03 Dec 2025 09:10:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Flood]]></category>
		<category><![CDATA[வெள்ளம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1455015</guid>

					<description><![CDATA[இலங்கை முழுவதும் நடைமுறையில் இருந்த அனைத்து முக்கிய வெள்ள எச்சரிக்கைகளும் இப்போது நீக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசணத் திணைக்களம் இன்று (03) காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. காலை 9:30 மணி அறிக்கையின்படி, முக்கிய ஆறுகளில் நீர் மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதாகவும், தற்போது எந்த ஆறும் பெரிய வெள்ள மட்டத்தில் இல்லை என்றும் காட்டப்பட்டுள்ளது.  நாகலகம் வீதியில் உள்ள களனி ஆறு மட்டுமே எச்சரிக்கை நிலையில் உள்ளது. எனினும், நீர் மட்டம் குறைந்து வருகிறது. கடந்த 24 மணி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1455015</post-id>	</item>
		<item>
		<title>தொற்றுநோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2025/1454934</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 03 Dec 2025 04:04:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Flood]]></category>
		<category><![CDATA[PHI]]></category>
		<category><![CDATA[தொற்றுநோய்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1454934</guid>

					<description><![CDATA[நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வரும் நாட்களில் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. டெங்கு, சிக்குன்குனியா மற்றும் லெப்டோஸ்பிரோசிஸ் பரவுவதற்கான கடுமையான ஆபத்து இருப்பதாக சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குட குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், நாட்டைப் பாதித்த அண்மைய அவசரகால பேரிடர் சூழ்நிலை காரணமாக, வரும் நாட்களில் கடுமையான தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளன. அதன்படி, டெங்கு, சிக்குன்குனியா [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1454934</post-id>	</item>
		<item>
		<title>குடிநீரை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தல்!</title>
		<link>https://athavannews.com/2025/1454633</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 01 Dec 2025 04:58:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Flood]]></category>
		<category><![CDATA[PHIU]]></category>
		<category><![CDATA[குடிநீர்]]></category>
		<category><![CDATA[பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1454633</guid>

					<description><![CDATA[வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் (PHIU) வலியுறுத்தியுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிணற்று நீரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு PHIU செயலாளர் சமில் முத்துக்குடா குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தினார். வயிற்றுப்போக்கு போன்ற நீரினால் பரவும் நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகம் என்பதால், கொதிக்க வைத்த தண்ணீரைக் குடிப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். சிறுவர்களுக்கு கொதித்து ஆறிய நீரை மாத்திரம் அருந்துவதற்கு வழங்க வேண்டும் என்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1454633</post-id>	</item>
	</channel>
</rss>
